Рет қаралды 509,665
ENGLISH CHANNEL ➤ / phenomenalplacetravel
Facebook.............. / praveenmohantamil
Instagram................ / praveenmohantamil
Twitter...................... / p_m_tamil
Email id - praveenmohantamil@gmail.com
என்ன ஆதரிக்கணும்ன்னு நினைக்கிறவங்களுக்காக இந்த விவரம் - / praveenmohan
00:00 - மர்மமான நிகழ்வு
01:08 - Anti-Gravity Pillar
04:19 - மோகினியின் ரகசியம்
06:46 - புவிஈர்ப்பை பற்றிய பழங்காலத்து டெக்னாலஜி
09:22 - குருத்வ மோகினி
11:52 - ஈர்ப்பு விசை
14:28 - மனுஷன மிஞ்சுன ஒரு சக்தி
15:33 - தூணின் நோக்கம்
17:28 - சுழலும் பாகங்கள்
18:29 - நிலநடுக்கத்தை தெரியப்படுத்தும் பழங்காலத்து டெக்னாலஜி?
20:26 - பிரவீன் மோஹா...
Hey guys, மூணு மாசத்துக்கு முன்னால செப்டம்பர் பதினேழாம் தேதி, பெலூர்ல இருக்குற இந்த பழமையான சென்னகேசவா கோவில்ல விசித்திரமான ஒரு விஷயம் நடந்துச்சு. மத்தியானத்துக்கு மேல கிட்டத்தட்ட ஒரு அஞ்சரை மணி வாக்குல, இந்த தூணுக்கு மேல இருந்து ஒரு சின்ன பந்து மாதிரி ஒரு கல்லு கீழ விழுந்திச்சு. ஒன்னு ரெண்டு பேரு தான் இத கவனிச்சாங்க. நிறைய பேருக்கு இப்படி ஒரு விஷயம் நடந்ததே தெரியாது.
அந்த particular நாள்- லயும் நேரத்துலயும் அப்படி என்ன special? அந்த நேரத்துல ஏதோ magic நடந்த மாதிரி ஒரு பழங்கால தூண்ல இருந்து ஒரு கல்லு எதுக்காக கீழ விழனும்? அது நடந்த கொஞ்ச நேரத்துலயே இங்க நிலநடுக்கம் வந்திருக்குனு தெளிவா சொல்லிட்டாங்க. அது ரிக்டர் scale-ல 2.3 ரிக்டர் அளவுக்கு பதிவான ஒரு லேசான நிலநடுக்கம் தான். ஆனா எங்கயுமே இந்த மாறி விசித்திரமா தூண் இப்படி ஒரு magic கல்ல கீழ போடாது. அதுக்கு பதிலா நிலநடுக்கம் வர்றப்ப தூண்ணே மொத்தமா கீழ விழுந்திடும். ஆனா இங்க நின்னுட்டு இருக்கற இந்த தூண் விழல. ஏன்னா அதான் அடியில இவ்ளோ strong-ஆன base-ல புதைஞ்சிருக்குதுல?
ஆனா நாம பக்கத்துல போய் பாத்த அப்புறம் தான் நமக்கு பெரிய shock-யே இருக்கு. ஏனா இந்த தூண் base-ல புதைஞ்சு போகல. அவ்ளோ ஏன் அது base-ல ஒட்ட கூட இல்ல பாருங்க. தூணுக்கு அடியிலயும் சரி, மேலயும் சரி எந்த ஒரு பிடிப்பும் இல்லாம இந்த தூண் இங்க நிக்குது. ஆகமொத்தம் எந்த ஒரு support-ம் இல்ல, எந்த ஒரு binding material-ம் இல்ல, foundation இல்ல, இவ்வளவு ஏன் தூண தரையோட சேத்து ஒட்டுறதுக்கு mortar இல்லனா சிமெண்ட் கூட இங்க போடல.
இதுக்கு வாய்ப்பே இல்ல, இப்போ உதாரணத்துக்கு ஒரு நீளமான cylindrical pencil-அ table-ல நிக்க வச்சு பாருங்க. அத நிக்க வைக்கறது ரொம்பவே கஷ்டம். ஆனா எப்படியோ நிக்க வச்ச அப்பறம் fan-அ on பண்ணி எப்படி இந்த கோவில்ல காத்து அடிக்குதோ அதே மாதிரி அதுலயும் காத்து படுற மாதிரி வச்சு பாருங்க. அப்படியே அந்த table-லயும் கொஞ்சம் ஆட்டி விட்டு நிலநடுக்கம் வந்த மாதிரி பண்ணி பாருங்க. அப்பவும் அந்த pencil அப்படியே தான் நின்னுட்டு இருக்குமா???
இதுல இன்னும் மோசமான விஷயம் என்னன்னா, இந்த தூணோட எல்லா corners-உமே தரையோட ஒட்டல, அது வெறும் மூணு கால்ல தான் நிக்குது. ஒரு corner சுத்தமா தரைல படவே இல்ல. இந்த gap வழியா ஒரு மெல்லிசான paper-அயோ இல்ல துணியயோ விட்டு அது தரைலபடல-ங்கறத prove பண்ண முடியும்னு அதிகாரிங்க சொல்றாங்க. இத ரொம்ப நாளைக்கு முன்னாடி வரைக்கும் பண்ணிட்டு இருந்துருக்காங்க. ஆனா இப்போ இந்த தூண் பக்கம் போகுறதுக்கே யாருக்கும் அனுமதி கிடையாது. ஆனா நான் உங்களுக்கு zoom பண்ணி காட்டுறேன், அப்போ தான் அது தரைல ஒட்டாம இருக்குறத உங்களால நல்லா பாக்க முடியும்.
இந்த தூண் ரொம்ப பெருசா இருக்கு. இத ஒரே கல்லால செஞ்ச தூணு-னு Archaeologists சொல்றாங்க. இது ஒரு பெரிய granite கல்லால ஆன தூண். சுமார் நாப்பத்தி ரெண்டு(42) அடி உயரத்துலயும், கிட்டத்தட்ட மூன்றை (3½) அடி அகலத்துலயும், நாப்பத்தி அஞ்சு (45) டன் weight- ஓடவும் இந்த தூண் இருக்கு. அதுமட்டுமில்லாம இது இப்போ கட்டுன structure இல்லனும், பழமையானதுனும் archaeologists confirm பண்ணிருக்காங்க. இத எப்படி கட்டுனாங்க? எப்படி எந்த ஒரு support-ம் இல்லாம இது நிக்குது? ரொம்ப முக்கியமா எப்படி பல நூறு வருஷங்களுக்கு அப்பறமும் கூட இது அப்படியே நின்னுட்டு இருக்குது?
இப்படி எந்த ஒரு support-ம் இல்லாம நிக்கனும்னா புவியீர்ப்பு மையம்னு சொல்ற centre of gravity-அ துல்லியமா கணிக்குற அளவுக்கு திறமையான builders இருந்திருக்கனும். centre of gravity-அ பத்தின scientific knowledge இல்லாம அவங்களால இப்படி ஒரு அதிசயத்த உருவாக்கிருக்கவே முடியாது. ஆனா பழங்கால ஸ்தபதிங்க புவுயீர்ப்ப(gravity-அ) பத்தி புரிஞ்சுக்கிட்டாங்க-ங்கறத proof பண்ற மாதிரி இந்த கோவில்ல ஏதாச்சும் ஆதாரம் இருக்கா? இந்த கோவில பத்தி ரொம்ப விசித்திரமான, அது மட்டுமில்லாம இரகசியமான விஷயம் ஒன்னு இருக்கு. ஆயிரத்தி தொளாயிரத்தி இருபத்தி ஆறாவது வருஷத்துல (1926), காந்தி, நேருனு நம்ம நாட்டு தலைவர்கள்- லாம் இந்த கோவிலுக்கு வந்தாங்க. பாக்கிஸ்தானோட first பிரதமரான முகமது அலி ஜின்னாவும் அவங்களோட இந்த கோவிலுக்கு வந்தாரு. சிலை வழி வழிப்பாட்டுல நம்பிக்கை இல்லாத ஒரு muslim எதுக்காக இந்த கோவிலுக்கு வரனும்? அவரு சாமி கும்பிட வரல, இந்த சிற்பங்களோட கலந்து(சேந்து) இருக்கற அறிவியல் சம்பந்தப்பட்ட விஷயங்கள பாக்குறதுல்ல அவருக்கு interest ஜாஸ்தி. அதுக்காக தான் அவரு இங்க வந்துருக்காரு.
இந்த தலைவர்களுக்கு ஒரு வித்தியாசமான demo காட்டுறதுக்காக மோகினினு சொல்ற இந்த particular சிலைய மட்டும் மேல இருந்து கீழ கொண்டு வந்திருக்காங்க. அவங்களோட position-யே வித்தியாசமா இருக்குறத நம்மளால பாக்க முடியுது. இத பாக்குறதுக்கு கண்ணுக்கு தெரியாத கம்பில கட்டியிருக்குற பொம்மலாட்ட பொம்மை மாதிரியே இருக்குல்ல? அவங்களோட ரெண்டு கையுமே இத நமக்கு தெளிவா சொல்லுது. ஆனா என்ன, கம்பி தான் இல்ல.
#பிரவீன்மோகன் #நம்_உண்மை_வரலாறு #praveenmohantamil