அருமை அண்ணா தமிழ் கடல் நெல்லை கண்ணன் 100ஆண்டு வாழ்க
@baburajagopal76882 жыл бұрын
Qqa@
@arumugambhanumathi6071 Жыл бұрын
உன்
@krishnankrishnan47669 күн бұрын
Ooooooopooooopppooooooooppppppppppoppooppppopppppppooooooooooooooooppppppooooooooooooooppoooooooll . L L P... . . L P.. Ll. . P P . . P.. ? . L.. . L L. ?l L . . . L L L.. P .l.... ... .. . L . L.
@krishnankrishnan47669 күн бұрын
Ooooooopooooopppooooooooppppppppppoppooppppopppppppooooooooooooooooppppppooooooooooooooppoooooooll . L L P... . . L P.. Ll. . P P . . P.. ? . L.. . L L. ?l L . . . L L L.. P .l.... ... .. . L . L.
@murugavallimurugavalli37603 жыл бұрын
தினமும் தங்கள் கருத்துக்களை தவறாமல் கேட்கிறேன் நன்றாக உள்ளது
@ramsenna39502 жыл бұрын
அய்யா வாழ்க பல்லாண்டு... வாழ்க வளமுடன்...
@bbcc644 жыл бұрын
அருமையான பேச்சு உங்கள் சேவை தமிழர்களுக்கு தேவை
@TNGYTGT3 жыл бұрын
Ayya you are a person in the country , god bless our family 🙏🙏🙏🙏
@sivaramakrishnan873810 ай бұрын
1好nvxzSR5op6rvjpm,~
@b.k.thirupoem2 жыл бұрын
அய்யாவின் பேச்சில் கம்பன, பாரதி, வேலுநாச்சியார், திருமூலர் ,பட்டினத்தார் , ஔவையார், வள்ளுவன் ,பெனாட்சா விவகானந்தர்,காமராஜர், காந்தி அண்ணா, இ.வெ.ரா இன்னும் என்ன எல்லா பெரிய தலைவர்கள் முதல் சந்தர்ப்பத்திற்க்கு ஏற்ப பேசப்பட கூடிய தமிழ் கடல் ஆயிரம் வியப்பு எப்படி இவ்வளவு பாடலும் ஞாபகம் எல்லாம் இறைவன் அருள்
@nithamudiyarmedia96053 жыл бұрын
சிறந்த பேச்சாளரான இவர் நேர்மையானவர் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம் இயா
@manivannan32883 жыл бұрын
ஐயா திரு கண்ணன் ஒவ்வொரு மேடையில் பேசும் போது சொல்லும் கருத்து எல்லா புத்தகங்களையும் படிக்க தூண்டுகிறது வாழ்வீர்கள் நலமுடன் உங்கள் கொள்கை எம் ஜி ஆர் மாதிரி இருக்கிறது
@krishnamoorthyg838326 күн бұрын
நல்லமறையில்டிவிஎடுத்துள்ளனர் நன்றி வணக்கம் கிமூ சித்தணி சந்தோஷம்
@kanakarajkanaka4553 жыл бұрын
நெல்லை கண்ணன் அய்யா அவர்கள் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள் அய்யா 💐🙏🙏🙏🙏🙏🙏
@kanakarajkanaka4553 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@mullairadha5868 Жыл бұрын
சிந்திக்க சிரிக்க வைக்கும் பேச்சு தேசியம் தெய்வீகம் கலந்த பேச்சு தேசிய தலைவர்களின் தியாகம் குறித்த பேச்சு பொதுவாக அற்புதமான பேச்சு வாழ்க நெல்லை கண்ணன். முல்லை ராதா
@k.dharshan4c1344 жыл бұрын
அருமையான பதிவு பரணி டிவி நெல்லை கண்ணன் ஐயா அவர்களை பின் தொடரவும்
@ambigaambiga41653 жыл бұрын
ò
@vanajaranganathan84503 жыл бұрын
@@ambigaambiga4165 all types of special attaract speech so we 💘
@siddharsothedam56902 жыл бұрын
SUPER
@sudalaimani39769 ай бұрын
எங்கள் மண்ணின் மைந்தர் ❤❤❤❤❤❤❤❤
@keerthyrambarthi53933 жыл бұрын
அய்யாவின் கருத்துக்கள் யாவும் சமூகத்தில் பலநூறு ஆண்டுகளாக பல்வேறுபட்ட தளத்தில் கிடைத்த ஆக்கபூர்வமான அறிவை ;பிறருக்கு அறியப்படுத்தும் அழகே அழகு...அய்யா நெல்லை கண்ணன் அவர்கள் வாழ்க வளமுடன்...
@rajakumaradhi3 жыл бұрын
அருமையான பதிவு. எங்களுக்கு மிகவும் தேவையான மிகவும் தெளிவான பதிவு. படிக்கமுடியாத வேலைக்கு செல்லும் என்னைபோன்றோற்கு புரியும்படி யான பதிவு. மனமார்ந்த நன்றிகள்
@thulasiramanb51862 жыл бұрын
எத்தனை மகிழ்ச்சி, நான் வாழ்ந்த நெய்வேலியில் பல முறை பார்த்த நினைவுடன் இந்த காண்ஒலியை கேட்டு மகிழ்ந்தேன், நன்றி 🙏💕
@ismailismail51772 жыл бұрын
0
@lakshmiselvaraj10798 ай бұрын
Q q a
@mangalamnachiappan34663 жыл бұрын
அருமை ஐயா, உங்கள் பேச்சு!!🌷🌻🌻🌷🍀🍀🌷🌷
@b.k.thirupoem2 жыл бұрын
அன்புடன் வரவேற்கிறோம்
@hereis2u3 жыл бұрын
Nollai kannan...arumai
@chandrasekaranv.s.m.23423 жыл бұрын
வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன். வாழ்க வையகம்....
@rjeyamani90403 жыл бұрын
the
@thavaguna16103 жыл бұрын
மிக அருமையான உணர்வு பூர்வமான பேச்சு 🙏🙏🙏🙏🙏🙏
@thiruvalluvarchristopher43053 жыл бұрын
வள்ளுவன் வழியில் அருமையாக பேசும் நெல்லை கண்ணன் ஐயா அவர்களை வணங்குகிறேன்
உங்கள் சிந்தனை உரையாடல் சிறப்பு நாட்டின் மக்களுக்கு கல்வி நல்ல முறையில் கல்வியறிவு வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும் ஆட்சியாளர்கள் சிந்திக்க வேண்டும்
@jamunaraniv30683 жыл бұрын
அப்பா உங்கள் தமிழ் பேச்சு அருமை எத்தனை முறை கேட்டாலும் திகட்டாது நீங்கள் பல்லாயிரமாண்டு வாழ்ந்து தமிழ் பேச வேண்டும்.
அண்ணன் திருநெல்லைகண்ணன் அவர்களின் பேசும் வார்த்தைகள் அருமையிலும், அருமை தாங்கள்ஆண்டவன்அருளால் நோயின்றி, பல்லாண்டு வாழ்ந்து தமிழை வளர்க்க தமிழகத்திற்கு தாங்கள் வேண்டும்,வேண்டும்.MKV
@KasiV-gq5si5 ай бұрын
À
@mahesthemass67582 жыл бұрын
Good and corent speech i like it...................
@lionking16343 жыл бұрын
Very good Speech. You are realy Tamil University
@LadislausLadislaus-xr4xq7 ай бұрын
Nellai thiru kannanspeech is hilarious and a doctrine to mankind.
@mysorethirumalachar52642 жыл бұрын
SUNDER INFORMATION SUNDER THANKS
@subramsubramaniam13274 жыл бұрын
Great truth No no racism Love all including the countries
@sivassiva78153 жыл бұрын
அறிவின் வாயில்; உண்மையின் வெளிப்பாடு;தமிழன்னையின் வளர்ச்சி வாயில்; தாமிரபரணியின் அறிவு ஓட்டம்;காந்திமதி தமிழுக்கு வழங்கிய வளர்நிலா;சைவசித்தாந்தம்; பேரின்பப் பேச்சின் பொளவம்;மனவலி நீக்கும் நகை.பொதிகை தந்த தமிழ்ச்சொற்பெருங்குன்றம்; தமிழுக்கு கண்ணனை நன்கொடை அளித்த பெற்றெடுத்த பெருந்தெய்வங்களை வணங்குகிறேன் நாளும்.
@S32SIDHU2 жыл бұрын
Kalabhavan Mani Kala bahut Milta
@sasiyn59422 жыл бұрын
The
@rajarambbalu33423 жыл бұрын
Ayya 🙏Live long life 🙏🙏
@kayalgovi56433 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா
@annanjikaaliraaja14292 жыл бұрын
உயிரான தமிழே உணர்வோடு வாராய்.உலகாளும் அமிழ்தே செம்மொழிதானே பாராய். ஈல்லை இல்லா பாரதி நெல்லைக்கு சொந்தமா இல்லை நானிலத்தின் எல்லைதாண்டி வான்புகழ் பாரதி வியன் உலகைஇயக்கும் இயக்குநர்சாரதி.பாரதி நெல்லை மன்னன்.அவனாக வாழ்கின்ற நெல்லை கண்ணன் சாகாவரம் பெற்ற எல்லையில்லா வரகவி பாரதியாய் வாழ்கின்றாய். வையம் வாழும்வரைநெல்லை. கண்ணா வாழ்வாய் வாழ்வாய். இரண்டாம் பாரதி நெல்லை கண்ணா நூறாண்டு வாழ்வாய். ஆயிரம்ஆயிரம் ஆண்டுகள் பேரோடும் புகழோடும் வாழ்வாய்.மாண்டாலும் மீள்வாய். உயிர்த்தெழுந்து ஆள்வாய். என்றும் நெல்லைகண்ணனார் நெஞ்சில் வாழும் அன்பன் கவிஞர் மு.காளிராசன் புதுக்கோட்டை622001.
Youra atalented persongreat follower of kamarajar his policy is resembles bjp donot waste your pricous life join bjp and serve the people
@Jj-en1jd3 жыл бұрын
எதார்த்தமான பேச்சு... 👍
@km-fl2gb3 жыл бұрын
அருமையான கருத்துள்ள பேச்சு
@gnanasekarsaminathan9413 жыл бұрын
0p0
@arumugamsubramanian26982 жыл бұрын
@@gnanasekarsaminathan941 1111
@Ghoogffjhfds1243 жыл бұрын
I pray God to keep my father Dr nellaikannan with healthy for ever. May God bless Dr nellaikannan for tamil
@beeralapathy8193 жыл бұрын
Yu. ,,.
@beeralapathy8193 жыл бұрын
C ,
@chandrasekar77843 жыл бұрын
Are u his son.
@sundarrajan63063 жыл бұрын
நெல்லை கண்ணன் மிகச் சிறந்த பேச்சாளர். குமரி முனையில் உள்ள திருவள்ளுவர் சிலை உய மானது மட்டுமல்ல, அதனடியில் குறட் பாக்களும் பொறிக்கப் பட்டுள்ளன, குறள் நூல்களும் கிடைக்கின்றன. இதை அத் தமிழறிஞர் அறிவார். அதை அறிந்து போற்றுவோம்.
@kavi_creation_tn23782 жыл бұрын
U
@ilayarajailayaraja95163 жыл бұрын
நெல்லை கண்ணன் நல்ல வாய விப்பார்
@sami.knathan10523 жыл бұрын
எங்கள் மாவட்டம் ஆட்சியர் வாழ்க...
@panneerselvami41563 жыл бұрын
,, in my
@panneerselvami41563 жыл бұрын
L..
@chinnathambimurugesan34923 жыл бұрын
இவரது மூளை இன்சூர் செய்திட வேண்டும். ஏனெனில், அது ஒரு நடமாடும் ஞானம் நிறைந்த கம்ப்யூட்டர். அவருக்கு பின் அவரது மூளை ஆராய்ச்சிக்குட்படுத்த வேண்டும். இறைவா இவருக்கு நீண்ட ஆயுளை தந்து அருள் புரிய வேண்டும் 🙏🌹🙌
@chandrasekar77843 жыл бұрын
No insurance company is ready to insure his brain which is really zero. He is deceiving all by speaking loudly.
@ibrhimibrahim22312 жыл бұрын
"
@tjday2day637 Жыл бұрын
B h
@srkrishnamurthymurthy36504 жыл бұрын
Nellai Sri.Kannan who belongs to Tirunelveli Dt. Is a very good orator giving speeches in Tirunelveli Dt Tamil language.He is having lakhs of people who are attending his speeches.Iam also one among them The previous comment given by me as nothing may kindly be treated as withdrawen..
@rajendrank71919 ай бұрын
pAAAAAAAAAAAAAAAAAAAAAL Mlpp
@muppidathikonar49094 жыл бұрын
Super thanks 👍👍
@mathanay71643 жыл бұрын
அருமை அய்யா
@b.k.thirupoem2 жыл бұрын
அன்புடன் வரவேற்கின்றோம்
@pulavarkumanan38483 жыл бұрын
சிறந்த பேச்சு
@krishnamoorthy-xh2or3 жыл бұрын
இறைவன் இவருக்கு நிறைந்த ஆயுளைத் தரவேண்டும்
@rmuji19732 жыл бұрын
இப்படி ஒரு துனிச்சல் உள்ள பேச்சாளர் இனிமேல் பிறந்து வரனும்...
@malathimalathi68872 жыл бұрын
👌👍🎉🎉🎂😂
@navinashri40793 жыл бұрын
Thank u sir for ur valuable speech sir
@premak69912 жыл бұрын
Kamarai is a good human being with presence of mind and a good administrator. Follow him for his simplicity
@gunasekaran65162 жыл бұрын
Ayya Neenga nallaa iruukkanum
@user-tq9ux1tk6m3 жыл бұрын
வாழ்க வளமுடன் அய்யா...
@shwethauma3 жыл бұрын
Ragataja
@sivashankar234711 күн бұрын
2.30 மணி நேரம் இதை கேட்க முடியுமா ? 4 பகுதிகளாக பிரித்து போட்டால் படிக்க நிறைவாக இருக்கும்
@maadymadesh11413 жыл бұрын
Superb
@suriyakalaponnusamy26622 жыл бұрын
ஐயா தங்களின் சிறப்பான பேச்சு நம் மக்கள் அணைத்து மக்களையும் சேரவேண்டிய பதிவு. உண்மையான பிறாமின் இறப்பிலும் சந்தேகம் பொய் பார்ப்பனியர்கள் சதியோ!
2000ம் ஆண்டுகளில் நெல்லை கண்ணன் ராவுடி என்று நினைத்துக்கொண்டு இருந்தேன்
@balakrishnankkl11363 жыл бұрын
தமிழ் கடல்.
@benjaminministry78013 жыл бұрын
God blessed many people through Dohnavur Fellowship Hospital. Great to hear about it from you about our hospital and the dedicated nurse and Doctors there.
@ramachandran38013 жыл бұрын
B
@jothinoyyal68003 жыл бұрын
@@ramachandran3801 to be able u
@chandrasekar77843 жыл бұрын
Panam kaus thuttu.
@Emie-gw1fz2 жыл бұрын
95
@tharthusrajan Жыл бұрын
@@jothinoyyal6800 8⁸
@mullairadha5868 Жыл бұрын
என்ன அருமையான சிந்திக்கவைக்கிற பேச்சு ஐயா நெல்லை கண்ணன் உண்மையிலேயே தமிழ் கடல் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை முல்லை ராதா
@natarajansetharaman51792 жыл бұрын
வாழ்க நலமுடன்
@khajamoideen46093 жыл бұрын
ARUMAI VAZHGA VAZHAMUDAN
@palaniammalvajram53912 жыл бұрын
இந்த தமிழ் கடலை வேறெங்கு காணமுடியும். தமிழ் அருவி கொட்டுகிறது.தமிழ் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. எப்பிறவி எடுத்தாலும் இந்த தமிழைக் கேட்க தமிழ் இனத்தில் பிறக்கவேண்டும்.
@venkateswarankamalakkannan64333 жыл бұрын
Excallent Trouthspech iadmirehim Allways
@user-fg9ky9pe8i3 жыл бұрын
சிறப்பு
@chithiraiselvanc21023 жыл бұрын
திருநெல்லை கண்ணன் பேச்சு மிகவும் அருமை தமிழை கரைத்து உள்ளார். திருப்பூர் .சி. சித்திரைச்செல்வன்
@user-uc3bc8og3j2 ай бұрын
கண்டும் காணாமல் போவோமோ எங்கள் கண்ணனை ❤❤❤❤எம் கே எம்
@ayyaayya72333 жыл бұрын
Ayya vanakam. You are the most important person to our Tamil people
@pannirselvamd8713 жыл бұрын
superb
@singaraveluthiagarajan71104 жыл бұрын
Sirappana pathivuu 🔥🔥🔥
@radhaianantharaman1873 жыл бұрын
பெற்ற சுதந்திரம் பேணி காப்போம்...!
@eagleeye72513 жыл бұрын
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_ *மூட நம்பிக்கை* *இறை நம்பிக்கை* *மத நம்பிக்கை* _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_ *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_* _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_ _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_ _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_ _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_ _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_ _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_ *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_* *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இடம் ஒப்படைத்து விட்டனர்_* _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_ *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_* _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_ _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_ *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_* *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_* _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_ *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._* _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_ *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_* *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_* *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._* _Shared post மீள் பதிவு.: GP.வாணன்,
@somanthinakaran29742 жыл бұрын
Super
@radhaianantharaman1873 жыл бұрын
இதுபோன்ற கருத்துள்ள பேச்சை மக்கள் அதிக அளவில் கேட்க வேண்டும். தமிழகத்திற்கு மட்டுமல்ல நாட்டிற்கே நல்லது..!
@chandrasekar77843 жыл бұрын
Nation will collapse.
@gpks66064 ай бұрын
Very2 Good Speach Sir
@santhakandhaswamy50434 жыл бұрын
Good speech
@b.k.thirupoem2 жыл бұрын
சிறப்பு
@maharajandeo63543 жыл бұрын
நல்ல திறமை வாய்ந்த பேச்சாளர்.ஆனால் பெருந்தலைவர்,பாரதியார்,திருமூலர் போன்றோர்களை பற்றி பேசும் போது, அவன் என்ற சொல் பயன்படுத்துவது மிகவும் வேதனை தருகின்றது.
@MA-ql4qo3 жыл бұрын
Arumai
@ramasamyramasamy25983 жыл бұрын
Arumai Arumai
@user-uc3bc8og3j2 ай бұрын
❤❤❤❤❤
@baburajkumar61453 жыл бұрын
Very effective speech thankyou
@duraisingh26043 жыл бұрын
Supper
@salvarajk10873 жыл бұрын
ANGENER VADA... SUPPER...
@ANNA-lx1dg3 жыл бұрын
Sir...Kannan Sir.... I liked your speach with heart.... You admired Bharathi and his no Caste feeling.. Ok Sir,Your mind and speach should not destroyed... One followers or Sishayan has to be create yourself... But the Sisyhaiayer should be coming from Low Caste only... No Pallan or Paraiyan...(I am not caste feeling)..Should be coming from Dhobi or Scavengers... If interested please Sir... Or Leave it Sir...
@shanmugamr66672 жыл бұрын
Super ayya
@siva-rq4vb2 жыл бұрын
Super 🧐💯
@pandianpandianj15333 жыл бұрын
Really You are Greqt
@kalimuthu4787 Жыл бұрын
எங்களின் தமிழ் புலமையை.. இழந்து விட்டோம்.😭😭
@kanagasundaresan5355 Жыл бұрын
super ayya
@jennifermichael17412 ай бұрын
உரக்கம் வறவேண்டும். என்றால் ஐயாவின் பேச்சைக் கேழுங்கள்