Рет қаралды 41,798
மன மகிழ்ச்சியை கொடுக்கும் நின்ற திருத்தாண்டகம்
யஜுர் வேதத்தின் நடு நாயகமாய் விளங்கும் ஸ்ரீ ருத்ரதிற்கு நிகரான தேவாரத் திருப்பதிகம் - இதனை திருநாவுக்கரசர் ஆறாம் திருமுறையில் "நின்ற திருத்தாண்டகம்" ஆக அருளியுள்ளார். இதன் சிறப்பினை சேக்கிழார் மறைப்பயன் ஆகிய " ஸ்ரீ ருத்ரம்" எனச் சிறப்பித்துள்ளார். சிவபெருமானின் விஸ்வ ரூபத்தையும் பேராற்றலையும் விவரித்து விளக்கி வணக்கம் கூறுவதே ஸ்ரீ ருத்ரம் ஆகும். நின்ற திருத்தாண்டகம் ஸ்ரீருத்ரசாரம் எனப் போற்றப் படுகிறது.
இதன் pdf வடிவம் drive.google.com/file/d/1BNpm... இல் டவுன்லோட் செய்யலாம். இதன் பாடல் மற்றும் விளக்கம் pdf வடிவில் drive.google.com/file/d/1hQrj... இல் டவுன்லோட் செய்யலாம்.