அவர் ரசித்த இலக்கியங்களை நமக்கு இனிமையாக வழங்குகிறார்... வாழ்க...
@VijayaKathiresan Жыл бұрын
மிக்க நன்றி 🙏🙏🙏
@Shiva555-g5h3 жыл бұрын
குஹ ஶ்ரீ வாரியார் சுவாமிகள் ❤️❤️❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@கார்த்திக்குருபரனேசரணம்4 жыл бұрын
கந்தகுரு துணை சிவகாமி நேசனே சரணம் தில்லை வாழ் அந்தணர்கள் திருவடி போற்றி இனிமையான வணக்கம் சிவம் வாழ்க சீர் அடியார் எல்லாம் நற்றுணையாவது நமசிவாயவே♥️🙏🍫🌺🍃🍫🍏🍎
@thanal96374 жыл бұрын
தமிழ்மொழி அருளிய குறிஞ்சிக்கடவுள் திரு முருகப்பெருமான் அருள் பெற்ற வாரியார் பொற்பாதம் போற்றி.
@eswarantamil33964 жыл бұрын
சுவாமியே குருவே சரணம்...
@DEIVAPPUGAZH4 жыл бұрын
✍️திருப்புகழ் 28 அறிவழிய மயல்பெருக (திருச்செந்தூர்)✍️ சிவனைநிகர் பொதியவரை முநிவனக மகிழஇரு செவிகுளிர இனியதமிழ் ...... பகர்வோனே! ✍️பொருள்✍️ சிவபெருமானுக்கு நிகர் என்று எல்லோராலும் கருதப்படுகின்றவரும், பொதியாசலத்தில் தவம் புரிந்துகொண்டு வீற்றிருப்பவருமாகிய அகத்திய முனிவருக்கு, அவருடைய உள்ளம் மகிழவும், இருசெவிகளும் குளிரவும், இனிமையான தமிழ் மொழியை உபதேசித்தருளியவரே! 🙏முழு திருப்புகழ் 🙏 அறிவு அழிய, மயல்பெருக, உரையும்அற, விழிசுழல, அனல்அவிய, மலம் ஒழுக, ...... அகலாதே அனையும் மனை அருகில்உற, வெருவி அழ, உறவும்அழ, அழலின் நிகர் மறலி எனை ...... அழையாதே, செறியும் இருவினை, கரணம், மருவு புலன் ஒழிய, உயர் திருவடியில் அணுக வரம் ...... அருள்வாயே. சிவனை நிகர் பொதியவரை முநிவன் அக மகிழ,இரு செவிகுளிர, இனியதமிழ் ...... பகர்வோனே! நெறி தவறி அலரி மதி நடுவன் மகபதி முளரி நிருதி நிதிபதி கரிய ...... வனமாலி நிலவு மறையவன் இவர்கள் அலைய, அரசு உரிமைபுரி நிருதன் உரம் அற, அயிலை ...... விடுவோனே! மறிபரசு கரம் இலகு பரமன் உமை இருவிழியும் மகிழ மடி மிசை வளரும் ...... இளையோனே! மதலை தவழ் உததி இடை வரு தரள மணி புளினம் மறைய உயர் கரையில் உறை ...... பெருமாளே. 🦚விளக்கம் 🦚 (மரணகாலத்தில் அடியேனுடைய) அறிவு அழியவும், மயக்கம் உண்டாகவும், (கை கால்கள் அசைவற்றதோடு) பேசுவதும் ஒழியவும், கண்கள் சுழலவும், உடம்பிலுள்ள உதராக்கினித் தணியவும், தன்னாலே மலம் நீராகி ஒழுகவும், இந்நிலையிலும் என்னைவிட்டு நீங்காமற்படிக்குத் தாயாரும் மனைவியும் அருகிலிருந்து பயந்து ஓவென்று கதறியழவும், சுற்றத்தார்களும் அழவும், நெருப்பைப்போல் கொதித்துக்கொண்டு வரும்படியான கூற்றுவன் என்னைத் தனது நரகலோகத்திற்கு அழைக்கா வண்ணம், அடியேனை நெருங்கியுள்ள நல்வினைத் தீவினைகளாகிய இருவினைகளும், அந்தக்கரணங்களும், பொருந்தியுள்ள ஐம்புலன்களும் செயலற்று நீங்க, தேவரீரது திருவடி மலர்களில் அடியேன் சேருமாறு வரம் அருள்புரிவீர். சிவபெருமானுக்கு நிகர் என்று எல்லோராலும் கருதப்படுகின்றவரும், பொதியாசலத்தில் தவம் புரிந்துகொண்டு வீற்றிருப்பவருமாகிய அகத்திய முனிவருக்கு, அவருடைய உள்ளம் மகிழவும், இருசெவிகளும் குளிரவும், இனிமையான தமிழ் மொழியை உபதேசித்தருளியவரே! அறநெறி தவறி சூரியன், சந்திரன், இயமன், இந்திரன், அக்கினி, நிருதி, குபேரன், துளபமாலையைத் தரித்துக்கொண்டுள்ள கரிய திருமேனியை யுடைய திருமால், நிலைபெற்றுள்ள பிரமதேவர், இவர் (சிறைப்பட்டு) நெடுநாளாக ஏவல் புரிந்து கொண்டு ஏங்கியலையுமாறு அரசாட்சி செய்து சூரபன்மனது மார்பு பிளந்தழியுமாறு வேலாயுதத்தை விடுத்தருளியவரே! மான் மழுவைக் கரத்தில் தாங்கிக் கொண்டுள்ள சிவபெருமானும் உமையம்மையாரும் கண்களிக்க உமாதேவியார் திருமடித்தலத்தின் கண் வளருகின்ற இளையப் பிள்ளையாரே! மரக் கலங்கள் தவழுகின்ற சமுத்திரத்தில் தோன்றுகின்ற முத்துமணிகள் மணற்குன்றுகள் மறையுமாறு உயர்ந்துள்ள கடற்கரையாகிய திருச்சீரலைவாயில் எழுந்தருளியுள்ள பெருமையின் மிக்கவரே!
@mastercad72604 жыл бұрын
Om Variyar Swamigal Potri Potri
@pitchaispk72614 жыл бұрын
Super , super super super
@Vamsheevel4 жыл бұрын
Om Siva Siva
@பாலாஜிம4 жыл бұрын
நன்றி 👍 🙏🙏
@dhanambalu3443 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏
@DEIVAPPUGAZH4 жыл бұрын
✍️கம்பராமாயணம் - ஆரணிய காண்டம்✍️ நின்றவனை வந்த🚶 நெடியோன் அடி பணிந்தான்🛐 அன்று அவனும் அன்பொடு💝 தழீஇ அழுத கண்ணால்😭 நன்று வரவு👣 என்று பல நல் உரை பகர்ந்தான்🗣️ என்றும் உள தென் தமிழ்🌅 இயம்பி இசை கொண்டான்🎶
@RamaDevi-vk3hw4 жыл бұрын
Kindly improve ur audio level please
@DEIVAPPUGAZH4 жыл бұрын
🙏கம்பராமாயணம் - அயோத்தியா காண்டம்🙏 பொழியும் கண்ணீர்😭 புது புனல் ஆட்டினர்🌧️ மொழியும் இன் சொலின்🗣️ மொய் மலர் சூட்டினர்💐 அழிவு_இல் அன்பு 💓எனும் ஆர் அமிழ்து ஊட்டினர்💟 வழியில் வந்த 👣வருத்தத்தை வீட்டினர்🕉️