கவிஞர் செந்தமிழ்தாசன் கவிதைகள், senthamizh dhasan kavithaigal, ksd kavithaigal, kadhal kavithai in tamil, காதல் கவிதை, love Feeling Kavithai in tamil, #SenthamizhDhasan #ksd_kavithaigal
Пікірлер: 187
@pradeepakpradeepak45603 жыл бұрын
காமம் கூட காதல் தான் என்று கண்ணீர் வழி உரைத்துவிட்டீர்கள் வாழ்த்துக்கள் கவிஞரே
@vela25403 жыл бұрын
🙏
@vela25403 жыл бұрын
Hi
@sathishm82343 жыл бұрын
என் மனதில் இருக்கும் வலிகளை.....உங்கள் எழுத்துக்கள் மூலம் பார்த்தேன்....நன்றி அண்ணா ...
@kanagarathinam24983 жыл бұрын
புகைப்படத்தில் மட்டும் புன்னகை உண்மையான வரிகள் கடவுளுக்கே சாபம் என்றும் புதுமை தான்.... அருமை✍️
@Piriyamudan_Pravin3 жыл бұрын
அகவை 31 ஆயிருச்சு எனக்கு! அன்பு காட்ட அன்னை இல்ல! அரவணைக்க அணங்கவள் இல்ல! ஆறுதலுக்கு கவிதை தந்து என் ஆதரித்த கவியே! என் தலை வணக்கம்!!
@ranjitharanji73513 жыл бұрын
😭😭😭😭😭😭இந்த கவிதையை கேட்டவுடன் கண்ணீர் கண்களில் இருந்து தானாக வருகிறது 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@sathiyadhina63473 жыл бұрын
ஒரு ஆணின் ஏக்கத்தை உங்கள் அழகான வரிகளில் தந்துவிட்டீர்.ஆனாலும் சில ஆண்கள் பெண்களின் மனதை புரிந்து கொள்ளவில்லை.இப்போது இருக்கும் சில ஆண்கள் (மட்டும்) காமத்தை மட்டுமே வேண்டும் என நினைக்கின்றனர்.உண்மையான அன்பையும் பெண்ணின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.பெண் காதலியாக,மனைவியாக,தாயாக, தோழியாக ஆண்களின் அருகில் உள்ள வரை அந்த ஏக்கம் வருவதில்லை.அவள் பிரியும் நிலை வந்த பின்னர் அவளை நினைத்து வருந்தி பின் ஏமாற்றம் அடைகின்றனர் தலை வணங்குகிறேன்...இதயம் கனிந்த நன்றிகள்... இந்த வரிகளை கேட்டவுடன் என் இதயத்தில் இருந்து வந்த வார்த்தைகள்.
எனக்கு இதை படிக்கும் போதே என்னை அறியாமல் கண்ணீர் வந்து விட்டது 😭😭😭எப்படி இதனை உங்களால் எழுத முடிந்தது ✍✍✍எனக்கே ஆச்சரியம் தான் வாழ்க தமிழ்🤚 வளர்க🤚 தமிழ் என்றும் எழுத்தாணி முனையில் கவிஞர் செந்தமிழ் தாசன்🙏🙏
@sabarinathan1253 жыл бұрын
மனதை கலங்க வைத்து விட்டீர்கள் கவிதை மிகவும் அ௫மை வாழ்த்துகள் கவிஞரே எளிய வார்த்தைகளால் கவிதையை மனதை தொட வைத்து விட்டீர்கள்
@ikkaraiseithi3 жыл бұрын
அருமை அருமை நண்பரே... நானும் தற்போது அந்த ஏக்கத்தில் தான் இருக்கிறேன். உணர்வுகளை அப்படியே சொன்னிங்க... சிறப்பான வாழ்த்துக்கள் நண்பரே...
@ramadevi1912 жыл бұрын
Correct pa Swamy matum varusam varusam kalyanam pannikuthu
@fibifravash5543 жыл бұрын
இவ்வளவு நாள் காதலும் காமமும் காதலை விட காமம் அசிங்கம் என்று நினைத்தேன் .. ஏனென்றால் அந்தக் காமத்தை சொந்தமானவள் இன் மீது திணிக்காமல் மற்ற பிள்ளைகளின் மேல் காமக் கொடூரர்கள் அதை செய்வதால் காமம் என்பது ஒரு அசிங்கமாகத் தான் நான் பார்த்தேன் ... காதல் என்ற ஒன்று இருந்தால் காமமும் இருக்கும் ..அது முறைப்படி நடந்தால் தான் இனவிருத்தி பெருகும் அதுதான் இயல்பு. எல்லா உயிர்களின் இயல்பு ... ஆனால் இவ்வளவு அழகாக எடுத்துச் சொல்ல முடியுமா என்று நான் ஸ்தம்பித்து விட்டேன் .. காமம் என்பது கணவன் மனைவிக்குள் இருக்கும் அழகான ஒரு இயற்கை உணர்வு .. காமக் கொடூரர்கள் ஆல் தான் அந்த உணர்வு சாக்கடை கீழாக பார்க்கப்பட்டது .. அந்த பார்வையை சரி செய்து விட்டீர்கள் அண்ணா .. எழுத்து வரிகள் அருவருப்பு படாமலும் அவை எழுத்தை அழகாக அனைவரையும் ரசிக்க வைத்தீர்கள் .. முதலில் முகம் சுளித்த நான் கடைசியில் புன்முருவலித்தேன்... 👏👏👏👏👏👏👏👏
@கண்ணன்கவிதைகள்3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3a5aZJqja2BaZo
@saranrajnagarajan60733 жыл бұрын
வலிகளை வரிகளில் வர்ணித்து விட்டாய் வாடி நிற்கும் எங்களின் ஏக்கங்கள் தெளிய தெய்வம் அவள் துணை தேடி தருவாளா
@karthik25family3 жыл бұрын
என்றும் எழுத்தாணி முனையில், கவிஞர் செந்தமிழ்தாசன்!! தமிழ் எனது மூச்சு, அது இருக்கும் வரையில் நானும் இருப்பேன்!! #KSDForever!!! 💪💪💪
@thirukkuralbrotherhill11943 ай бұрын
தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 அறம் அனைத்தும் அள்ளிதந்து நடந்து செல்லுங்கள்...... அறத்தை விட எதுவும் இல்லை என்று நம்புங்கள்...... வள்ளுவனின் வள்ளுவத்தை ஆழ்ந்து ஓடுங்கள்..... வாழ் வனைத்தும் வாஞ்சையாக வருடும் பாருங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 ஓடி ஓடி உழைக்கும் நெஞ்சை உயர்த்தி பேசுங்கள்...... ஓயாது குடிப்பவரை கடித்து குதறுங்கள்....... வாட்டம் கெட்டு போனவரை வளைந்து பாருங்கள்..... நோட்டு போட்டு நன்றி கடனை எழுதி வையுங்கள்...... கேட்ட கணத்தில் திறக்கும் மனதை நின்று உணருங்கள்...... கேட்காத காதுகளும் இருக்கும் பாருங்கள்..... உரசி உரசி உசுப்பேத்தும் பொருளை தேடுங்கள்...... உள்ளிருந்து உசுப்பும் அதை ஆழ வையுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 என்றும் நிக்கும் புகழ் அதனை விதைக்க முயலுங்கள்...... நிக்காது செல்வம் அதனை நினைவி வையுங்கள்..... வலையில் சிக்கும் வஞ்சம் அதனை களைந்து ஆடுங்கள் வந்த வளத்தை வசதி பொங்க அள்ளி தாருங்கள்.... பொறுமையோடு நடை பயில நாளும் பழகுங்கள்..... போக்கு காட்டும் தோல்விகளை துவளச் செய்யுங்கள்..... இன்பம் வர அறமும் வர உழைத்து முந்துக்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ தூய நட்பு இருக்கும் இடம் தேடி நாடுங்கள்..... துணிவு தரும் குறள் அனைத்தும் உள் நிறுத்துங்கள்...... வாழும் நெஞ்சம் வளர விடும் பாங்கை உணருங்கள்...... ஆணிவேரு அத்துப்படி அதனை பிடியுங்கள்...... ஆடி பாடி நாடும் உறவை இணைந்து வாழுங்கள்.... ஆட்டத்தோடும் பாட்டத்தோடும் படர பாருங்கள்...... அள்ளி தரும் தரும் பழக்கம் பழகி கொள்ளுங்கள்...... அருகில் வந்து நிற்க்கும் படி அறத்தை சொல்லுங்கள்....... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ வாரி வாரி வழங்கும் வள்ளல் தனத்தை போற்றுங்கள்...... வாராமல் இருக்கும் அறத்தை இழுத்து நிறுத்துங்கள்....... யாவருக்கும் அறத்தின் மாண்பை எடுத்து காட்டுங்கள்..... அறம் அனைத்தும் அள்ளி தரும் விதியை உணருங்கள்...... அதனைவிட ஒன்றும் இல்லை என்று நம்புங்கள்....... அதுபோதும் அதுபோதும் அழுத்தி சொல்லுங்கள்..... ஆற அமர வேண்டுவதும் அறமாய் பாருங்கள்...... அறம அனைத்தும் வந்து நிற்க்க குறளை பருகுங்கள்...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ இழுக்க இழுக்க ஓடுவதை கண்டுகொள்ளுங்கள்...... இழுத்தாலும் நிற்காது அதனை நோக்குங்கள்..... குரங்கு போல தாவுவதை நித்தம் உணருங்கள்...... வளமும் நலமும் வாரித்தரும் அதையும் பாருங்கள்...... வனப்பை கூட்டி வாழ்வை காட்ட ஒன்று சொல்லுங்கள்...... வரம் அனைத்தும் அருளும் அழகை ரசித்துக் பாருங்கள்....... அறம் அனைத்தும் எது நிறுத்தும் என்று கேளுங்கள்....... சொல்லியது மனதை பற்றி என்று உணருங்கள்...... 💐💐💐💐💐💐💐💐 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை...... 🌹🌹🌹🌹🌹🌹🌹🌹 உன்னைவிட ஒருத்தர் இல்லை என்று உணருங்கள்.... வீட்டை நாட்டை உயர்த்தும் திமிரை போற்றி வளருங்கள்...... வீதியிலே நின்றாலும் நீதி பழகுங்கள்..... பாதி உயிரும் படர்ந்த பயிரும் வளர உழையுங்கள்...... நீதான்னு நீதான்னு முனைய ஓடுங்கள்..... ஓடியப்பின் ஒய்வெடுக்கும் நிலையில் ஆழுங்கள்...... வென்று செல்லும் யாவையிலும் நின்று சொல்லுங்கள்...... நீயும் நானும் சேர்ந்து செல்லும் வழியில் நில்லுங்கள்...... 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷 தருவாரை தாங்கி நில்லுங்கள்...... அவர் தருவ தென்றும் நிறுத்துவதில்லை....... அறத்தை நோக்கி நகர்ந்து செல்லுங்கள்...... அது..... ஒருகாலும் கைவிட இல்லை......
@tamilagri11253 жыл бұрын
அதிகப்படியான 90's ஆண்கமங்களுக்கு இது 90% பொருந்தும், ஆனால் எல்லோரும் உள்ளுக்குள்ளே வைத்துள்ளார்கள் நீங்கள் அழகாக வெளிப்படுத்திருக்கிங்க இதில் நானும் ஒருவன் 💚
@karthikeyanmuthusamy79823 жыл бұрын
நான் நினைத்ததை பதிவிட்டுள்ளீர்.....
@tamilvanan62012 жыл бұрын
அண்ணா நீங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளும் என்னை மெய்சிலிர்க்க வைத்தது😮 எனக்கு மிகவும் பிடித்த கவிதை அண்ணா💟💟💟
கடவுளே நீமட்டும் துணையோடு இருக்கிற நான் மட்டும் ஒத்தையில நிக்கிறேன். எனக்குள் அதிக தடவை கேட்ட கேள்விகள் .
@krishnavishal21343 жыл бұрын
கவிஞரே நீ வாழ்க உம் புகல் ஒங்குக... தலைப்பு : ஒரு ஆணின் ஏக்கம். இந்த கவிதை 90'கிட்ஸ் பொருந்தும்.. இதில் நானும் ஒருவன்....😅😂😂😂
@tamilselvimariappan5373 жыл бұрын
உங்களுடைய அழுகிற மாதிரி குரல் கூட கேட்க முடியவில்லை..கவிதை அருமை.. அழகான ஏக்கங்கள்.
@கண்ணன்கவிதைகள்3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3a5aZJqja2BaZo
@karthikeyanmuthusamy79823 жыл бұрын
இந்த கவிதையை கேட்டு அழாத ஆட்களே இருக்கமுடியாது... கடவுளுக்கே சாபம் கொடுக்ககூடிய அளவுக்கு இந்த ஆணின் காதல் மற்றும் காம ஏக்கம்.... இவ்வளவு அழகாக காதலையும் காமத்தையும் யாராலும் சொல்ல முடியாது.... உங்கள் அழுகை அத்தனை தனிமையில் வாழும் ஆண்களின் அழுகை.... அசத்திட்டிங்க தோழரே......
உங்கள் கவிதைக்கு நான் என்றுமே அடிமை கவிஞர் அவர்களே 👏👏
@vasanthlovelooserbgm77382 жыл бұрын
பின்னே வரும் நியல் போல உன் பாதம் தேடி ஆளையிரென் பின்னே neeum திருப்பி பாரு என் காதல் மோசம் பேரும் 🥺😔😔🥺
@478-lalithkishoremu63 жыл бұрын
எனக்கு மட்டும் பாசம் காட்டும், என்னவளத் தேடுறேன் எறும்பு போல அவளதேடி யார் யாரையோ நாடுறேன்...❤️
@tamilbeauty56623 жыл бұрын
காதலும் காமமும் எளிதில் கட்டுபடுத்த முடியாது என்பதை எளிமையாக கட்டமைத்துவிட்டீர்...உணர்ச்சியை கட்டுக்குள் கொள்ள எப்படி முயன்றதோ தங்களால் என்று இன்றும் யோசிக்கிறேன்... தங்களின் இத்தனை போற்றுதலை கண்ட உலகம் தூற்றுதலை கண்டீராது என அறிவேன்.. அத்தனையும் அமைதியாய் கடந்து ஆச்சிரியத்தில் ஆழ்த்திவிட்டீரென்னை...ஏசிய உலகம் உம்மைப் பற்றி பேசுவதே நீவீர் கண்ட வெற்றியென்பேன் ...ஆறுதலோடு வாழ்த்துக்களும்...
@ராஜேஷ்வரன்பெ-ன7ப3 жыл бұрын
உள்ளத்தின் வலிகளை உச்சத்தில் கொண்டுவந்தாய் உலகத்தின் கவிஞர்களை உன்அழுகையால் வென்றுவிட்டாய் ஏக்கத்தின் சுமைகளை ஏணிபோல் அடுக்கிவிட்டாய் ஏனப்பா காதலைமட்டும் எரிமலையாய் தெறிக்கவிட்டாய் அண்ணா இது உங்களுக்கான சிறு வாழ்த்துக்கவிதை
@shanmugapriyatthirumoorthy4784 Жыл бұрын
கானல் நீர் பாசத்தால் தீரலயே என் தாகம் இது ஆணுக்கு மட்டும் இல்ல ஒரு ஆணை உண்மையாக நேசிக்கும் பெண்ணுக்கும் பொருந்தும் ஒருவருக்கொருவர் உன்னதமாக பகிரப்படும் காதலிலும் காமத்திலும் உள்ள உண்மையான அன்பு நிலையானது
@dpifoodie60343 жыл бұрын
ஐயா அருமையான வரிகள் ...... என் மனதில் உள்ள கவலைகளை ஒன்றாக தொகுத்து கூறுவது போல உள்ளது ..... "அவள் சிந்தனை" என்ற தலைப்பில் ஒரு கவிதை கூறுங்கள் ஐயா .....
இறைவனின் இதயம் விரைவில் திறக்கப்படும்.....by. என் றும் உங்கள் கவி பிரியர்
@yousuffanees66484 ай бұрын
இந்த கவிதை போல்தான் என் வாழ்க்கை நிலைமை கண்ணில் நீர் அருவி போல் வருகிறது
@anandu19163 жыл бұрын
கருணை அற்ற கடவுளுக்கும்,காதலிக்கும் ஒரு நாளும் செவி கேப்பதில்லை..
@karthikgunal78223 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை முதன் முறையாக எனை மறந்து ரசிக்கிறேன்
@கண்ணன்கவிதைகள்3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3a5aZJqja2BaZo
@diviyan29482 жыл бұрын
Hai nalla irukingla neeng sonna Kavitha ennukg rompa rompa pedherukg poi sollala unmiya than soldrn unga Voss rompa nallairukg unga Voss rompa kmpirmma irukg pa Vera enna soldrthu onnum illa ok like youu ❤️👍👍👍👍👍👍👍🏆🌹
@Mukeshofficial8033 жыл бұрын
Same quotes in my life now
@ramanilakshmanan8093 жыл бұрын
சிறப்பான கவிதை என்று எண்ணி விருப்பத்தை மட்டும் பதிவு செய்ய முடியவில்லை... இதயம் கனக்க செய்யும் குரலில் மனதை உலுக்கிய கவிதை... எண்ணியதை எப்படி எழுதுவது என்று புரியவில்லை..... வாழ்த்துக்கள்
@priyadharshinin3173 жыл бұрын
அண்ணா இந்த கவிதைக்கு உங்க குரல் உயிர் கொடுத்தது.... ஆணின் ஏக்கம் இத்துணை அழகாக எவராலும் கூற இயலாது.... உங்கள் தமிழும் கவியும் இன்னும் நூறாயிரம் ஆண்டு உன் பெருமை பேசும்.... வாழ்த்துக்கள் அண்ணா
@srisrither24153 жыл бұрын
நீங்கள் படைத்த கவிதையில் என் வாழ்க்கை பயணத்தை பார்க்கிறேன் உங்கள் குரல் அல்ல என் குரல் அண்ணா
@Sanju-xr7ve3 жыл бұрын
என்னுடைய உண்மையான வாழ்க்கை பற்றி கூறியது போல இருந்ததது. இந்த கவிதையை கேட்டபோது என் உள்ளம் கலங்கியது.
கவியே இந்தமாரி எழுதி அழறத கேக்க மனது வருத்தமாக இருக்கிறது.....
@mannargudians7773 жыл бұрын
எங்களால் சொல்ல முடியாததை உங்கள் கர்ஜனை குரலால் கவிதைகளை செதுக்கி இருக்கிறீர்கள் ஆணின் ஏக்கத்தை உண்மையாக உணர்த்திவிட்டீர்கள் அருமை அண்ணா 😍🥰😎
@sekarvijay74163 жыл бұрын
இது வரை எத்தனையோ கவிதைகளைக் கேட்டிருக்கிறேன் இதுபோன்ற கவிதையை நான் என்னையறியாமல் என் கண்கள் நீர் வந்ததும் இல்லை வலிகள் அனைத்தும் வார்த்தைகளாக வார்த்தைகள் அனைத்தும் கண்ணீராய் மாறி இருக்கிறது 🙏
@reshu17083 жыл бұрын
Bro pls meendum oru kadhal kadhai padathai padathirketrar pola kavithai padhividungal oru Islam pen ezhudhum kavithaiyaga pls bro🥰
@jawahar73403 жыл бұрын
வார்த்தைகளும் அந்த காந்த குரலும் உயிர் காக்கும் கருவியாக எங்க வாழ்க்கைல மாறிடுச்சு.... கடைசில வந்த குரல் தமிழின் வாரிசாக அவதரிக்கிது....
@madurabalaji90803 жыл бұрын
Dedicated to all 90s kids include me
@lakshmilax87732 жыл бұрын
Unga kavithai ovontrai parkumnpothu love feel rmpa varum... But entha words ah ellam ketkum pothu thirumana vayathu vanthu thirumanan ahkama irukara aankalin manakavalaikalai ungal varikalal solvathu pol ullathu
@lyricists.k.rajkamal80933 жыл бұрын
விழியில் வழியும் வரிகள். அருமை கவிஞரே உங்களை போல் ஒருவனின் வாழ்த்துக்கள்
@nageimaha80753 жыл бұрын
Voice y sad Be motivated voice so ultimate brother
@krishradha79543 жыл бұрын
இந்த கவிதையை விட உங்கள் அழுகுறல் மனதை உருக்கும் விதமாக உள்ளது.....
@loganathanlogu81463 жыл бұрын
தமிழ் உள்ளவரை உங்கள் கவி பணி தொடரட்டும்.🙏
@SuthaSutha-i2h10 ай бұрын
Do what u want,follow your heart, obey your mind.
@கவிப்போமா3 жыл бұрын
Nanum kavizan aaga aasai 😔
@kokilaselvaraj35133 жыл бұрын
அருமையான வரிகள் ஆனால் உங்கள் அழுகை சத்தம் கேட்க வருத்தம்
@vairamuthu32202 жыл бұрын
என் நெஞ்சில் உள்ள வலிகளை😔 நீங்கள் வரியாக்கி விட்டிர்கள் 🤝
அருமையான படைப்பு! உணர்வை சரியாக velipaduthiyullirgal, வரிகளும் குரலும் கலந்து
@rajalakshmit10293 жыл бұрын
Mega arumaiyana kavithai vazhthukkal
@அஸ்வினிபாண்டி2 ай бұрын
இது என்னோட உண்மை வாழ்கை
@visvaananth8613 жыл бұрын
நல்ல தமிழ் தரிசனத்தின் பாவை கவிதை ... நல்ல கவிதை !
@resendrandhinakaran76843 жыл бұрын
Murattu singles will feel this!!
@sundaramr91883 жыл бұрын
நட்புக்கு இது பொருந்தது. நாளைக்கு வருமா..நட்புக்கே.
@ealumalaim30152 жыл бұрын
My favorite Kavithai 🌹🌹🌹
@agr_media2 жыл бұрын
அண்ணா உங்கள் கவிதைகள் அனைத்தும் எனக்கு பிடித்துள்ளன அதைப் பாடலாக மாற்ற ஆசைப்படுகிறேன்
@agr_media2 жыл бұрын
உங்கள் ஆசியுடன் செய்து கொள்ள வா?
@vijayancc1493 жыл бұрын
Idhu en kadhai 98439 06717
@dharania2413 жыл бұрын
மிகவும் சிறப்பு
@KavithaiKadhalan3 жыл бұрын
ஏக்கம் மட்டும் நெஞ்சுக்குள்ளே நித்தம் நித்தம் முளைக்குதடி, ஆசைவந்து வீண்மோசம் செஞ்சா, அழுவது தவிர வேறுவழி இல்லையடி, காதல் ஒன்று நான் கேட்க, கண்கள் திறந்து நீ பார்க்க, கனவாய் ஒன்றுமாறுதே, காதல் கானல் நீராய் ஆகிபோகுதே.❤️😍
@manjula93782 жыл бұрын
சூப்பர் சூப்பர் சார் 🙏🙏🙏🙏🙏🙏🙏💞🤩
@ethoorukavithai3 жыл бұрын
வலிக்க வைக்கும் வலிமையான வரிகள் நன்றிகள் கவிஞரே
@artslove54563 жыл бұрын
மிகவும் அருமையான காணொலி கவிஞரே.....சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை கண்ணீர் தான் வருகிறது.....வாழ்த்துகள் கவிஞரே!!!
@sriharicoconut6411 Жыл бұрын
கவிதையை எதார்த்தமாக சொல்லி இருந்தாலே நன்றாக இருந்து இருக்கும்.அழுகை குரல் உண்மையாக இல்லை
@kuttymohan1443 жыл бұрын
Vera level Anna....no words too say....
@dheenadhayalankamalraj25393 жыл бұрын
கவிதைக்கும் காதலுக்கும் காமத்திற்கும் காது இருந்திருந்தால் உன் வலிமை மிகுந்த வரிகள் என்னுள்ளே கொதிப்பதை அறிந்து என்னவளை என்னிடம் சேர்க்கட்டும். என் பிள்ளைக்கு கவியின் பெயரை சூட்டுகிறேன். காதலை கள்ளம் கபடமில்லாமல் காமத்தில் உன் உள்ளே உள்ளவளை மட்டும் கவிபாடு தினமும். இறுதிவரை காதல் வாழும்.
@NSSK175 Жыл бұрын
👌👌👌👌
@Mr.manimaran2 жыл бұрын
Super ❤️😍🥰
@shriseelaikari40073 жыл бұрын
Can't explain my feelings after seeing this...How can u wrote like this heart melting words🔥🔥🔥...U wow...❤️
@கண்ணன்கவிதைகள்3 жыл бұрын
kzbin.info/www/bejne/Z3a5aZJqja2BaZo
@vperumal7139 Жыл бұрын
👌👌👌
@sridharani4568 Жыл бұрын
Nalla eruku kavithai ☺️
@veera6643 жыл бұрын
அருமையான வரிகள் கவிஞரே 👌👌
@savitha.s.msreekumar6813 Жыл бұрын
ஆற்புதம் கவிஞரே
@reshu17083 жыл бұрын
Woww lovely bro😍
@picnicteam54653 жыл бұрын
உன்மை வரிகள் கேட்கும்போது மனம் உருகுது..
@gunasekarspeakmore25323 жыл бұрын
Ur voice is tooooo Nice, ur lines & emotions are out of the world