ஒருவர் பிரபாகரன்! இன்னொருவர் பெரியார்! வைரமுத்து அதிரடி பேச்சு | பெரியார் | தமிழாற்றுப்படை

  Рет қаралды 725,415

Nakkheeran TV

Nakkheeran TV

Күн бұрын

#Vairamuthu #தமிழாற்றுப்படை
Subscribe to Nakkheeran TV
bit.ly/1Tylznx
www.Nakkheeran.in
Social media links
Facebook: bit.ly/1Vj2bf9
Twitter: bit.ly/21YHghu
Google+ : bit.ly/1RvvMAA
Nakkheeran TV - Nakkheeran's Official KZbin Channel

Пікірлер: 1 200
@THAMILTIGERS
@THAMILTIGERS 5 жыл бұрын
நம் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க. நம் வழிகாட்டி ஐயா பெரியார் வாழ்க...
@thiruvenkadamgs
@thiruvenkadamgs 5 жыл бұрын
@Arul David super , antha ORANGE kurangu than highlight., Some time I saw in some vehicle, it's difficult to control my laugh
@edisona608
@edisona608 5 жыл бұрын
@priya kg appo gandhi, Subash Chandra Bose lam elected leaders illa apo avanga terrorist ah... adhe Pola thaan Prabhakaran'um oru vidudhalai poraata veeran... thamizhargalin dhesiya Thalaivar!!
@கனகராசுநடராசா
@கனகராசுநடராசா 5 жыл бұрын
Priya Kg அயோக்கிய நாயே .
@whanmugilan1630
@whanmugilan1630 5 жыл бұрын
@@harinitamizhaci6343 excellent sister. # Naam tamizhar
@gasperstanislaus
@gasperstanislaus 5 жыл бұрын
@Priya Kg ஏன்டா நாயே உனக்கு எவ்வளவு தைர்யம் எமன் இனத்தின் அடையாளத்தை ஏன் உயிரை அப்படி சொலவாய் நேர்ல பார்த்தேன் மவனே ---------------------------- உங்கள இப்படி பேசவைக்கிற இந்த தமிழ்நாடு நிலைமை இருக்கு சாக்கடை பன்னி
@suryabarath9089
@suryabarath9089 5 жыл бұрын
தமிழ் வாழும் காலம் வரையில் பெரியார் புகழும் தலைவர் பிரபாகரன் அவர்கள் புகழும் நிலைத்து நிற்கும்
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
surya barath தமிழரின் துரோகப்பட்டியலில் வெங்காய ராமசாமிக்கு இடமுண்டு.
@suryabarath9089
@suryabarath9089 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o அவர் செய்த துரோகத்தை நீருபிக்கவும் இல்லை என்றால் தூக்கில் தொங்க தயாரா
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
surya barath தமிழ் மொழியை இழிவு படுத்தியது காணாதா?
@suryabarath9089
@suryabarath9089 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o உங்கள் கேள்விக்கு பதில் வைரமுத்து அவர்கள் பேச்சில் உள்ளது புரிந்து கொள்ளாதது உங்கள் மனநலம். பெரியாரை உங்கள் தாய் சகோதரி மனைவி மற்றும் மகள் போற்றுவர். அவரின்றி அவர்கள் அடிமைத்தனம் மாறி இருக்க வாய்ப்பில்லை
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்... ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''
@rasaelavarasan3752
@rasaelavarasan3752 5 жыл бұрын
தந்தை பெரியார்.... தமிழ் தேசிய தலைவர் பிரபாகரன்....
@rasaelavarasan3752
@rasaelavarasan3752 5 жыл бұрын
உன் எண்ணத்துல சானிய கரச்சி ஊத்த...அவர் எங்கள் இனத்தின் விடுதலைக்காகவும்,தாய் நாட்டிற்காகவும் போராடிய போராளி.அவர் தீவிரவாதியாக இருந்திருந்தால் இலங்கை என்ள ஒரு நாடே உலக வரைபடத்தில் காணாமல் போயிருக்கும்.அவர் தமிழனின் அறம் சார்ந்து போரிட்டவர்..சிங்கள இராணுவம் தொடர்ந்து ஈழ மக்களை தாக்கி வந்த பிறகும் அவர் சொன்னது,"போர் இராணுவத்துக்கும்,விஞுதலைப் புலிகளுக்கும் தான்.நாங்கள் ஒரு போதும் சிங்கள மக்கள் மீது மளு தாக்குதல் நடத்த மாட்டோம்"என்று கூறினார்.போய் வேற எங்கயாவது கத சொல்லு...
@indtamil9040
@indtamil9040 5 жыл бұрын
@@rasaelavarasan3752 சிங்களத்து சீமான்களே ! சீமாட்டிகளே! வாங்கோ... வாங்கோ... தமிழகத்து சீமானை கூட்டிக் கொண்டு போங்கோ... ஓம், அண்ணா, ஓம் அக்கா, நான் கதைப்பது சரிதானே ? உங்களுக்கு அவன் ஈழம் பெற்று தருவான். கூட்டிக் கொண்டு போங்கோ... சீமானை பார்த்தால் சிங்களவன் பயப்படுவான்... அவனை கூட்டிக் கொண்டு போங்கோ... அவனுக்கு ஆமை கறி ஆக்கி போடுங்கோ... அவன் உங்களுக்கு ஈழம் பெற்று தருவான். என்ன, நான் கதைப்பது உங்களுக்கு விளங்குதோ? கூட்டிக் கொண்டு போங்கோ...
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@@rasaelavarasan3752 உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?
@aslamzajah2827
@aslamzajah2827 5 жыл бұрын
30 வருடங்களில்.... இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர் இழப்பு பல லட்சம் தமிழ்பேசும் உறவுகள் நாட்டை விட்டு வெளியேறி அகதியாய் வெளிநாட்டில் வாழ்வதற்கும். இலங்கை மொத்த சனத்தொகையில் 30% இருந்த தமிழ்பேசும் மக்கள். தற்போது 20% மாக இருப்பதுக்கும். அவர்களின் பொருளாதாரத்தையும் கல்வியறிவுயும் இழப்பதற்கு காரணமான முட்டாள் தீவிரவாதி பிரபாகரன். 30 வருடம் அழகிய குட்டித்தீவு இலங்கையின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் தடுத்த தேச தூரேகி பிரபாகரன். இப்படிக்கு.. படிப்பறிவு உள்ள ஈழத்தமிழன்.
@ringingtone1232
@ringingtone1232 4 жыл бұрын
@@pondiranga4265 searuppale adippan naayea
@danapaldhana2111
@danapaldhana2111 5 жыл бұрын
மானுட விடுதலைக்கான போராளி தந்தை *பெரியார்* 🖤🖤 இன விடுதலைக்கான போராளி *பிரபாகரன்*
@sumsungsumsung8193
@sumsungsumsung8193 5 жыл бұрын
Danapal Dhana தமிழ் நாட்டில் சாதியை விதைத்த முட்டாள் ராமசாமி நாயக்கர் இலங்கையில் தீவிரவாதத்தை விதைத்து பல அப்பாவி மக்களை கொன்ற அரக்கன் பிரபாகரன்
@danapaldhana2111
@danapaldhana2111 5 жыл бұрын
@@sumsungsumsung8193 இந்து மதத்தில் 2000 வருசமா இல்லாத சாதியை பெரியார் உருவாக்கினான் நான் என்ன ஆயுதம் எடுக்க வேண்டும் என்று என் எதிரியே தீர்மானிக்கின்றனர் பிரபாகரன்
@sinthubalasingam9126
@sinthubalasingam9126 5 жыл бұрын
@@aslamzajah2827 இலங்கை தமிழரின் வரலாறை படியுங்கள் அப்பொழுது பிரபாகரனை வணங்குவீர்கள்.
@murugesupirabaharan9216
@murugesupirabaharan9216 4 жыл бұрын
@@aslamzajah2827 பூணா
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
Hope ur comment is not acceptable Don't try to split poison in public
@ragulb3473
@ragulb3473 4 жыл бұрын
பிராபாகரன் என்ற ஓர் வார்தைக்காக இதை முழுமையாக பார்த்தேன்
@vinuvinushan3935
@vinuvinushan3935 2 жыл бұрын
வாழ்த்துக்கள் உறவே வாழ்க வளமுடன்
@ananda9736
@ananda9736 5 жыл бұрын
பெரியார் புகழ் ஓங்குக 🔥🔥🔥
@harikaranraveendranathan7238
@harikaranraveendranathan7238 5 жыл бұрын
நம் தேசிய தலைவர் பிரபாகரன் வாழ்க. நம் வழிகாட்டி ஐயா பெரியார் வாழ்க...
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
Hari Karan வெங்காய ராமசாமி ஒரு துரோகி
@harikaranraveendranathan7238
@harikaranraveendranathan7238 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o எத வைத்து அப்படி சொல்றிங்க bro
@harikaranraveendranathan7238
@harikaranraveendranathan7238 5 жыл бұрын
any reason
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
Hari Karan தமிழ் மொழிக்கும் இலக்கியங்களுக்கும் எதிரான இவரின் செயற்பாடு ஒரு காரணம் bro
@harikaranraveendranathan7238
@harikaranraveendranathan7238 5 жыл бұрын
@Priya Kg een unkalukku en mel ivvalavu kovam .inkuwar nadanthathukku karanam இங்கு தமிழர்களுக்கு முன்னுரிமை கிடைக்காததும்.தமிழர்கள் ஒடுக்கப்பட்ட்தும் தான் காரணம்.உங்க தமிழ் மொழி யை விட்டுட்டு எல்லாரும் ஹிந்தி தான் பேசனும் அப்படி தமிழ் பேசினா கல்வி கிடை கைது வெள்ளை கிடைக்காது என்றால் எப்படி இருக்கும் அது தான் இங்கு சிங்களவர்களால் நடத்தப்பட்ட்து யல்லிக்கட்டிடை தடை செய்யக்குள்ள எல்லாரும் போராடினீங்களே அப்ப அந்த 10 லட்ஷம் பேரும் தீவிர வாதியா.இங்கும் யல்லி கட்டுக்கு போராடின மாதிரி உரிமைக்காக உன்ன விரத போராடடம் செய்தொம் அனால் போனது உயிர் மட்டும் தான் .அதனால் தான் இந்த ஆயுத போராடடம்.அவர்களை பற்றி தேடி படியுங்கோ அதுக்கு அப்பறம் ஒரு முடிவுக்கு வாங்கோ.
@engals4308
@engals4308 5 жыл бұрын
தமிழா என் தமிழுக்கு அழகு சேர்க்கும் அய்யா வைரமுத்து நீர் நீடூழி வாழ்க.....
@fayasarf8375
@fayasarf8375 5 жыл бұрын
திரு வைரமுத்து அவர்களே உங்களை நான் மதிக்கிறேன் உங்களை யாரும் நிந்தித்தால் பொங்கி எழும் தமிழர்களில் நானும் ஒன்று. ஆனால் தமிழர்களுக்கு மேதகு வே பிரபாகரன் ஒருவரே தலைவர் தவிர நீங்கள் சொல்லும் வேற்று மொழியைச் சார்ந்த வீரமணிக்கு அந்தத் தகுதி கிடையாது.உங்களுக்குத் தலைவர் என்று சொல்லுங்கள் அது உங்களின் உரிமை. அதனால் உங்களின் இந்தப் பேச்சிக்கு எனது கண்டனத்தைத் தெரிவிக்கிறேன். இனிமேல் வீரமணியை தமிழர் தலைவர் என்று சொல்லி எம் தமிழர்களை அசிங்கப் படுத்தாதீர்கள் நான் தமிழன்
@shanmugamsundaram5679
@shanmugamsundaram5679 5 жыл бұрын
@@fayasarf8375 . MN
@Alan-vt3ye
@Alan-vt3ye 3 жыл бұрын
@@fayasarf8375 Prabhakaran Oru Malayali
@kumarasamypunniyamurthy8597
@kumarasamypunniyamurthy8597 2 жыл бұрын
தமிழா என் தமிழுக்கு பேர் அழகு சேர்க்கும் ஐயா வைரமுத்து ஐயா நீங்கள் இன்னும் எம் இளைய சமூகத்திற்கு தமிழைக்கொண்டுசெல்ல நீடூழிகாலம் வாழ்க வளமுடன்
@teriyaki_sauce5964
@teriyaki_sauce5964 2 жыл бұрын
@@fayasarf8375 ugh&zdDfzz&-
@karthikeyanramalingam3834
@karthikeyanramalingam3834 5 жыл бұрын
பெரியார் அண்ணா கலைஞர் புகழ் ஓங்குக
@WingsStudio
@WingsStudio 4 жыл бұрын
பெரியார் என்ற பேராற்றல் உலக சமுதாயத்தின் அடையாளம்
@jayarajus6401
@jayarajus6401 3 жыл бұрын
❤️❤️❤️🙏🏽
@abufarzana
@abufarzana 5 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் வியந்து மகிழ்ந்து கேட்கிறேன் கவிப்பேரரசு அவர்களே... நீங்கள் எம் தமிழ் இனத்தின் பெருமைக்குரிய அடையாளம்... வாழ்க நீங்கள்..
@indtamil9040
@indtamil9040 5 жыл бұрын
புரட்சி கவிஞர் பாரதிதாசன் வரிகளில் பெரியார்... ''தொண்டு செய்து பழுத்த பழம், தூய தாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக்குகையில் சிறுத்தை எழும் அவர்தாம் பெரியார் யார்? அவர்தாம் பெரியார்''
@parthasarathysps1548
@parthasarathysps1548 5 жыл бұрын
இவ்வளவு ஓர் உணர்ச்சிக் கொந்தளிப்பான கவிஞர் வைரமுத்துவை நான் இதுவரை கண்டதில்லை
@studydailytamil2907
@studydailytamil2907 5 жыл бұрын
சின்மயி க்கு நன்றி
@lbktuklak6614
@lbktuklak6614 5 жыл бұрын
Nanum.first time parkiren
@Alshafa2015
@Alshafa2015 4 жыл бұрын
@@studydailytamil2907 ohhh nee than antha mama va
@aruransiva1873
@aruransiva1873 4 жыл бұрын
What Kind Of FEELINGS?????
@gurumurthy2336
@gurumurthy2336 3 жыл бұрын
What about Tamils?
@sinthubalasingam9126
@sinthubalasingam9126 5 жыл бұрын
இலங்கை தமிழரின் வரலாறை படியுங்கள் அப்பொழுது பிரபாகரனை வணங்குவீர்கள்.
@mrk22121
@mrk22121 5 жыл бұрын
கருப்பு நிற தங்கமே... கவி பாடும் தங்கமே... உங்களின் உரை வீச்சு என்றும் சிறப்பு..
@massyb442
@massyb442 5 жыл бұрын
Rajakaruppu Muthuvel chinmayee kita kekanum veechu epadi irundhadhu yendru 😂
@mrk22121
@mrk22121 5 жыл бұрын
@@massyb442 தகுதியற்றதை தலையில் வைத்தற்கான பரிசு அது...
@rajas2774
@rajas2774 5 жыл бұрын
@@massyb442 சின்மயி பொய் கூறி கவிஞரை வீழ்த்த நினைத்து தோற்று போய்விட்டார். தன் தலையில் மண்ணை வாரி போட்டார் சின்மயி
@massyb442
@massyb442 5 жыл бұрын
new guy chinmayee sonadha yaarum nambala anal AR RAHMAN Sister sonnadha yellarum nambunanga vairamuthu oru kaamamuthu yendru, anal unnapol muttu kudkravanga iruka varaikkum vairamuthu Pol atkalukelam kavakaiye illa.
@ganesankalimuthu5301
@ganesankalimuthu5301 5 жыл бұрын
@@massyb442 until
@johnveslin6262
@johnveslin6262 5 жыл бұрын
தமிழ் மொழியில் அறிவியல் பொறியியல் வார்த்தைகள் காலத்துக்கேற்ப வேண்டுமெனில் ஆங்கில ஆய்வு கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து மாதாந்திர பத்திரிக்கையாக வணிக முறையில் தமிழ் பல்கலை கழகம் அல்லது தமிழ் நாடு அரசு தொடர்ந்து வெளியிடுமானால் பத்து வருடங்களில் எல்லா அறிவியல் கலைச்சொற்களும் தமிழில் வந்துவிடும் அறிவியல் பொறியியல் பாட புத்தகங்கள் தயாரிப்பதும் எளிமையாகிவிடும். ஆனால் இதனை தனியார் தொடர்ந்து செய்ய இயலாது எனவே இதனை அரசுதான் செய்யவேண்டும். மாதாந்திர பத்திரிக்கை மாணவர்களின் அறிவியல் அறிவை வளர்க்கும் விதத்தில் இருந்தால் மக்கள் மத்தியில் எளிதாக இந்த்ப் பத்திரிக்கை சென்றடையும் அரசும் வணிக ரீதியில் வெற்றிபெற்று தொடர்ந்து பத்திரிக்கை நடத்தி தமிழ் மொழி வளர்ச்சிக்கு தொடர்ந்து செயல்படலாம். நக்கீரன் இக்கருத்தை திமுக தலைவரிடம் கொண்டு செல்லவேண்டும். தமிழ் வெல்லும்.
@AjayKumar-yg6ny
@AjayKumar-yg6ny 5 жыл бұрын
Slipper shot to periyar haters......
@Nathan-ug5vy
@Nathan-ug5vy 4 жыл бұрын
👍👍🙏🙏❤❤🤝🤝👏👏👏👏❤❤🤣
@vetrimathi3194
@vetrimathi3194 2 жыл бұрын
😀😀😘❤️
@khalithkhalith8065
@khalithkhalith8065 5 жыл бұрын
வைர முத்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம் ,நீர் வாழ்க,உமது தமிழ் வாழ்க!!!!!
@jothiramganesht9979
@jothiramganesht9979 4 жыл бұрын
அவன் பொம்பளை பொறுக்களும் வாழ்க வளர்க
@SivaKumar-ln8nf
@SivaKumar-ln8nf 2 жыл бұрын
👩‍🦳👩‍🦱Oi
@rajas2774
@rajas2774 5 жыл бұрын
சரியான பேச்சு. நல்ல தமிழ் உச்சரிப்பு. எனக்கும் இவ்வாறு தமிழ் பேச ஆவலாக உள்ளது
@ariyalurananth5756
@ariyalurananth5756 5 жыл бұрын
பவா செல்லதுரையின், கதை சொல்லி நிகழ்ச்சிகளை KZbin ல் பாருங்கள் , தமிழ் தன்னால் வசப்படும்
@அம்மாவனம்
@அம்மாவனம் 5 жыл бұрын
ஐயா வைரமுத்து தமிழை கற்றும் தமிழனாக பிறந்தும் தமிழனாக வாழ்கிறீர்களா... சமசுகிருத அடிமையாக இல்லை இல்லை தமிழருக்கு___________________ வார்த்தைகளை இட முடியவில்லை தமிழின _____கியை நீங்கள் தூக்கிப்பிடிக்க வேண்டிய அவசியம்?... அப்படி உங்களை அவர்கள் சிறைப்பிடித்த ரகசியம்... உண்மை தமிழனின் வாரிசா நீ.... மானத்தமிழனுக்கு ஈனம் பொருந்தவில்லை ஐயா நீங்கள் முத்து வைரத்தின் முத்து... புகழ் பகல் இகழ் இரா...
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 4 жыл бұрын
பயிற்சி வேண்டும்
@SampathKumar-ul6hl
@SampathKumar-ul6hl 4 жыл бұрын
@@ariyalurananth5756 யாரை யாரோடு ஒப்பீடு ..வைரமுத்து இமயமலை ! !
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
@@SampathKumar-ul6hl so there will be no value for actual existing imaya mazhai
@verrajayaraman7748
@verrajayaraman7748 Жыл бұрын
தமிழனின் குல தெய்வம் தந்தைபெரியார் அவர்களைப்பற்றி தமிழ் பேசுகிறது.
@habisheksenthil693
@habisheksenthil693 5 жыл бұрын
என் கட்டுரையை கேட்க முத்தமிழ் அறிஞர் கலைஞர் இல்லை "கண்ணு கலங்கிட்டன் சார்" கலைஞர் மீது வைரமுத்தும், நீங்கள் இருவரும் தமிழ் மீது கொண்ட காதலை நான் நன்கறிவேன்.... தமிழ் வாழ்க....❤🔥 பெரியார் எனும் மீட்ப்பர்🙏❤ பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம்.... 100% தேர்ச்சி விகிதம் உள்ள கேரளாவில் பெயருக்கு பின்னால் உள்ள சாதியை ஒழிக்க முடியவில்லை ஆனால் தமிழகத்தில் இந்நிலை இல்லை காரணம் தமிழகத்தில் பெரியார் இருந்தார்... கேரளாவில் ஒரு பெரியார் இல்லை...
@karthijais
@karthijais 5 жыл бұрын
திராவிட அடிமையாக இருக்கும் நீங்கள் சொல்லும் பெரியார் தமிழ் துரோகி. இதில் பெருமையாக நீங்கபாராட்டு பாட்டு வேறே.
@habisheksenthil693
@habisheksenthil693 5 жыл бұрын
@@karthijais தம்பி நான் ஒன்னும் திமுக விற்கு உன்னை ஓட்டு போட சொல்லல... நான் திமுக என்றும் சொல்லல நீயா ஒன்று கற்பனை பன்னிட்டு நீயா ஒரு முடிவுக்கு வற்றத நிறுத்த..... கலைஞர் மற்றும் வைரமுத்து தமிழ் தொண்டை பற்றி தான் பேசினேன்
@habisheksenthil693
@habisheksenthil693 5 жыл бұрын
@@karthijais பெரியாரை விமர்சனம் செய்யும் அளவிற்க்கு இங்கு யோக்கியவான் எவனும் இல்லை..... பெரியார் இல்லையெனில் நாம் இன்னும் அடிமைகளாய், சோற்றுத்துருக்கிகளாய், சூத்திர நாய்களாகவே பரம்பரை தொழிலை செய்திருப்போம் என்பதை மறவாதே மழைக்கு கூட பள்ளி பக்கம் ஒதுங்காத நீ... தயவுசெய்து எனக்காக பெரியாரை படி அது போதும் நண்பா ஒருவரை(பெரியார்) பற்றி தெரிந்துகொண்டு விமர்சனம் செய் காதல் கேட்டதை எல்லாம் வைத்துக்கொண்டு முடிவுக்கு வந்துவிடாதே நண்பா
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
@@habisheksenthil693 Annan sonna soriya dhaen irukum purinjikunga
@arthanarisenthil1594
@arthanarisenthil1594 4 жыл бұрын
@@habisheksenthil693 indha vyadhi parambaraikae va Illa ungaluku Mattuma
@ameenhameed7504
@ameenhameed7504 2 жыл бұрын
வாய்மையே வெல்லும் வீன் பழி இன்று எங்கே ! உண்மை ஒருநாள் வெளிவரும் அது வந்து விட்டது வாழ்த்துக்கள்
@ArulJosephArulJoseph
@ArulJosephArulJoseph 5 ай бұрын
2:51
@ramarm5460
@ramarm5460 2 ай бұрын
Rajathikku vayathagivittathu! P0ppa thalli! Periyar yar thaguthiyaii illappa !
@ganeshbabu519
@ganeshbabu519 5 жыл бұрын
எத்தன முறை கேட்டாலும் சலிக்கவில்லைவாழ்க வைரமுத்து!
@arulinimurugavel
@arulinimurugavel 5 жыл бұрын
உணர்வு ஊட்டும் உடுக்கடி. அன்றே எழுதினேன் பெரிய திராவிடம் வைரமுத்து அவர்களுக்கு அரனாக இருக்கும் என்று.
@mchitra8387
@mchitra8387 4 жыл бұрын
வாழ்க வைரமுத்து பல் லாண்டு
@d.elumalaimalai781
@d.elumalaimalai781 5 жыл бұрын
ஐயா வைரமுத்து அவர்களின் புகழ் மேன்மேலும் வளர்க ஓங்குக!!!!!!
@vijayalakshmiseemandi4270
@vijayalakshmiseemandi4270 3 жыл бұрын
Vazhga Chinmayi!!!
@puelan5559
@puelan5559 5 жыл бұрын
இந்த நூற்றாண்டின் மிக உயர்ந்த , மிக சிறந்த சமூக போராளி பெரியார் என்பது இப்பொழுது புரிகிறது தமிழர்களுக்கு !
@puelan5559
@puelan5559 5 жыл бұрын
@@mkpandianpandian7121 ஜாதிவெறியர்களுக்கு பெரியாரை பிடிக்காது!
@balak6688
@balak6688 5 жыл бұрын
@@puelan5559 மூடர்களுக்கு பெரியாரை புரியாது ,,,,நண்பா
@BalaMurugan-uf6fs
@BalaMurugan-uf6fs 5 жыл бұрын
Periyararai thidupavan oru muttaal jathiveriyan ayokiyan
@ithris4523
@ithris4523 5 жыл бұрын
@@BalaMurugan-uf6fs nee mental...
@sbpranav2018
@sbpranav2018 2 жыл бұрын
@@ithris4523 . தாங்கள் உலகின் மிகச்சிறந்த அறிவாளியா....?
@mogant4259
@mogant4259 5 жыл бұрын
" வைரமுத்து " இந்தப் பெயரை தந்த தமிழ்யை வணங்குகிறேன். இந்தக் காணொளியைப் படைத்த "நக்கீரன்" குழுமத்தை தழுவுகிறேன்.
@kamal1961
@kamal1961 5 жыл бұрын
தமிழே நீங்கள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.
@murthymurthy6168
@murthymurthy6168 5 жыл бұрын
எழுத்தாளன் பேசமாட்டார், பேச்சாளன் எழுதமாட்டான்......ஆனால் எங்கள் கவிப்பேரரசு இரண்டையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்...
@balajgy3041
@balajgy3041 5 жыл бұрын
அருமை. கவிஞர் வைரமுத்து அவர்களின் முழுமை நோக்கி நகர்வு. வாழ்த்துக்கள். நன்றி நக்கீரன்TV
@ganeshbabu519
@ganeshbabu519 5 жыл бұрын
அவர்களின் முழமை நோக்கிய நகர்வு. அருமையான சொல்லாடல்.
@sinnarasasathiyamoorthy4087
@sinnarasasathiyamoorthy4087 2 жыл бұрын
தமிழ் காட்டுமிராண்டி மொழியென்று பெரியார் ஏன் சொன்னார் என்பதற்கு கவிஞர் வைரமுத்து கொடுத்த விளக்கம் அருமை அருமை உண்மைதான்...
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 11 ай бұрын
திருத்தம்....குரல் இந்த வைரமுத்து பரதேசியடையது...ஆக்கம்..அனைத்தும்...அவரது துனைவியாருடையது.
@ilayaperumal2726
@ilayaperumal2726 8 ай бұрын
அப்படியே திருக்குறள் ஒரு மலம், வள்ளுவர் ஒரு வெங்காயம் என்று பெரியார் கூறியதற்கும் முட்டு கொடுக்க சொல்லுங்க.
@jagadeesanraju9645
@jagadeesanraju9645 5 жыл бұрын
தமிழுக்கு இழுக்கு என்றால் நீ வருவாய்.. உனக்கொரு இழுக்கு என்றால் யாம் வருவோம்.👲👲👲👲
@krxchannel6069
@krxchannel6069 5 жыл бұрын
oru second kuda skip pannala...panna mudiyala....after a very long time mr.vairamuthu speech .....whatsapp la status ah poda romba kastama iruku...30secs kulla yedha psot pannalam nu........extraordinary speech....
@kavignarvaalidhasan5884
@kavignarvaalidhasan5884 5 жыл бұрын
தமிழராற்றுப்படையில் பெரியார்?
@கீழடிஆதன்
@கீழடிஆதன் 3 жыл бұрын
#தந்தை #பெரியார் ஒரு சகாப்தம் கவிப்பேரரசு வைரமுத்து அவா்கள் அருமையான உரை நிகழ்த்தியுள்ளாா். உலக தமிழா்கள் அனைவரும் இதை அவசியம் கேட்க வேண்டும்.
@siththartv232
@siththartv232 4 жыл бұрын
ஐயா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன்
@malarpathmanathan6195
@malarpathmanathan6195 3 жыл бұрын
வைரம் என்றால்? அது வைரமுத்து வைரமுத்து என்றால்! அது வைரம் வைரமுத்தால் தமிழ் வாழ்கிறது
@aadhammasiddharthaarangasa6047
@aadhammasiddharthaarangasa6047 5 жыл бұрын
நீண்ட நாட்களுக்கு பிறகு ஐயா கவி பேரரசு வைரமுத்து தமிழ் பேச்சு இனிமை மற்றும் புத்துணர்ச்சி
@gunasekarankirubasamjohn7120
@gunasekarankirubasamjohn7120 2 жыл бұрын
ஆண்மை சிங்கத்தின் கூட்டமேன்று‌ம் , இழி யோறுக்கு ஞாபகம் செய், " முழங்கு சங்கே ,......சங்கே முழங்கு........1.......2.....3
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
we support *TAMIL DESYAM* *NAAM TAMILAR* *#NTK* 🐯🐯
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
Kamal is no 1 fraud ... dangerous poison
@joshijohn5896
@joshijohn5896 5 жыл бұрын
@@rajrama6106 Seeman too
@rajrama6106
@rajrama6106 5 жыл бұрын
hmmmm 😴😴
@saravanan8660
@saravanan8660 5 жыл бұрын
KAMAL CAN NOT STAY IN POLITICS LONG TIME
@VetriVelan_1000
@VetriVelan_1000 5 жыл бұрын
சீமான் ஒரு ஈனன்
@Yokeshmalkan
@Yokeshmalkan 5 жыл бұрын
1000 sollu.. inthalu pesuna kettutte irukkalamya
@muthuramanm678
@muthuramanm678 4 жыл бұрын
பெரியாரும் பிரபாகரனும் நம் அடையாளங்கள். என்போன்றோரின் மனதில் குடியிருக்கும் இருவரை தமிழுக்குப்புகழ் சேர்க்கும் தண்டமிழன் வைரமுத்துவின் வைரச்சொற்கள் மனம் நெகிழச்செய்கிறது. Really you are great யா.
@SaravanaKumar-jr6kr
@SaravanaKumar-jr6kr 11 ай бұрын
அய்யோ...அய்யோ.....அய்யோ...அய்யோ.....அய்யோ...அய்யோ.....இந்த அநியாயத்த கேட்க யாருமேயில்லையா? மலம் தின்னி ராமசாமியை எம்மின தலைவருடன் ஒப்பிட்டானே..இந்த பய...!
@johnbennet3211
@johnbennet3211 2 жыл бұрын
ஐயா வைரமுத்து நீடூழி வாழ்க 143ஆண்டுகளாகியும் மூத்திரசட்டி பெரியாரென்றால் நடுங்கிறானுக பாருங்க
@kiritharanvaratharajah7260
@kiritharanvaratharajah7260 5 жыл бұрын
பிரபாகரனை, தாய்தமிழின் விரோதி பெரியாரோடு தமிழ்நாட்டிலே வளர்ந்த கன்னடத்தெலுங்கர் திராவிடர்களின் அநுதாபி ஒப்பிட்டு பேசியதிலிருந்தே இவரின் தமிழ்பற்று ஜோக்கியதை என்னவென்று காண்பித்துள்ளார்.தானும் குழம்பி மற்றையவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்துவதே வட இந்தியகன்னட பார்பனர்களின் அறிவு பெற்ற திராவிடர்கள்.
@sathiyamoorthy5181
@sathiyamoorthy5181 2 жыл бұрын
Dayadiya maankal petition ethirikal
@SelvamSelvam-ro2su
@SelvamSelvam-ro2su 4 жыл бұрын
பெரியார் இல்லன்ன பிராமணனை தவிர மற்ற வர்கள் தமிழகத்துல வாழ்ந்திருக்க முடியாது என பெரியாரை விமர்சிக்கும் சங்கிகள் புரிந்துகொள்ள வேண்டும்
@இயற்கை-ட9ங
@இயற்கை-ட9ங 5 жыл бұрын
நம் தமிழனத்தின் தலைவர் ஒருவரே மேதகு பிரபாகரன் மட்டுமே....
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
ThoughtOfTheDay நீ ஒரு வந்தேறி.
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o தமிழர்கள் சிந்து சமவெளி பிரதேசத்திலிருந்து வந்த வந்தேறிகள்...
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
இந்திரன் இந்திரன் அட அப்பா இந்த வந்தேறிகளின் தொல்லை தாங்க முடியலப்பா. 4000 ஆண்டுக்கு முன்பு முழு இடமும் so called India தமிழர்களுடையது! பேசப்பட மொழி தமிழ் British encyclopaedia வில் உள்ள தரவு, மோடியே தமிழ் சமஸ்கிருத்த்தை விட மூத்தது என்று சொல்லியுள்ளார்!
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? அவன் தான் தற்குறி. பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o டேய், இலங்கை வந்தேறி... தமிழர்கள் மற்றும் சிங்களர்களுக்கு முன்பு வட இலங்கை முழுவதையும் நாகர்கள் தான் அரசாண்டனர். நாகர்கள் பெளத்தத்தை கடைபிடித்தனர். அப்போது வட இலங்கை பிரதேசங்கள் நாக தீவு, நாக தீபம், மணிபல்லவ தீவு, பூநகரி, கந்தரோடை என்ற பெயரில் அழைக்கப்பட்டது. தமிழர்களின் வருகைக்கு பிறகே நாக நாடு அழிக்கப்பட்டு யாழ்பாண அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டது. அடுத்து சிங்களர்களின் வருகைக்கு பிறகே இலங்கையில் நாகர்கள் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டது. இது தான் இலங்கையின் வரலாறு.
@thangarajkmch2502
@thangarajkmch2502 3 жыл бұрын
வைர முத்து அவர்களுக்கு உறுதுணையாக நிற்போம்
@azarpboy
@azarpboy 5 жыл бұрын
Thalaivar prabhakaran 👍💪💪💪💪
@thomaskomagan9130
@thomaskomagan9130 5 жыл бұрын
All balls prabhakar
@thomaskomagan9130
@thomaskomagan9130 5 жыл бұрын
Prabhakar stupid
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?
@azarpboy
@azarpboy 5 жыл бұрын
@@pondiranga4265 varalaru padichutu pesunga
@aslamzajah2827
@aslamzajah2827 5 жыл бұрын
30 வருடங்களில்.... இரண்டு லட்சத்துக்கும் அதிகமான உயிர் இழப்பு பல லட்சம் தமிழ்பேசும் உறவுகள் நாட்டை விட்டு வெளியேறி அகதியாய் வெளிநாட்டில் வாழ்வதற்கும். இலங்கை மொத்த சனத்தொகையில் 30% இருந்த தமிழ்பேசும் மக்கள். தற்போது 20% மாக இருப்பதுக்கும். அவர்களின் பொருளாதாரத்தையும் கல்வியறிவுயும் இழப்பதற்கு காரணமான முட்டாள் தீவிரவாதி பிரபாகரன். 30 வருடம் அழகிய குட்டித்தீவு இலங்கையின் அபிவிருத்தியையும் பொருளாதாரத்தையும் தடுத்த தேச தூரேகி பிரபாகரன். இப்படிக்கு.. படிப்பறிவு உள்ள ஈழத்தமிழன்.
@shiv-vk4qo
@shiv-vk4qo 2 жыл бұрын
திராவிட சொம்பு..கோபாலபுரம் ஒட்டு திண்ணை..."வாழ்கை துணை"-- கார்க்கிட ஆத்தா---"கன்னிகா தானம்" சின்மயி 😆😆
@tamilselvan-fb7gh
@tamilselvan-fb7gh 5 жыл бұрын
தமிழாற்று படை பெரியார் அருமை கவிஞர் வைரமுத்து அவர்களே!!!.வரும் தலைமுறைக்கு மிக பெரிய வழிகாட்டி
@raagumegan
@raagumegan 11 ай бұрын
வைரமுத்து பேச்சு அருமையாக தான் இருக்கிறது .ஆனால் தலைவர் பிரபாகரனோடு யாரை ஒப்பிடுவது என்ற அடிப்படை கூட இந்த மனுசனுக்கு தெரியவில்லையே .
@radhakrishnan3068
@radhakrishnan3068 4 жыл бұрын
ஆழ்ந்தகண்ட அழுத்தமான ஆய்வு ! " பெரியார் - தமிழாற்றுப் படை " கவிப்பேரரசு வைரமுத்து உரைச் சிறப்பு வரலாற்றுச் சிறப்பு வாய்ந்தது.
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா
@வேலூர்.ம.நாராயணன்வேலூர்.ம.நாரா 5 жыл бұрын
அரிய சுட்டுரை ..இவ்வுரையை நான் சுவைத்தது என் பிறவிப்பேறு...வாழ்க வைரமுத்து..ஓங்குக பெரியார் புகழ்....
@patgunarajahambalavanar5162
@patgunarajahambalavanar5162 3 жыл бұрын
அ௫மை தந்தை பெரியார் அறிவு சிற்பி! சூப்பர் பெரியார் பகுத்தறிவு நெ௫ப்பு சுடர் வாழ்க பெரியார்! அதைவிட தமிழ் தாய் வயிற்றில் பிறந்த தன்னல மற்ற மாமன்னன் எங்கள் மேதகு பிரபாகரன் இந்நூற்றாண்டின் பெ௫மை மிகு தலைவன் பிரபாகரன்.....பிரபாகரன் வாழ்க வாழ்க தமிழ் வெல்க புலிகள் புலிகளின் தாகம் தமிழ் ஈழத் தாயகம் !
@yegachakkaravarthy8275
@yegachakkaravarthy8275 5 жыл бұрын
கவி ராஜ சிங்கமே..கம்பீரத்தமிழே உம் புகழ் வாழும் ...என்றும் என்றென்றும்
@ramkirocks5561
@ramkirocks5561 2 жыл бұрын
தமிழன் ஒரு காட்டுமிராண்டி தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி அவ்வாறு யாருக்கு குறிப்பிட்டது கவிஞரே பணம் பாதாளம் வரைக்கும் பாயும் போலும்
@Senthilkumar.79
@Senthilkumar.79 2 жыл бұрын
எம்மா என்ன மாதிரியான அருமையான உரை... வைரமுத்து நீர் எங்கள் தமிழ் கவி..👏
@சிவஞானம்கணேசன்
@சிவஞானம்கணேசன் 2 жыл бұрын
உலக தமிழ் மக்களின் ஒரே தலைவர் மேதகு வே. பிரபாகரன் வாழ்க. வாழ்க தமிழர். 🙏🏽🙏🏽💪🙏🏽🙏🏽
@RajeshRajesh-xx2mw
@RajeshRajesh-xx2mw 2 жыл бұрын
Pirabhakaran PAKKA fraud payal
@KumarKumar-er3qd
@KumarKumar-er3qd 5 жыл бұрын
தெறிக்க விடும் பேச்சி......
@visvanathanp9141
@visvanathanp9141 3 жыл бұрын
நீங்கள் சொல்வது சரிதான் ஆனால் இந்த திராவிட திருவாளர்கள் இதை விரும்புகிறார்கள் என்பதை அறிந்து திராவிட திருவாளர்களோடு பயணம் படுவது வைர‌த்திர்க்கு அழகில்லை ‌‌‍!!!
@shamjovial8574
@shamjovial8574 5 жыл бұрын
பெரியார் பிரபாகரன்
@manii6363v
@manii6363v 4 жыл бұрын
ஐயா, உங்களை அழைத்து பேச சொன்னதால் புகழ்மாலையை அள்ளி சூட்டுவது அழகல்ல, get the fact right. உங்கள் பேட்ச்சு Dato Saravanan Malaysia. கேட்டதிலிருந்து, உங்களின் மரியாதை, அன்பு, குறைந்தது. மன்னிக்கவும்
@user-mz8jj9lm6r
@user-mz8jj9lm6r 2 жыл бұрын
தமிழ் இன தலைவர் மேதகு பிரபாகரன் அவர்கள் தான் நன்றி
@kalat5543
@kalat5543 2 жыл бұрын
ஒருவன் தனது பதினாறு வயதில் வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து கொண்டு ஒரு சில வருடங்களில் இலங்கையின் முப்படைகளின் அச்சுறுத்தலுக்குள்ளாகி காடு மலை, கடல்,ஊர் விட்டு ஊர் ,நாடு விட்டு நாடு....... இன்னும் பல இன்னல்களிற்கு மத்தியில் ஒரு பெரும் இயக்கத்தை கட்டி எழுப்பி (ஒழுக்கத்தில் மிகச்சிறந்ததும், இலங்கை படைகளிற்க்கு சிம்ம சொப்பனமாகவும், ஒரே இயக்கத்தை வழிநடத்திக்கொண்டு) அயல் நாட்டு அரசாங்கமும், அந்த நாட்டு மாநில அரசும் நயவஞ்சக சூழ்ச்சி செய்து தனது படையை அனுப்பி அழிக்க முற்பட்ட போது அந்த சூழ்ச்சியை முறியடித்து, தனது மக்களிற்க்கு என ஒரு நிழல் அரசை உருவாக்கி அந்த ஆட்சியில் சமூக நீதி, நான்கு படைகளை உருவாக்கி, அந்த ஆட்சியில் ஒரு வித குறைபாடு இல்லாமல் (மது, சினிமா, பணப்பட்டு வாடா கொலை கொள்ளை சாதியம் குடும்ப செல்வாக்கு) ஆட்சி செய்து 22நாடுகளின்(முக்கியமாகஇந்தியாவும் அதன் மாநிலத்தை ஆண்ட தி. க. வும், தி. மு. க. வும்) நயவஞ்சகத்தால் கொல்லப்பட்ட தமிழ் தேசிய தலைவர் மேதகு வைப்போல மானிடத்தினதும், எல்லா உயிர்களிற்க்குமான விடுதலையை பெற்றுக்கொடுத்ததில் வேறு ஒருவரையும் ஒப்பிட முடியாது!
@saattaicuts4010
@saattaicuts4010 2 жыл бұрын
பிரபாகரன் 😍🔥🔥🔥🔥🔥🔥
@rasiahrajendra5848
@rasiahrajendra5848 2 жыл бұрын
கவியரசு வைரமுத்து மேல் அளவு கடந்த அபிமானம் கொண்ட ஓர் ஈழத்தமிழன் நான். அவரது கவித்துவத்துக்காக மட்டுமல்ல. அவரது தமிழறிவு, தமிழர் சார்ந்த அறிவு, தமிழ் ஆழுமை, பேச்சு வன்மை இவற்றுக்கெல்லாம் மேல் தமிழ் சார்ந்த கொள்கைப்பிடிப்பு. இந்தப் பேச்சு அவற்றை எல்லாம் கேள்விக்குட்படுத்துகிறது. வருத்தம் தருகிறது.
@iamDamaaldumeel
@iamDamaaldumeel 5 жыл бұрын
*பேச்சு மேடையை நாடக மேடை ஆக்கிய வயிரமுத்து.*
@elangovanbalakrishnan9464
@elangovanbalakrishnan9464 6 ай бұрын
அற்புதமான பேச்சு. வாழ்க எங்கள் வைரமுத்து ❤
@selfhelpguru367
@selfhelpguru367 3 жыл бұрын
Long live Periyar ideology!!! Love from Mumbai....❤❤❤
@vaideeswaran4645
@vaideeswaran4645 4 жыл бұрын
என் தமிழ் இனத்தை கொன்று குவிக்க துனை நின்ற பேடி கேடி முள்ளமாரி இவர்களை பற்றி போற்றி பேச தமிழை நேசிக்கும் வைரமுத்து அவர்களே உங்கள் மனம் எப்படி வருகிறது தமிழ் நாட்டை கூறுபோட்டு நாசமாக்கிய நயவஞ்சகன் மு கருணாநிதி அவரைப்பற்றி புகழாக பேசுவது என் போன்ற தமிழனுக்கு தாங்க முடியாத கோபதான் வருகிறது போதும் உங்கள் ஜால்டரா பேச்சு மானத்தமிழன் நீங்கள் என்றால் இப்படி இழிகுணம் படைத்தவர்களை பற்றி புகழ்ந்து பேசாதீர்கள்.
@karthikeyan-qc8bd
@karthikeyan-qc8bd 5 жыл бұрын
Periyara pidikkum ana Thamil thesiya thalaivar enga uyir thalaivan methagu prabhagaran mattum than
@tamilrajah1207
@tamilrajah1207 2 жыл бұрын
கருப்பு நிற தங்கமே வரி புலியே வாருங்கல வரலாறலே வற்றாதா கவி உற்றே வீர வணக்கம்
@செல்விராஜா-ந4ஞ
@செல்விராஜா-ந4ஞ 4 жыл бұрын
பெரியார் வாழ்க.... பல பெரியார் தோழர்களால்
@vippinnathan5564
@vippinnathan5564 2 жыл бұрын
வைரமுத்து போன்றவர்களின் பேச்சை கேட்க்கும் போது எனக்கு நினைவுக்கு வருவது நல்லதோர் வீணை செய்து அதை நலம் கெட புளுத்தியில் எறிவது திமுகவுக்குள் எறிவது
@sivaprasad6079
@sivaprasad6079 5 жыл бұрын
தன் வாழ்வையும் தன் குடும்பத்தின் வாழ்வையும் தமிழுக்காக தமிழர்க்காக தமிழ்த்தேசிய இனத்திற்ககாக அற்பனித்த தமிழ்த்தேசியத்தலைவர் அண்ணன் பிரபாகரன் எங்கே./ தன் வாழ்நாளெல்லாம் சாகும் வரைக்கும் தமிழ், தமிழர் தமிழ்நாடு,தமிழ் இலக்கியங்களை இழித்தும் பழித்தும் பேசிய அற்ப்பப்பயல் காட்டுமிராண்டி வெங்காய ராமசாமித்தற்குறி எங்கே.இல்லாத திருட்டுத்திராவிடத்துக்கு கூஜாத்தூக்கித்தான் பிழைப்பு நடத்தவேண்டிய நிலை வைரமுத்துவுக்கு அழகல்ல,வைரமுத்து உண்மையிலேயே தமிழ்க்கவிஞரானால் தமிழ்த்தேசியத்தின் குரலாய் ஒலிக்க வேண்டும்,
@elangiamsubramanian9669
@elangiamsubramanian9669 5 жыл бұрын
வணக்கம்! பொறுப்புடன் பேசப்படுகின்ற விஷயம் குறித்த பரிதலுடன் அடிப்படை அறிவுடன் பதிவிடவும். நன்றி
@kannant2695
@kannant2695 5 жыл бұрын
Siva Prasad வைரமுத்து அவர்கள் திராவிட புகழ் பாடும் வெகுமதி கவிஞர்.
@sivaprasad6079
@sivaprasad6079 5 жыл бұрын
@@elangiamsubramanian9669 தமிழாற்றுப்படை என்பது தமிழிலக்கியத்தின் ஒரு வடிவம், அதைத்தான் இந்த தற்குறி வெங்காயராமசாமி மலம் என்று சொல்லியாகிவிட்டது பின்னர் எதற்காக அந்த மலத்தை எடுத்து வாயில் போட்டுக்கொள்ள வேண்டும்,அந்த மலத்தில் ஏதோ இருக்கிறது என்பதற்காகத்தானே ,தமிழன் வீட்டுமொழி ஆங்கிலமாக வேண்டும் என்ற ஆளுக்கு என்ன மதிப்பு கொடுக்க வேண்டும்,நம்ம வைரமுத்து கர்நாடகா சென்று கன்னடம் காட்டுமிரண்டிமொழி, கன்னடஇலக்கியங்கள் மலம் என்று சொல்லிவிட்டு உயிரோடு திரும்பி வர முடியுமா,பேசப்படுகின்ற பொருள் அடிப்படையை விளக்கினால்ல மகிழ்ச்சி
@indtamil9040
@indtamil9040 5 жыл бұрын
@@sivaprasad6079 டேய்..! இலங்கை முண்ட கூதி, வாய மூடி ஓடு. ஓடுகாளி அகதி புண்ட... உனக்கு என்னடா தெரியும் பெரியாரைப் பற்றி ? தனக்கே தகராறு இதில் தம்பிக்கு பலகாரம் கேட்கின்றாய். உன்னைப் போல் இன வெறி பிடித்தவர்களால் தான் இலங்கை தீவு இன்றளவும் இரத்த கண்ணீர் வடித்துக்கொண்டிருகிறது...
@sivaprasad6079
@sivaprasad6079 5 жыл бұрын
@@indtamil9040 நீ யார் என்பதை உலகம் அறிந்து கொண்டது நன்றி,
@sreessp710
@sreessp710 4 жыл бұрын
தமிழ் தாயின் செல்ல மகனுக்கு வாழ்த்துக்கள்.தாத்தாவிற்க்கு கொள்ளுப்பேரனின் பாராட்டடு. மிகவும் அருமை. இப்படி க்கு. கொள்ளும் பேத்தி பலவருஞத்தில் ஆகப்போகிறவள்.🙏
@oxforduniversitystudent6832
@oxforduniversitystudent6832 5 жыл бұрын
Kodi peru vanthalum periyaar mathiri yaarum vara mudiyathu...
@aram8458
@aram8458 5 жыл бұрын
sari vaa jodi pottu paapom. Thiruvalluvar ?
@rajashekaran6122
@rajashekaran6122 5 жыл бұрын
Socrates of the world Than thai periyar
@aram8458
@aram8458 5 жыл бұрын
@@rajashekaran6122 World laam vidu, Just ask nearby karnataka or Andhra..? Will they accept him as socrates ?. For us he is symbol of oppression of native Tamils.
@pondiranga4265
@pondiranga4265 5 жыл бұрын
உன் தேசியத் தலைவர், எந்த தேசத்துக்கு தலைவர்? பெண்களை அனுப்பி ராஜிவ்காந்தியை கொன்ற கொலைகாரன் எப்படி மாவீரன் ஆக முடியும் ? மாபெட்டை வீரன் என்று கூறிக்கொள். சிங்களனை விட அதிக தமிழர்களை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? காத்தான்குடியில் தமிழ் இஸ்லாமியர்களை பள்ளி வாசலில் வைத்து கொன்றவன் எப்படி ஆகச்சிறந்த தலைவனாக முடியும் ? போட்டி தமிழ் போராளிக் குழுவினரை கொன்று குவித்த கொலைகாரனுக்கு மேதகு என்கிற பட்டம் எப்படி பொருந்தும் ? இஸ்லாமியர்களை யாழ்பாணத்தை விட்டு துரத்தியவன் எப்படி தமிழ் தேசியத் தலைவர் ஆக முடியும்?
@aram8458
@aram8458 5 жыл бұрын
@@pondiranga4265 Christians death in Turkey is because of Prabhakaran. Muslim riots in Gujarat is done by Prabhakaran. Hindus died in Pakistan because of Prabhakaran. Unga aaya died because of Prabhakaran. Even prabhakaran death is a murder by prabhakaran himself. Rajiv gandhi murder was linked to subramaniaswamy. You should ask him.
@pandipandi4190
@pandipandi4190 2 жыл бұрын
Prapakaran periar eruvarum nayakkarinam
@aruntata14
@aruntata14 5 жыл бұрын
ஐயா நீங்கள் ஒரு அழகான வரலாற்றுப் பிழை. வைரமுத்துவே உங்களின் கவிதை திறமை நான் மதிக்கிறேன் ஆனால் வரலாறு அறியாத மானங்கெட்ட வராக இருப்பீர்கள் என்று நான் இன்னும் எதிர்பார்க்கவில்லை. கூட நின்று கொன்றொழித்த அவனையே தலைவனாக ஏற்கிறீர்கள். ஈவேரா தமிழருக்கு தேவைப்பட மாட்டார் தமிழருக்கு வேண்டாம் ஐயா அந்த விந்திய மலைப் வந்தேறி வேட்டை கூட்டம். ஈவேரா இல்லாமையே தமிழர்களால் சிறப்பாக பிராமணர்களை வென்று வாழ முடியும். பிரபாகரன் வீரமும், முருகனின் அறிவும், சிவனின் துணையும் தமிழருக்கு என்றும் இருக்கும்.
@bharath3528
@bharath3528 5 жыл бұрын
Simon...
@kannant2695
@kannant2695 5 жыл бұрын
வைரமுத்து திராவிடர்கள் பின்னால் சென்றால் தான் அவர் பிழைப்பு ஓடும்.
@thalaivar129
@thalaivar129 5 жыл бұрын
திராவிடர்களில் தலைவன் பெரியார் எனில்..திராவிடமே ஓர் சூது. கோழைகளின் கூடாரம்.
@Cacofonixravi
@Cacofonixravi 5 жыл бұрын
Nonsense
@Jk-on2bs
@Jk-on2bs 5 жыл бұрын
பெரியார் செத்து 45 வருசமாகுது. அப்ப பிரபாகரன் யாருன்னே தெரியாது அறிவாளி. படிங்கடா…
@shyamrad1233
@shyamrad1233 2 жыл бұрын
ஐயா தற்ப்போதுதான் தாங்களின் தமிழாற்றுப்படை நிறைவு நிகழ்வைக் கண்டேன், பார்த்து கொண்டிருக்கும் போதெல்லாம் ஆங்கிலத்தில் விளம்பரங்கலெலல்லாம் !!!
@bhobalan
@bhobalan 2 жыл бұрын
10.00 ஒரே ஒரு தலை இல்லைஎன்ற வாக்கியத்திற்கு பிறகான மவுனத்தோடு கூடிய தலை அசைவு உண்மையான உணர்வு. கண்ணீரே வந்துவிட்டது எனக்கும் உங்கள் நட்பினை எண்ணி
@vijaykumarsigamani1154
@vijaykumarsigamani1154 2 жыл бұрын
தமிழ் அன்னை உன்னை ஈன்றதால் கண்ணதாசனைப் போல் நீயும் காலத்தை வெல்வாய்.
@abdulsaliha8680
@abdulsaliha8680 5 жыл бұрын
Periyaar is great
@ஓலக்கோடுஜான்
@ஓலக்கோடுஜான் 2 жыл бұрын
பெருமகனார் வைரமுத்து அவர்களே உங்கள் வைரவார்த்தைகளுக்கு தலை வணங்குகிறேன்
@selvammr8077
@selvammr8077 5 жыл бұрын
அழகு.
@justiprabus1804
@justiprabus1804 5 жыл бұрын
நான் 90ல் பிறந்தவன் பெரியாரைப் பற்றி நிறைய தலைவர்கள் பேசிக் கேட்டிருக்கிறேன் அவரைப் பற்றிய புத்தகங்கள் படித்திருக்கிறேன் இருந்தும் இந்த ஆதிக்க பாசிச ஆரியனும் பிராமணணும் ஜாதி மதம் கொண்டு மதம் பிடித்த மானங்கெட்டவனும் அவர் இறந்த பின்னும் ஏன் ஏசுகிறான் அஞ்சுகிறான் என்று ஒரு பெரிய கேள்வி என்னில் இருந்து கொண்டே இருந்தது. நம் தமிழ்க் கவிஞரின் கம்பீர குரல் அனைத்து சந்தேகத்தையும் தகர்த்துதுவிட்டது.
@sathiyamoorthy5181
@sathiyamoorthy5181 2 жыл бұрын
Un amma our da
@saravananr1833
@saravananr1833 4 жыл бұрын
வைர முத்து மிக தகுதியான பெயர், வணங்குகிறேன் 🙏
@indianinsta1088
@indianinsta1088 5 жыл бұрын
ராமானுஜர் , பெரியார் எனக்கு பிடித்த தலைவர்கள் வாழ்க ராமானுஜர் புகழ் .
@madhimaran1168
@madhimaran1168 5 жыл бұрын
தந்தை பெரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டவர், தலைவர். பிரபாகரன்
@SivakumarKumar-iq6kc
@SivakumarKumar-iq6kc 2 жыл бұрын
களைஞன் கருநாநிதி தமிழனா ...?
@gokularaman8763
@gokularaman8763 5 жыл бұрын
கடவுளை மற, மனிதனை நினை..! வாழ்க தமிழ்..! வாழ்க பெரியார்..! வாழ்க திராவிடம்..!
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
GOKULA RAMAN எப்பிடிடா தமிழையும் திராவிடம்தையும் ஒண்ணா வாழ்க எண்ணுற? வந்தேறி நாயே.
@gokularaman8763
@gokularaman8763 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o ha ha.. u people knows only one thing.. When someone have other thoughts than urs..u won't respect them..instead u will tell them as vantheriii nu... Try to learn history.. udane vantheriii ndra..naai ndra... U ppl knows only to spread hatred..!! Inga thamizh kaga dravidam senjatha kuda thamizh desiya vyaathigal nenga seiyala..!
@Thainilam-pv7yb9nz9o
@Thainilam-pv7yb9nz9o 5 жыл бұрын
GOKULA RAMAN வந்தேறியை வந்தேறி என்று சொல்வதில் என்ன தவறு.
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o தவறில்லை...
@இந்திரன்-ள8ம
@இந்திரன்-ள8ம 5 жыл бұрын
@@Thainilam-pv7yb9nz9o சிந்து சமவெளி நாகரிகம் தமிழர் நாகரிகம். தமிழர்கள் சிந்து சமவெளி பிரதேசத்திலிருந்து வந்த வந்தேறிகள்...
@antonymraj5824
@antonymraj5824 4 жыл бұрын
தாடிக்காரனின் சரித்திரத்தை கண்முன்னேக் காெண்டுவந்து விரித்து,விளக்கிய எனது இரண்டாம் வள்ளுவன் வடுகப்பட்டியாருக்கு நண்றி!
@adhangararch8276
@adhangararch8276 5 жыл бұрын
காட்டுமிராண்டி மொழி தமிழ் வேலைக்காரியிடமும் ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றும் பெரியார் சொல்லியிருக்கிறாராமே
@alwinsingarayer5852
@alwinsingarayer5852 5 жыл бұрын
Adhangar Arch அது மட்டுமா என் அரை கொடி நூல் படாத பெண்களே இந்த வீதியில் இல்லை என்றும் சொன்ன மைனரை இந்த மைனர்தான் பாராட்டியாக வேண்டும்.
@SundarSundar-zh7mo
@SundarSundar-zh7mo 5 жыл бұрын
வந்தேரி ஆரியனான பாப்பான் தமிழை சூத்தர மொழின்னு சொல்லுறானங்களாமே
@krishvinay
@krishvinay 5 жыл бұрын
Sundar Sundar சுந்தர் அவர்களே! நீங்கள் கேட்டது உண்மைக்கு புறம்பானது! தமிழ்த்தாத்தா உ. வே.சாமினாதய்யர் ஒரு பார்ப்பனர்........தமிழ் வளர அவர் எடுத்த அபரிமிதமான முயற்சி பற்றி யாரும் பேசுவதில்லை என்பது துரதிருஷ்டவசமானது.....
@SundarSundar-zh7mo
@SundarSundar-zh7mo 5 жыл бұрын
@@krishvinay ஐயா. அதுக்கு என்ன பன்றது. கமிலசபிலவல் எமினோ போன்ற எண்ணற்ற வெளிநாட்டினர் தமிழர் உழைப்பை சுரண்டி திண்ணாமலே தமிழுக்கு சேவை புரிந்துள்ளனர்.
@rajafathernayinarkoilnayin1275
@rajafathernayinarkoilnayin1275 5 жыл бұрын
@@SundarSundar-zh7mo Nee innada pannine -- soothu koluppu kattare . Soothkattewal .
@danialakshmi123
@danialakshmi123 5 жыл бұрын
பெரியார் வாழ்க! வீரமணி திருடன்
@karthickraja7998
@karthickraja7998 5 жыл бұрын
வையுங்கள். செய்யுங்கள்.👍👌👌.வாழ்க.
@saravanank8456
@saravanank8456 2 жыл бұрын
சமூக துறவி பெரியார்..சமூக விஞ்சானி..பெரியார்..ஆ ஆ எத்தனை பெரிய மனிதர் ...!பெரியார் பெரியார் தான்..! நான் கடவுள் நம்பிக்கை கொண்டவன் ஆனால் பெரியாரின் சிந்தனை மிகவும் பிடிக்கிறது..
@PraveenKumar-zm2ym
@PraveenKumar-zm2ym 2 күн бұрын
Super comment saravanan
@tamilissweet
@tamilissweet 5 жыл бұрын
தமிழர் தலைவர் இந்த திராவிட மணியாம்! பணியாரம்!! ஐயா வைரமுத்து, சில காலங்களுக்கு முன்னர் மூத்திர சந்தில் சின்மயி வைத்து உங்களை செஞ்ச போது,... எங்கே போனார்கள் இந்த திராவிட பண்ணிகள்?... பதில் இருக்கா?.. அப்போதும் காத்து நின்ற மக்கள் தமிழர். போய்யா.. நன்றி கெட்ட மனிதா!!😡😡😡😡😡😡😡😡😡😡😡😡🤬
@govindarajannatarajan604
@govindarajannatarajan604 3 жыл бұрын
பெரியார் என்பவர் ஏன் இன்றும் நினைக்கப் படுகிறார். உண்மை பேசியதால், கடவுள் என்று ஒருவர் இல்லை என்ற உண்மையை அவர் பேசியதால்.
@கரிகாலன்-ற9வ
@கரிகாலன்-ற9வ 5 жыл бұрын
அய்யாவின் பேச்சையும் முழுமையாக கேட்டேன் பெரியாரின் பெருமையை சொல்லவேண்டிய நிலையில் இன்று தமிழகம் இருக்கின்றது ஆனால் பிரபாகரன் என்னும் ஒற்றைச் சொல் இன்று உலகமே வியந்து நண்பர் பார்க்கிறது பேசாமல் பேச வைப்பான் பிரபாகரன் முடிந்தால் இந்தப் பாடலை தயவு செய்து கேளுங்கள்
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 22 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 55 МЛН
THANTHAI PERIYAR SPEECH MARRAGE
40:37
SELF RESPECT
Рет қаралды 497 М.
Is there God? | Stephen Hawking | Suba. Veerapandian | Subavee
1:07:42
Minecraft Creeper Family is back! #minecraft #funny #memes
00:26