பாடல் ஏழுதி பழக " தத்தகார மெட்டு " 5 | thathagaram mettu for lyrics | kalaaba kavai

  Рет қаралды 2,003

கலாப கவி Kalaaba kavi

கலாப கவி Kalaaba kavi

10 ай бұрын

உங்கள் பாடல் எழுதும் திறமையை வளர்க்க ஒரு ஆசிரியராக என்னால் இயன்ற உதவியை இந்த காணொளி மூலம் உங்களுக்கு பகிர்கிறேன்...

Пікірлер: 79
@IjasMahen
@IjasMahen 6 ай бұрын
தாகம் தீர்ந்து போனாலும் *தண்நீர் தீர்ந்து போகாதே!!* காலம் கடந்து போனாலும் *காதல் தீராதே!!* காணல் நீர்போலவே *கண்கள் ஏமாறுதே!!* காணும் திசையாவுமே *கண்ணே உன் பிம்பமே!!*
@kalaabakavi3205
@kalaabakavi3205 6 ай бұрын
அருமை அருமை
@TN72musical
@TN72musical 6 ай бұрын
விழிகளில் விழுந்தாய் விரல் பட்டு கனிந்தாய் உயிரினில் நிறைந்தாய் அணுவநுவாய்..... நிஜமென்று நினைத்தேன் இருளினில் மறையும் நிழலினை போலவே மறைந்து விட்டாய் எங்கே சென்றாய் அன்பே என்ன செய்வாய் அன்பே இதை எண்ணிக்கொண்டே வாழ்கிறேன் நானடி என்ன ஆனால் என்ன காலம் போனால் என்ன உன்னை எண்ணிக்கொண்டே வாழ்ந்திடுவேன் நானடி....
@Mani-ue2on
@Mani-ue2on 6 ай бұрын
Nice ji
@TN72musical
@TN72musical 6 ай бұрын
@@Mani-ue2on thank you brother ❤️
@user-pb4sq9lt1f
@user-pb4sq9lt1f 3 ай бұрын
வாழ்வேவாழ்வே போராடே வாழ்ந்தே வாழ்ந்தே பேரோடே யார்யார் யாரோ யாரோடே தாழ்ந்தே தாழ்ந்தே வா போரே போரே வந்தாலே வீழ்ந்தே வீந்ந்தே விழாதே ஊரே ஊரே ஊரோடே சேர்ந்தே சேர்ந்தே போ ஏனோ நெஞ்சோடுது ஏதோ தல்லாடுது ஏமா கண்பாடுது ஆராரோ ஆராரோ பாடே பண்பாடுது நாடே உன்னாட்டது நாளே கொண்டாடுது வாழ்வே போரே வாழ்ந்தே பார்.
@swaasagamrathnakumar8535
@swaasagamrathnakumar8535 Ай бұрын
சுவாசகம்🙏💐👌
@golfrivalnow5740
@golfrivalnow5740 Ай бұрын
இதயச் சுரமே அழைத்தேனே இமைகள் மூட மறந்தேனே எங்கும் தேடி அலைந்தேனே அலைந்தே தொலைந்தேனே வேர்கள் தேடும் நீரே வா நீரும் தேடும் ஆறே வா ஆறும் தேடும் கடலே வா கானலானாயே(அல்லது வாழ்வே நீவா) உயிரே உன்பாதி நான் உணர்வின் கண்ணாடி நீ மனதால் ஒன்றாகினோம் நீங்காதே நீதானே பூவே உன்னோடு நான் தேனாய் உள்ளாடவே ஏனோ மன்றாடினேன் ஓநெஞ்சே வாராயோ
@vijayasakthi7514
@vijayasakthi7514 7 ай бұрын
நானே உந்தன் காதலன் நீ யே எந்தன் தேவதை பெண்னே பெண்னே எந்தன் பெண்னே பெண்னே
@user-sm5gf7hr4l
@user-sm5gf7hr4l 2 ай бұрын
உறக்கம் எங்கே போகிறதோ உயிரோ வலியில் தவிக்கிறதோ அவளும் இல்லா இரவின் பாரம் உயிரில் இறங்கியதோ... நாட்கள் நெருப்பாய் சுடுகிறதோ ஏக்கம் அழுத்த துடிக்கிறதோ காதல் கொண்ட மனதின் நிலையோ ரணமாய் வழிகிறதோ... உயிரில் உள்ளேன் என்றாள் உறவு கொண்டேன் என்றாள் உலகே நானென்று சொல்லி சுழழும் பாதைதான் அழித்தாள்... காதல் கொண்டேன் என்றாள் கணமும் பிரியேன் என்றாள் வாழ்வின் வெளிச்சம் கிள்ளி நிலவாய் இருந்தவள் இருளாய் சென்றாள்... -மகா
@kayathri_K3_1019
@kayathri_K3_1019 8 ай бұрын
கண்ணில் பேசி சென்றாயே கனவுகள் பூசி சொன்னாயே இது காதல் என்று நான் உன் காதலி என்று. உள்ளம் தள்ளாடுதே உன்னை கொண்டாடுதே. என்னில் ஏனடீ தடுமாற்றம். நீ இல்லாத இரவுகள் ஏமாற்றம் கொஞ்சி பேசி சொல்வாயோ என் கைகள் கோர்த்து கொள்வாயோ இது காதல் என்று நான் உன் காதலன் இன்று உள்ளம் தள்ளாடுதே உன்னை கொண்டாடுதே.
@kalaabakavi3205
@kalaabakavi3205 8 ай бұрын
மிக அருமை நல்ல வரிகள் .. வாழ்த்துகள்..
@kayathri_K3_1019
@kayathri_K3_1019 8 ай бұрын
என் தூக்கம் துறவு கொண்டதேன் உன் காதல் என்னோடு. உறவுகொள்வதால் நம்பார்வைகள் பரிமாற்றமே என் உணர்வுகளில் உன் பெயர் உருஏற்றுமே உனக்காக தவம் செய்தேனடீ தேவதை நீயும் வருவாயா என்தேவைகள் அறிந்து உன்னை தருவாயா என்னை கொஞ்சி பாராட்டு. உன் நெஞ்சத்தில் வைத்து தாலாட்டு வரம் தந்தாயடீ என்னை விட்டு சென்றாயடீ உள்ளம் தள்ளாடுதே உன்னை கொணடாடுதே
@kayathri_K3_1019
@kayathri_K3_1019 8 ай бұрын
நன்றி தோழா
@ashokflash
@ashokflash 6 ай бұрын
Good thathagaram tune
@elangoganesanm761
@elangoganesanm761 7 ай бұрын
அருமை நண்பரே
@VaanNila0810
@VaanNila0810 10 ай бұрын
காலைநேர பூங்காற்றே மாலைநேர தாலாட்டே காதல்தேசம் தேடிடவே கால்கள் காற்றாகுதே பாதைமாறி போனாளோ கோதை பேதை ஆனாளோ யாரை நான் கேட்பேனே வாழ்வு போராடுவதே பூவை கேட்காமலே வாசம் வந்தாடுமே உன்னை பார்க்காமலே நேசம் வந்தாடுதே வாராயோ வான்நிலவே கூவும் குயில் கூட்டங்கள் பாடும் நம்காதலை நாளும் உன்னோடுதான் வாழும்என் ஜீவன்கள்
@user-cc5rc4is6j
@user-cc5rc4is6j 10 ай бұрын
Super
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
உங்கள் வரிகள் அருமை
@VaanNila0810
@VaanNila0810 9 ай бұрын
அண்ணா மெட்டோடு பொருந்துகிறதா என்று சொல்லவும்
@user-iz3sl7rb7d
@user-iz3sl7rb7d 5 ай бұрын
என் சகோதரரே உங்கள் தத்தகாரம் டியூன் கேட்டு நான் சினிமா பாடல் எழுத முயற்சி
@AnnalakshmiN-ut3ut
@AnnalakshmiN-ut3ut 10 ай бұрын
காதல் பூவே நீயெங்கே ஆசைத் தேனே வாயிங்கே வானத்திலே ஒளிவீசும் வண்ண நிலவே கானம் பாடும் குயிலும் நான் தாளம் போடா இசையும் நான் தேடலிலே தோய்ந்தேனே சின்ன நிலவே என்னைக் கொல்லாதடி சின்ன அல்லிக்கொடி மனம் திண்டாடுதே உயிரின் உறவே துயில் கொள்ளாமலே உள்ளம் உறவாடுதே அடிப்பெண்ணே உன்னை மனசுக்குல் நினைத்தே,,,,,! மதிN
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
உங்கள் வரிகள் அருமை
@golfrivalnow5740
@golfrivalnow5740 Ай бұрын
(நானே நானா யாரோ தானா) வாடா தேவா வாடாதே வா தேடாதேடா தேறாதேனோ(தேறாது ஏனோ) ஏம்மா ராதே ஏமாறாதே தீராதே தீ (சும்மா எழுதிப் பார்த்தது) பொருத்தமான வரிகளுட பிறகு வருகிறேன். தேடாதேடா - தேடாதே அடா
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 10 ай бұрын
வாசம் வீசும் ரோஜாவே தோட்டம் விட்டுசென்றாயே கண்ணாமூச்சி ஆடாதே என்னுள் கலந்துவிடு. என்னை நீங்கி சென்றாயோ எங்கே தஞ்சம் புகுந்தாயோ பூமி பந்தில் காணலயே உசுரு தவிக்கிறதே . உன்னை கனாவிலும் வீதி உலாவிலும் கால்கள் சென்றோடுதே உனை நான் தேடினேன் . வாழ்வு என்னாகுமோ தேகம் புண்ணாகுமோ நீயும் இல்லாததால் வாஞ்சை நெஞ்சை வாட்டுமோ.
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
உங்கள் வரிகள் அருமை
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 9 ай бұрын
நன்றி 🙏அண்ணா.
@jishnumunusamy4650
@jishnumunusamy4650 5 ай бұрын
இதயம் ஒன்றே ரெண்டல்ல ஒன்றின் உயிரும் எனதல்ல அன்பே அதுவும் துடிக்க வில்ல அய்யோ நீ இல்ல எங்கு சென்றாய் சொல்லு புள்ள இருந்தால் வந்து நில்லு புள்ள இதயம் துடிக்குமே உள்ளுக்குள்ள ஏக்கம் எனக்குள்ள நீ வந்தால் என்ன உடல் சேர்ந்தால் என்ன உயிர் தந்தால் என்ன உதிரம் துளிர்க்கும் நீ இல்லாத என்னை நிஜம் இல்லாத தன்னை மண் தின்றால் என்ன மரணம் ஜெயிக்கும்...
@DineshKavi90
@DineshKavi90 10 ай бұрын
காதல் ராகம் பாடுகிறேன் காற்றில் கலந்து தேடுகிறேன் காணும் முன்பே களைகிறதே வானவில்லாய் உன் முகமே .. உன்னை காணாமலே நொடியும் நொந்து போகுதே வீசும் தென்றல் காற்றும் நெருப்பை மூட்டுதே ... எல்லை காவலன் தினேஷ்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
வரிகள் அருமை....... மெட்டில் ஓரிடத்தில் (காற்றோடு) மட்டும் அமரவில்லை .. மற்றும் கடைசி வரி எழுத மறந்துவிட்டிர்கள் தினேஷ்..
@DineshKavi90
@DineshKavi90 10 ай бұрын
நன்றி தோழரே முன்னேற்றம் உள்ளதா நான் எழுதும் வரிகளில் இவை எல்லாம் உங்களால் தான் தோழரே
@prabakar-beauties9642
@prabakar-beauties9642 4 ай бұрын
Wonderful sir
@sadhusundar9875
@sadhusundar9875 10 ай бұрын
Awesome. Continue to put forth your efforts to enlight millions
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
thank you so much..🤗
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 10 ай бұрын
புதிய மெட்டுக்கு நன்றி அண்ணா.👍👍👍வரிகளோடு சந்திக்கிறேன்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
காத்திருக்கிறேன் வாழ்த்துகள்
@Itsme007tamil
@Itsme007tamil 10 ай бұрын
நன்றிங்க அண்ணா
@kannanraja9804
@kannanraja9804 10 ай бұрын
கண்கள் உண்னை‌ கண்டதேன் உன் கவிதை என்னை கொன்ற தேன்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
அழகிய வரிகள்.. அனால் முதல் வரி மட்டுமே உள்ளது .
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 10 ай бұрын
வணக்கம் ஸார் இரவின் தூக்கம் ஏது உனை இழந்து வாடும் போது இருவிழியோரம் அருவிகளோடும் யாரும் பார்க்காத நேரம் இது என்ன மாயம் இரத்தம் சிந்தாத காயம் என்நெடுந்தூர பயனம் உன் நினைவால் தானே மாறும் தோழியாய் வந்தாய் என்வாழ்வை தோடி ராகமாக்கினாய் உனை தேடியே அலைகிறேன் என் தேவதையே முகாரி ராகம் பாடியே
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 10 ай бұрын
வணக்கம் ஸார்
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 10 ай бұрын
வணக்கம் ஸார்
@shanmugamraj1958
@shanmugamraj1958 9 ай бұрын
சார் இதற்கு ஓர் இசை அமைத்து தரவும். அத்தைமக முத்துசரம் பொத்திவச்சதாரு... பெண்மனசு மல்லிகைபூ வேத்திருச்சுபாரு..... பல்லவி பாறைக்குள்ள தேரைபோல காதல் வந்துச்சா... பூவோட நாரைபோல சேந்துமணத்துச்சா.....அனுபல்லவி சரணம் அவ அடிவயிறு வலிச்சது என்னநினைச்சுதான்.... கூரைவைச்சு குத்தவைச்சா என்னநினைச்சுதான்.... கரையோரமரந்தானே காஞ்சு நிக்குது... அவநினைப்பாலா நித்தம் நித்தம் பூக்க பாக்குது.... என் ஆயுசு ரேகையேல்லாம் அவ கையிலே.... அவ ஆசை ரேகையெல்லாம் என் நெஞ்சுல..... 0:26
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
kzbin.info/www/bejne/nJzdg6lmg7Sqisk&ab_channel=%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%AA%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BFKalaabakavi
@shanmugamraj1958
@shanmugamraj1958 10 ай бұрын
பருத்திவெடிச்சு நூலாபோச்சு பாலும்மனசு கந்தலாச்சு நெஞ்சா குழியில உசிரதிருச்சு.. விளக்குவைச்சபுள்ள.... பொல்லாத பெண்ணே நீயும் சொல்லாத போனதென்ன... தொலைந்து போன நாட்களின் வாசமின்னும் வீசுது.... மரகதமணியை கண்ணாவச்சு மயில்தோகையை விரிச்சுவைச்சு கருமேகம் கருத்தரிச்சு ஆண்மயிலை ஆடவைச்ச பெண்மயில் நீதானே... உருவத்த செதுக்கிவைச்சு உயிரை உள்ளேவைச்சு காணமல் போன கண்ணே கண்மணியே.....கருவை. பொன்.சண்முகம்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
மிக அருமையான வரிகள் ஆனால் மேட்டில் தான் பொருந்த வில்லை. நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள்
@shanmugamraj1958
@shanmugamraj1958 10 ай бұрын
நன்றி முயற்சிக்கறேன் sir
@shanmugamraj1958
@shanmugamraj1958 10 ай бұрын
கருவை பொன்.சண்முகம்
@armyofchristofisrael2069
@armyofchristofisrael2069 10 ай бұрын
ஜயா தாங்களின் எல்லா கானொலிகளும் எங்களுக்கு மிகுந்த பிரயோஜனமானவைகளாக இருக்கிறபடியால் மனமாற்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். தொடரட்டும் உங்கள் சேவை. வாழ்க வளமுடன். இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
மகிழ்ச்சியாக உள்ளது மிக்க நன்றி
@ananthbullet7825
@ananthbullet7825 10 ай бұрын
பல்லவி: யாரோ இவளோ யார் இவளோ.எந்தன் வாழ்வின் தேவதையோ. சந்திரன் சூரியன் கலந்தவளே.கலந்தில் புதிதாய் பிறந்தவளே. என் புதினத்தின் உருவாய் உதித்தவளே. இசை இல்லாமலே ஒரு வீணை உண்டா. விரல் தீண்டாமலே. அதில் ராகம் உண்டா. சொல்லிப் போடி கண்ணே. காதல் பார்வை பார்த்து போடி நின்ணே. ஏ.கே.இளந்தன்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
நல்ல முயற்சி வாழ்த்துகள்.. மெட்டுக்கு மிகச் சரியாக பொருந்த இன்னும் சில காலம் பிடிக்கும். எனக்கும் கூட ஆரம்ப காலத்தில் அப்படி தான் இருந்தது.
@saminathang5211
@saminathang5211 10 ай бұрын
யார்இவளோ யார் இவளோ என்வாழ்வி..ல் வந்ததேவதையோ யார்இவளோ யார் இவளோ என்வாழ்வி..ல் வந்ததேவதையோ பனிக்கடலெனஅவளாக.. தரைதட்டியஓ..டம் நானாக பனிக்கடலெனஅவளாக.. தரைதட்டியஓ..டம் நானாக அவள்பிரிந்த என்னைமறந்தால் நான் விழுந்தேன் முழுசோகத்தில் இப்படி எழுதலாம் தம்பி
@mdnizu3982
@mdnizu3982 10 ай бұрын
பேசிவிடு பெண்ணே நீ... வந்துவிடு முன்னே நீ... உன் காதலன் கண்ணு கலங்கலாமா சொல்.... இருள் சூழ்ந்த இரவில்... இளையராஜா இசையில். தொலைந்து போன ராகத்தை பாடுறேன் நீ கேள்.... உன் குரல் கேட்டு நாளு ஆச்சு..... உன் நிழல் பட்டு நிஜம் மாயமாச்சு.... உன் விரல் கோர்த்து நடந்த காலம் காணபோச்சு என் உடல் செத்து பல நாளு ஆச்சு..... By நிஜாம்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
நல்ல முயற்சி நிஜாம் வாழ்த்துகள் . நிறைய பயிற்சி எடுத்துக் கொள்ளுங்கள் .
@shortstorystory5919
@shortstorystory5919 11 күн бұрын
உடல் எப்படி சாகும்?
@valarmathivalarmathi-jo9lo
@valarmathivalarmathi-jo9lo 9 ай бұрын
எனது வரிகள் மெட்டில் சேரவில்லையோ? மதி
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
உங்கள் வரிகள் எங்கே மதி ?
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 7 ай бұрын
அண்ணா அடுத்த மெட்டு எப்பொழுது தருவீர்கள்.
@kalaabakavi3205
@kalaabakavi3205 7 ай бұрын
யாரவது கேக்கட்டும் என்றுதான் காத்திருந்தேன். நீங்கள் கேட்டு விட்டீர்கள் மிக்க நன்றி. ஒரு வாரத்துக்குள் பதிவிட முயலுகிறேன் .
@Sakthivel-sz4rw
@Sakthivel-sz4rw 7 ай бұрын
மிக்க மகிழ்ச்சி அண்ணா.🙏நின்றி🙏
@user-ie1xr3gb4n
@user-ie1xr3gb4n 10 ай бұрын
Na kavin naa 😢😢
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
irukiyaa da nee...
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 9 ай бұрын
வணக்கம் ஸார்
@kalaabakavi3205
@kalaabakavi3205 9 ай бұрын
வணக்கம் சிவாஜி சகோ
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 10 ай бұрын
வணக்கம் ஸார் எப்படி இருக்கிங்க
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
நல்லா இருக்கேன்.. நீங்க எப்படி இருக்கீங்க...?
@shivajimuthusamy876
@shivajimuthusamy876 10 ай бұрын
நலம்....ஸார்
@saminathang5211
@saminathang5211 10 ай бұрын
யார்இவளோ யார் இவளோ என்வாழ்வி..ல் வந்ததேவதையோ யார்இவளோ யார் இவளோ என்வாழ்வி..ல் வந்ததேவதையோ பனிக்கடலெனஅவளாக.. தரைதட்டியஓ..டம் நானாக பனிக்கடலெனஅவளாக.. தரைதட்டியஓ..டம் நானாக அவள்பிரிந்த என்னைமறந்தால் நான் விழுந்தேன் முழுசோகத்தில் இப்படி எழுதலாமா சார்
@kalaabakavi3205
@kalaabakavi3205 10 ай бұрын
வரிகள் மிக மிக அருமை ஆனால் மெட்டுக்கு பொருந்த வில்லை... இன்னும் கொஞ்சம் பயிற்சி இருந்தால் போதும்..
@shanmugamraj1958
@shanmugamraj1958 10 ай бұрын
Sir your comments pls🎉
@saranyakumar2418
@saranyakumar2418 6 ай бұрын
Sir,can you teach the basics of how to sing.
@tamilinfinity4131
@tamilinfinity4131 6 ай бұрын
அழகிய காதல் ஓவியமே அன்பில் சிறந்த காவியமே காதல் கவிதை பாடிவிட்டு என் சிறகுகள் எடுத்துச் சென்றாய் வெள்ளி நிலவின் சிரிப்பழகே விண்மீன் பூக்களின் தேவதையே ஒளிரும் மின்னலின் ஓசையாய் என் இசையை மீட்க வருவேன் நான் மொழிகள் பேசாமலே ஒரு குழந்தைப் போலே எந்தன் உலகம் எல்லாம் கொஞ்சும் பூங்குயில் என்னுயிரே நானும் உனக்காகவே வருவேன் உயிராகவே புதிய கீதம் எல்லாம் பேசும் நம் காதலின் சங்கீதமே
@GowthamGowtham-ro6yn
@GowthamGowtham-ro6yn 6 ай бұрын
Bro what's app group create panuin ga bro
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 38 МЛН
Who has won ?? 😀 #shortvideo #lizzyisaeva
00:24
Lizzy Isaeva
Рет қаралды 64 МЛН
WHO LAUGHS LAST LAUGHS BEST 😎 #comedy
00:18
HaHaWhat
Рет қаралды 23 МЛН
Similar Ragas in Carnatic and Western | Tamil | kalaaba kavi
24:34
கலாப கவி Kalaaba kavi
Рет қаралды 1,6 М.
Tips to Play a Song by Ears #eartraining #musiclessonsforbeginners
13:05
Hobby Music Guru
Рет қаралды 4,6 М.
Батя в общественных местах 😇
0:46
Время горячей озвучки
Рет қаралды 919 М.
БЕЛКА ПРОПАЛА #юмор #cat #топ
0:33
Лайки Like
Рет қаралды 745 М.
ЛУЧШИЙ ПЕРСОНАЛ ОТЕЛЯ 😂😂 #фильм
0:44
حليت المشكلة بينهم😂😂#shorts
0:14
عائلة ليانا وداد
Рет қаралды 13 МЛН