பாடல்களின் ரகசியங்களை உடைத்த பாடலாசிரியர்! | Yugabharathi Latest Speech

  Рет қаралды 729,534

Theekkathir

Theekkathir

Күн бұрын

தர்மபுரி 4ஆம் ஆண்டு புத்தக திருவிழாவில் ”எண்ணம் போல் வாழ்வு” எனும் தலைப்பில் திரைப்பட பாடலாசிரியர் கவிஞர்.யுகபாரதி உரை
Follow us on;
Website: theekkathir.in/
Facebook: / theekkathirnews
Twitter: / theekkathir
Instagram: / theekkathir
Kooapp: www.kooapp.com...
#BookFest | #Singersongwriter | #Yugabharathi

Пікірлер: 320
@nithiyarasu2441
@nithiyarasu2441 2 жыл бұрын
என்னவன் நா.முத்துக்குமார் இந்த மாதிரி ஒரு காணொளி போட காலம் இடம் அளிக்கவில்லையே என்ற கணத்த மனநிலையில் உன்னையும் கண்டு ரசிக்கிறேன் அவன் சாயலுடன்
@nandhunandhu5280
@nandhunandhu5280 2 жыл бұрын
S i am also miss him
@KrishnaKumar-fs7ys
@KrishnaKumar-fs7ys Жыл бұрын
11111111AP
@KrishnaKumar-fs7ys
@KrishnaKumar-fs7ys Жыл бұрын
°>
@fun6654
@fun6654 Жыл бұрын
@@nandhunandhu5280 hiii
@ravimp3111
@ravimp3111 Жыл бұрын
நா முத்துக்குமார் மரணிக்கவில்லை, வாழ்கிறார் அவர் பாடல் வரிகளில்
@balaji0682
@balaji0682 2 жыл бұрын
இந்த கவிஞ்சருக்கு நல்ல மனது.. அதனால் இருவருடைய பேச்சி எதார்த்தமாக உள்ளது... காதல் பிசாசு காதல் பிசாசுபாடல் வரி விளக்கம் வேற லேவல்....
@skr126
@skr126 2 жыл бұрын
உண்மையை சொல்ல எந்த தயக்கமும் இல்லாத நல்ல உள்ளம் கொண்ட புதுகவிஞர்.
@alwaysbehappy8174
@alwaysbehappy8174 2 жыл бұрын
ஒவ்வொரு சொல்லிற்கு பின்னாலும், அரசியல் இருக்கின்றது என்பதற்கு சான்றாக உள்ளது உங்கள் பேச்சு.....
@rajaramanbalakrishnan9624
@rajaramanbalakrishnan9624 2 жыл бұрын
அற்புதமான உரை. தமிழ் பாரம்பரிய இலக்கிய தொடர்ச்சிதான் திரைப்படப் பாடல்கள் என்று ரசிக்க ருசிக்க வியக்க வைத்துவிட்டார் யுகபாரதி, தமிழ் நம்பிக்கையை விதைத்து சென்றுள்ளார். அவரின் வாசிப்பின் ஆழம் அழகான அவரது பாடல்களில் மிளிர்கிறது. பா.ராஜாராமன்
@blackman0715
@blackman0715 5 ай бұрын
I love both yuga bharathi lyrics and vidhya sagar music ❤❤❤
@__KayalVizhiB
@__KayalVizhiB Жыл бұрын
யுகபாரதி 🔥🔥🔥😍😍😍a great poet
@PagalNixon
@PagalNixon 2 жыл бұрын
சந்தோஷத்தில் கண் கலங்கிவிட்டது . இப்படி ஒரு பேச்சை தான் வேண்டினேன் . யுகபாரதி யின் மீது அலாவுக்குக்கடந்த ஈர்ப்பு கருப்பன் படத்தில் "உசுரே உசுரே " பாடல் வரிகள் கேட்ட பிறகு தான் , மனதுக்கு மிகவும் நெருக்கமான பாடல்
@arjunakanna
@arjunakanna 2 жыл бұрын
யானே அரசன் யானே கள்வன் என்ற பொதி பொருள் சிறப்பு கவிஞரே மத்தியிலும் மாநிலத்திலும் சேர்த்து தான் சொல்லியிருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
@RajRaj-eu3om
@RajRaj-eu3om 3 ай бұрын
அருமை கவிஞரே
@linganathan1896
@linganathan1896 Жыл бұрын
யுகபாரதி பெயருக்கு ஏற்ற மனிதர் தோழர்களே....!
@malathikumar9904
@malathikumar9904 2 жыл бұрын
நீங்க கவிஞர் மட்டுமல்ல விஞ்ஞானியும் கூட.தொன்மை கவிஞர்கள் உன் உருவில் காண்கிறோம்.
@mannramalingam1411
@mannramalingam1411 Жыл бұрын
திறமையிடம் பொய் இருக்காது. அருமை யுகா
@ArutperumjothiArulraj
@ArutperumjothiArulraj 2 жыл бұрын
நவீன பாரதி தமிழ் வாழ்க
@danandaraj
@danandaraj 2 жыл бұрын
இந்த காணொளி பார்த்து முடித்தவுடன் காதல் பிசாசு பாடலை கேட்டு வந்தேன்.
@jeff1910
@jeff1910 2 жыл бұрын
உண்மையில் நீங்கள் நல்ல கவிஞரே...
@mohanprasath7899
@mohanprasath7899 2 жыл бұрын
Your Very very great sir.. 💯 percentage
@chandrasekarmuthu7759
@chandrasekarmuthu7759 2 жыл бұрын
தன்னை தவிர்த்து தன்னை சுற்றியுள்ளவர்கள் நலனையும் முன்னேற்றத்தையும் பேசுகிற இவரது குணம்... நேர்மறையாக தனது முன்னேற்றத்திற்கும் வழி வகுத்ததாக ஒரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
@thirugnanamgopal3798
@thirugnanamgopal3798 2 жыл бұрын
Excellent dear Brother
@hebhacherbs2592
@hebhacherbs2592 2 жыл бұрын
Thailva nenga vera level
@N.psuresh4986
@N.psuresh4986 Жыл бұрын
Super sar
@karthiks6954
@karthiks6954 2 жыл бұрын
ஆழமான! அழுத்தமான! பதிவு தோழரே! 💐
@ravindransankarappan877
@ravindransankarappan877 2 жыл бұрын
Superb
@inxi8987
@inxi8987 2 жыл бұрын
@31:25 very good message
@rathinamm6026
@rathinamm6026 2 жыл бұрын
நல்ல எண்ணெய்யை எள் எண்ணெய் என்று சொல்லும் வழக்கம் இன்றும் உள்ளது
@stephenroyal319
@stephenroyal319 2 жыл бұрын
Mega inimayana osai Ayya
@chandrum587
@chandrum587 2 жыл бұрын
வரும் நாட்களில் எங்கெங்கு புத்தக திருவிழா என்ற காலவரிசை கிட்டுமா?
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 2 жыл бұрын
யாரும் ஞானியில்லை. முன்னவர்கள் சொன்ன பானியே.எல்லா துறையும்.
@nandhunandhu5280
@nandhunandhu5280 2 жыл бұрын
Nalla rasikka therindhavaral mattume nalla varigal yelutha mudiyum
@sivakumar-bt8gk
@sivakumar-bt8gk 2 жыл бұрын
👌👌👌👌👌👌👌
@suryakanal3805
@suryakanal3805 2 жыл бұрын
👍🤝👌
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb 2 жыл бұрын
வர்ணிக்க வார்த்தைகள் இல்லை அவள் கண்களை அல்ல அவள் இதழை அல்ல அவள் இடையை அல்ல அவள் நிழலை -கு கார்த்திக் ராஜா (phd research scholar)
@annaamalaiswaminathan1637
@annaamalaiswaminathan1637 2 жыл бұрын
தம்பி உடல் இடையை கவணித்து உடல் நலத்தை பேணுங்கள்
@manoharansomu5356
@manoharansomu5356 2 жыл бұрын
ஷங்கர்க்கு..கஎழுதிய பாடலின் ஒரு அனுபவத்தையும் சொல்லி இருக்க கூடாதா.
@MS-xn3ek
@MS-xn3ek 2 жыл бұрын
யுகபாரதி ஒரு சுகபாரதி. இவர் பேச்சையும் பாட்டையும் எத்தனை முறை கேட்டாலும் சிந்திக்க தோன்றும். தமிழுக்கு கிடைத்த அற்புத விளக்கு.
@jj-1510
@jj-1510 2 жыл бұрын
"யுக பாரதி" மிகவும் பொ௫த்தமான பெயர். நேர்மையான ஒளிவு மறைவு இல்லாமல் படித்ததையும் முன்னோர்களை போற்றுகின்ற பண்பு. நீர் யுகபாரதி... ஆம் நீர் யுகபாரதி.
@prabakaranprabu9958
@prabakaranprabu9958 2 жыл бұрын
மனிதர்களைச் சொற்கள்தான் ஆள்கின்றன அல்லது எவன் சொற்களை ஆள்கின்றானோ அவன் மனிதர்களை ஆளத் தகுதிப் பெறுகின்றான்..!
@chellamd8849
@chellamd8849 2 жыл бұрын
Super
@vinayagmuruga6456
@vinayagmuruga6456 2 жыл бұрын
👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻👌🏻
@kannanmanickam85
@kannanmanickam85 2 жыл бұрын
உண்மை ஒளிந்துருக்கும் பேச்சு அருமை
@shankarshankaran2291
@shankarshankaran2291 2 жыл бұрын
👌✌️
@kannanrajraj2356
@kannanrajraj2356 2 жыл бұрын
Karunanthi'apadi'valaypalam'koduthanthan
@rsv1954
@rsv1954 2 жыл бұрын
இவரது துணிச்சலையும், தோன்றியதைச் சொல்லும் நேர்மையையும் பாராட்டுகிறேன்🌹🌹
@Mr.Mani00-e8o
@Mr.Mani00-e8o Ай бұрын
சிறப்பு கவிஞரே வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤❤❤
@paramananthamparamanantham3642
@paramananthamparamanantham3642 Жыл бұрын
இது தான் உண்மை சித்தர் பாடல்கள் படித்து விட்டு பாடல் எழுதினேன் என்று ஒப்புக்கொண்டார் நான் யோசனை செய்து எழுதினேன் என்று சொல்ல வில்லை நன்றி யுகபாரதி நீ மற்றும் ஓர் பாரதி❤❤❤❤❤❤❤
@பழநிசாமிஈசுவரன்
@பழநிசாமிஈசுவரன் 2 жыл бұрын
ஜெய் பீம்... பாடல் அனைத்தும் அருமை ஐயா.... 🥰🥰🥰
@sasisugu
@sasisugu 2 жыл бұрын
அனுபவத்தை பாடலாக மாற்றும் திறன் ஒரு சிறந்த கவிஞனுக்கு மட்டுமே உண்டு. நீங்கள் நிரூபித்து இருக்கிறீர்கள். தம்பி 💐💐💐மேலும் வளர்க! சமூக சீர்திருத்த பாடல்களையும் இக்காலக் கட்டத்திற்கேற்ப எழுந்துங்கள் தம்பி. சமூக ஆரோக்கியம் மிக, மிக த்தேவை. ஆசிரியர் வகுப்பறையில் என்னதான் மாணவர்களுக்கு சமூக ஒற்றுமை பற்றி அட்வைஸ் பண்ணினாலும் சென்று அடைவதில்லை. கவிஞர்களால் மட்டுமே சமுதாயத்தை சீர்சிருத்த முடியும் என்று நினைக்கிறேன். முயற்சி செய்யுங்கள் தம்பி. 💐💐💐 நீடுழி வாழ்க!🙏🙏🙏👍👍👍
@ramchandran1731
@ramchandran1731 2 жыл бұрын
எதார்த்த கவி, மனதில் பட்டதை பளிச்சென்று சொல்லும் கவிஞர்
@m.delhiganeshganesh9
@m.delhiganeshganesh9 2 жыл бұрын
எந்தக் கவிஞனும் ரகசியத்தை உடைக்க மாட்டார்கள். You are great
@nagappannagappan9690
@nagappannagappan9690 2 жыл бұрын
கவிப் பஞ்சம் காணாத்தமிழ் திரையுலகம்
@mars-cs4uk
@mars-cs4uk 2 жыл бұрын
கவிங்கன் பொய் சொல்ல மாட்டான் என நிரூபித்த யுகபாரதி
@gkkavipandian5086
@gkkavipandian5086 2 жыл бұрын
இதை ஊன்றிக் கேட்பவர் உறுதியாகக் கவிஞர் ஆவார்..,!! ரொம்பவே *சிந்திக்க வைக்கிறது* "சலசலவென எவ்விடத்தும் *தமிழ்* பாயட்டுமே* !! சகோதரர் யுக பாரதியாருக்கு வாழ்த்துக்கள்.. நன்றி.. கவிப்பாண்டியன் , திருநெல்வேலி..
@ponmanijeevam3509
@ponmanijeevam3509 2 жыл бұрын
உண்மை 💯
@kingmakerasdfg836
@kingmakerasdfg836 2 жыл бұрын
பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தும் வலறமுடியாத இசையமைப்பாளர் வித்யாசாகர்
@Abdullahkhan-nw8us
@Abdullahkhan-nw8us 2 жыл бұрын
எனக்கும் அதே எண்ணம் இருக்கிறது..
@thiagarajanu831
@thiagarajanu831 9 ай бұрын
வளரமுடியாத
@blackman0715
@blackman0715 5 ай бұрын
Valara mudiyadava.. Ipodan paataalam ketkraiya man 😂😂😂😂
@topvr
@topvr 2 жыл бұрын
அற்புதம். யுகபாரதி என்னும் கவிஞன் யார் என்பதை எனக்குப் புரியவைத்தது. எளிமையான பேச்சில், இலக்கியத்தையும், தான் பாடல் எழுதிய அனுபவத்தையும், சிரிக்கச் சிரிக்கச் சொல்லி, ரசிக்க வைக்கிறார். அட்டகாவ்சம்!!
@masilamani3920
@masilamani3920 2 жыл бұрын
பேராற்றல், அறிவு ஆற்றல் மிக்க கவிஞர். மனித உயிரின மேம்பாடு மிக்க கவிஞர். வாழ்த்துகள்!!!
@Thelegendgaming-z8e
@Thelegendgaming-z8e 10 ай бұрын
@priyammusicpark9780
@priyammusicpark9780 2 жыл бұрын
இலக்கியம் பேசிக்கொண்டே தலைவர் பிரபாகரன் பற்றியும் பேசிய நயம் அருமை யுக பாரதி sir
@akt8612
@akt8612 2 жыл бұрын
இலக்கியத்தின் மீது ஈர்ப்பு ஏற்படுகிறது இன்னமும் உங்கள் பேச்சினால்...!!! 👍✨
@parimp
@parimp 2 жыл бұрын
இவர் பேசுவதை எவ்வளவு நேரம் வேணடுமானாலும் கேட்டுக் கொண்டே இருக்கலாம்!
@jeyasee066
@jeyasee066 2 жыл бұрын
Yes bro
@manik2531
@manik2531 2 жыл бұрын
வித்யாசமான சிந்தனை உள்ளவர்கள் மட்டுமே தனக்கு பிடித்த விசயங்களை சிறப்பாக செய்யமுடியும்
@manisangeethamani3257
@manisangeethamani3257 2 жыл бұрын
யுகபாரதி பாடல்கள் மட்டும் இல்லை... அவர் பேச்சும் அருமையாக இருக்கிறது...
@mubarakali3100
@mubarakali3100 2 жыл бұрын
நல்ல அனுபவம். அதற்குரிய நல்ல வெளிப்பாடு. சந்தோஷம். நம்மிடம் எதுவும் இல்லை என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் இருந்து அனைத்தும் வெளிப்படும். நாம் தான் எல்லாம் என்ற மனநிலை இருக்கும் பட்சத்தில் அதில் ஒன்றும் இல்லை என்றே பொருள் படும். வாழ்த்துக்கள்.👌👌👌👌👍👍👍
@ஜெய்கர்ம
@ஜெய்கர்ம 2 жыл бұрын
நீங்க இங்கே பேசிய எல்லா காரியமும் பல்வேறு இடங்களில், நேர்காணல்களில் ஏற்கனவே பேசியவை. மீண்டும் மீண்டும் கேட்க சுவாரசியமாக இருந்தாலும் அடுத்தமுறை உங்கள் பேச்சை கேட்க வரும்போது புதிய விஷயங்களையும் தெரிந்துக்கொள்ளும்படி பார்த்துக்கொண்டால் சிறப்பாக இருக்கும். 💐
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
அருமை தன்னுடைய தலைவனை சாகவில்லை என்று நினைக்கும் ஈழத் தமிழிர் நாம்
@prabakaranprabu9958
@prabakaranprabu9958 2 жыл бұрын
இதற்கு முன் கேள்விப்படாத வரிகளாக இருந்தும், சொல்லும் தொனியே இது, பாரதிதாசன் பாவாக இருக்கக்கூடுமோ எனும் எண்ணத்தை நம் சிந்தையில் ஊற வைக்கும் அளவிற்கு வலிமையானவை புரட்சி கவிஞர் பாரதிதாசனின் சொற்கள்.
@narayanann892
@narayanann892 2 жыл бұрын
இலக்கியத்தை புத்தகத்தை வாசிக்க தூண்டும் வகையில், தனது பாடல் எழுதிய கதை சொல்லி, எண்ணங்கள் சிறக்கும் எழுத்தின் ததுவத்தை எடுத்து சொல்லும் செறிவான உரை
@kolanchiyappankolanchiyapp1578
@kolanchiyappankolanchiyapp1578 2 жыл бұрын
அந்த வனதேவதை கதை சரிதான். அது நாடு உருவாக காட்டை வெட்டிதான் கழனியாக்கியகாலம்..... இன்று காடு சுருங்கி விட்டதால் காட்டை காப்பாற்ற வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளோம் .....
@nilavzvlog
@nilavzvlog 2 жыл бұрын
வழக்கமான அற்புதமான உரை. வாழ்த்துகள் யுகபாரதி 🎉🎉🎉🥳💐
@sasidurai9919
@sasidurai9919 2 жыл бұрын
கவிஞர் கையாளுவதை வெளிப்படை தன்மையுடன் பேசுகிறார் வாழ்த்துக்கள்
@srikrishnarr6553
@srikrishnarr6553 2 жыл бұрын
Vairamuthu , Vali sir mattumay potrama , thamizh samoogam Yuga pondra kavingnargalaiyum thookki pidikka vendum...Vazhthukkal sir ...Men melum ungal pani sirakka ellam valla eraivanai vendukirane
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
யுகபாரதி உங்களைக் கூப்பிட்டு என்னுடைய தமிழ் வகுப்பை எடுக்குமாறு சொல்லிவிட்டு எனது மாணவருடன் நானும் இருந்து ரசிக்க வேண்டும். பாடங்கள் கானல்வரி குகப்படலம் தீவுமனிதன் - சிறுகதை கொழும்பு - தமிழ் ஆசிரியை
@Unarchivasapadu
@Unarchivasapadu 2 жыл бұрын
மிகச் சிறந்த காணொலி யுகபாரதிக்கு என் அன்பு வாழ்த்துக்கள்.சொல்லுவதற்கு வார்த்தை கூட வரவில்லை
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
காணொளி இலங்கை
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 2 жыл бұрын
மிக அற்புதமான பாடம் யுகபாரதி அவர்களுக்கு நன்றி! தீக்கதிர் வலையொலிக்கு பாராட்டுக்கள்.
@veerasenan9700
@veerasenan9700 Жыл бұрын
அது எள்ளு என்னை நாளடைவில் நல்லெண்ணெய் அகிட்ரு
@karuppasamysivanuthevar5242
@karuppasamysivanuthevar5242 2 жыл бұрын
'யானே அரசன்' அல்ல.. யானோ அரசன்? யானே கள்வன்.
@avinashgowtham6618
@avinashgowtham6618 2 жыл бұрын
நானும் யோசித்தேன்🙄.
@selvarajrangasamy1489
@selvarajrangasamy1489 2 жыл бұрын
ரொம்ப ரசித்து கேட்க வைத்த காணொளி .நன்றி யுக பாரதி.
@karthikkumarkarthikkumar565
@karthikkumarkarthikkumar565 2 жыл бұрын
யுக பாரதி ஐயா நீங்கள் மென் மேலும் பல கருத்தாழமிக்க பாடல்களை தமிழ் நெஞ்சங்களுக்கு பறைசாற்ற பணிவாக வேண்டுகிறேன் 🙏
@prakashp8683
@prakashp8683 2 жыл бұрын
அருமை எல்லாமே இலக்கியம்தான் எல்லாமே புத்தகங்கள் இருந்து கிடப்பவை தான் நான் உணர்ந்திருக்கிறேன் அருமை சார் வாழ்த்துக்கள்
@konjumkavidhaigal
@konjumkavidhaigal 2 жыл бұрын
மிகவும் சிறப்பு கவிஞரின் யதார்த்த பேச்சு பாராட்டுகள்
@SundarSundar-jy8bo
@SundarSundar-jy8bo 2 жыл бұрын
இலக்கியத்தில் இசையை உருவாக கிடைத்த ஒளியை ஒளிவு இல்லாமல் ஒழித்த உங்கள் மனம் போற்றுதலுருக்குரிய விஷயம் வாழ்த்துகள் கவிஞரே வாழ்க யுகபாரதி
@pitchandithangavelu5989
@pitchandithangavelu5989 2 жыл бұрын
அருமையான, அவையடக்கமுள்ள பேச்சு. கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
@muthumari9294
@muthumari9294 2 жыл бұрын
யுகபாரதி கவிஞர் இன்று தான் பார்க்கிறேன். குசும்பு உள்ள மனுஷன் போல தெரியுது. சினிமா பாடல்கள் போல
@rameshkumaran8693
@rameshkumaran8693 Жыл бұрын
மனதில் பட்டதை சொல்லும் மனதிற்கு நெருக்கமான கவி யுக பாரதி அண்ணண் அவர்கள்
@nivethanan7240
@nivethanan7240 2 жыл бұрын
அருமையான பேச்சு வீடியோ நிறைவடையும் வரை கவனம் சிதறாமல் கவனித்தேன்.....
@soundarajangowtham3230
@soundarajangowtham3230 2 жыл бұрын
தமிழ் எனக்கு எழுத, படிக்க, பேசத்தெரியும், என்பதை விட யுகபாரதியை போன்ற தமிழன் உள்ள வரை தமிழ் சிறப்பாக வளரும் என்று சொல்வதில் பெருமைபடுகிறேன். வாய்ப்புகள் பெருகி வளமுடன் வாழ்க என வாழ்த்துகிறேன்.
@jesiarnold2557
@jesiarnold2557 2 жыл бұрын
நேர்மறையான எண்ணங்கள் தான் ஏணிபடி என்ற கருத்தை ஆணித்தரமாக சொன்ன நண்பா நன்றிகள் பல
@selvarajvsuper6988
@selvarajvsuper6988 Жыл бұрын
அந்த கால புத்தக வரி...என்று அனைத்தும் என்ற உண்மையை சொன்ன கவிஞர்
@chanrus
@chanrus 2 жыл бұрын
சார் நீங்க "ஏதோ சௌக்கியம் பரவாயில்லை " அப்படினு எழுதிட்டு போயிட்டீங்க அந்தாளு " ஏதோ சௌக்கியம் பருவா இல்லை" னு இஷ்டத்துக்கு பாடி கொண்ணுட்டாரு
@MadeshMK-nm2ch
@MadeshMK-nm2ch Ай бұрын
Yugabharathi anna kovilpatti shekina music school Aanantha pairavi 2.0 fangtionla vanthuirunthanga so simple man🎉
@ambethkumar7913
@ambethkumar7913 2 жыл бұрын
உங்கள் குரலை கேட்டு கொண்டே இருக்க என் மனம் ஆவல் அடைகிறது
@MohanRaj-td1ff
@MohanRaj-td1ff 2 жыл бұрын
நிஜமாவே இந்த "யுகத்தின் பாரதி" தான் நீங்க ❤️
@balasubramaninatarajan2597
@balasubramaninatarajan2597 2 жыл бұрын
ரொம்ப தலைக்கனமாக பேசுவதாக தெரியுது. இவர்கள் எல்லாம் எழுதுவது கவிதை பாடல்கள் என்று இவர்கள் நினைத்து கொண்டு இருக்கிறார்கள் போலும். இவர்களிடம் பட்டுக்கோட்டையார், கவியரசு கண்ணதாசன், மருதகாசி புலமைப்பித்தன் ஆகியோரை என்ன என்று சொல்வது.
@SaravananSaravanan-xs2ri
@SaravananSaravanan-xs2ri Жыл бұрын
Super Annan Devendra Kula vellalar Charba nanri
@savarimuthusanthos4593
@savarimuthusanthos4593 2 жыл бұрын
கண்ணு வலது கண் தானா துடிக்கும் முன்னே ஏதோ நடக்கும் என்னும் பேச்சு ஈசான மூலையில் லேசான கம்பன் தட்டு மாமா உன் பேர சொல்லி ஏசுது
@selvamanin558
@selvamanin558 2 жыл бұрын
பல சிறந்த பாடல்களை எழுதியமைக்கு நன்றி அண்ணா
@antonyjayaraj95
@antonyjayaraj95 2 жыл бұрын
7:59 எஸ் எ ராஜ்குமார் அவர்கள் எனக்கு பிடித்தவர்
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
இலக்கியம் தாண்டி இளைய தலை முறைக்கு சில அருமையான வழிகாட்டல் கள் தனது 2வது பாடல் அனுபவத்தைக் கூறியமை ஒன்று பயங்கர - மழை அது - அளவு மீறி அழிவைத் தரும் போது கூறப்படுவது. இலங்கை.
@PrakashRaj-ex7iy
@PrakashRaj-ex7iy 2 жыл бұрын
Makkal Manthil irukum thonmaiyana ennangal thaan padalgal vetri adaiya karanam...rightly said by Yugabharathi..
@venkatachalamsekar6184
@venkatachalamsekar6184 2 жыл бұрын
அருமை. மிக அருமை. மிக எளிமையாக மிக ஆழமான தகவல்களை அருமையாக பேசியிருக்கிறார் !!! அறிவை அனுபவத்தை வளர்க்கும் சிறந்த சொற்பொழிவு !!! வாழ்க வளமுடன் !!!
@shunmugam5747
@shunmugam5747 Жыл бұрын
அண்ணன் யுகபாரதி மிகச்சிறந்த பாடல் ஆசிரியர்
@manik2531
@manik2531 2 жыл бұрын
அற்புதமா பேச்சு மிகவும் பிடித்தது நானும் தஞ்சாவூர்காரன்ங்கிறதுல சின்ன பெருமை..
@Elavarasan.T
@Elavarasan.T 2 жыл бұрын
இவரு 2007 ல இருந்து இந்த கதைய எல்லா ஸ்கூல் solluraru.
@vetumpallilnandakumar2733
@vetumpallilnandakumar2733 2 жыл бұрын
மனிதனோடே நேரம்பு துடிப்பை, சும்மாவே ஒக்காரும்போது ,வேலைசெய்யும்போது சிந்திப்பதும் தான் கவிதை ஆய் ,பாட்டை யுறுவவுதம் ,எழுதாமல் போயி விட்டது. ஸ்வதந்திர சுநெழல் இருக்க வேண்டும், எழுத்தாய் மாறி விடும். மகழ்சி ,வாழ்த்துக்கள்
@vijili89
@vijili89 Жыл бұрын
இந்த நேரம் நா.முத்துகுமாரை நினைத்து பார்க்கிறேன்.
@vasikaranofficial89
@vasikaranofficial89 2 жыл бұрын
MGR - VAALI; RAJINI - VAIRAMUTHU, VIJAY - VIVEGA, SK - YUGABHARATHI but sk yugabharathi use pannikla ethu sk than loss
@tkssundaram9369
@tkssundaram9369 2 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழ்க்கை சுவை பெறுவது.. சுறுசுறுப்பாவது.. கவிஞர்களின் பாட்டு க்களால் மட்டுமல்ல.. இதுபோன்ற பேச்சுக்களாலும்தான்... நன்றி கவிஞரே.
@RavindraKumar-pn4ln
@RavindraKumar-pn4ln 2 жыл бұрын
கவிஞர்களுக்கு பொய்கள் தான் அழகு என்று சொல்வார்கள். ஆனால் உங்கள் வார்த்தைகள் ஆழமான உண்மைகள். காலத்துக்கு ஏற்ப வடிவமைத்து வெளிப்படுகின்றன. கவிஞர் என்றாலே பொய் சொல்பவர்கள் அல்ல என்னோட கருத்து. அப்படி சொன்னாலும் அழகு தான். நன்றி தோழரே
@gengabalathayayalan6159
@gengabalathayayalan6159 2 жыл бұрын
இதுவே ஒரு புத்தக காட்சி போலிருக்கே ஆச்சர்யம் வாசிப்பவருக்குத்தான் அறிவுலகம்
@saravananabiraman8039
@saravananabiraman8039 2 жыл бұрын
கவிஞனுக்கு தானே கோபம் வரணும்...ஒனக்கு ஏன் வருது? ஒன்ன நீயே மகாகவினு சொல்கிறீயே....ஏன் தம்பட்டம்...யாரு நீ?
@blackman0715
@blackman0715 5 ай бұрын
Rasika therinjavaney kavingan.. Unna enna solli thitnalum andha vartha wasteda
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 538 М.
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
GIANT Gummy Worm Pt.6 #shorts
00:46
Mr DegrEE
Рет қаралды 94 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 22 МЛН
Стойкость Фёдора поразила всех!
00:58
МИНУС БАЛЛ
Рет қаралды 3,5 МЛН