Рет қаралды 38
சென்னை: "ஜீவ வெளிச்சம்" பார்வையற்றவர்களுக்காக நடைபெறும் வாராந்திர உபவாச கூட்டம் இன்று ஆசிர்வாதமாக நடைபெற்றது.
கூட்டத்தில் சுமார் 22 பார்வையற்றவர்கள் கலந்து கொண்டனர்.
பாடல் பகுதி, ஆராதனை பகுதி, சங்கீத பகுதி, சாட்சி பகுதி, செய்தி வேளை என இந்த கூட்டம் மிகுந்த ஆசீர்வாதமாக நடைபெற்றது.
பார்வையற்றவர்களின் இரட்சிப்புக்காகவும், பார்வையற்றவர்களின் குடும்ப ஆசீர்வாதத்திற்காகவும், ஜீவ வெளிச்சம் ஊழியங்களுக்காக உதவி செய்யும் பங்காளர்களுக்காகவும் விசேஷித்த ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது.
கூட்டத்தில் முடிவில் அனைவருக்கும் விசேஷித்த அன்பின் விருந்து வழங்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து பார்வையற்றவர்களுக்கும் Bro.C.J.Zeba அவர்கள் குளிர்காக அணியும் ஸ்வட்டர் வழங்கினார்கள்.