சகோதரி அருள்மொழி அவர்களை தர்க்கரீதியாக வெல்வது அரிதிலும் அரிது. வாழ்த்துக்கள்🎉 மிக சிறப்பு🎉
@Harshan222222 ай бұрын
இவர் சாமியே இல்லைன்னு சொல்ற வா ஆனா இவளுக்கு வந்து முஸ்லிமும் கிறிஸ்டியன் மட்டும் கடவுள் இருக்கு அவங்களுக்கு ஏதாவது ஒன்னுனா வரஞ்சு கொண்டு வந்துருவா
@SRajaambaiyaraja2 ай бұрын
உண்மை என்ன என்று காங்கிரஸ் சொல்லவேண்டும்.. எந்த பிரச்சனை வந்தாலும் இஸ்லாமிய பார்வை அல்லது பிஜேபி... அமைதியான முறை???
@raviangamuthu45382 ай бұрын
அருமை, தொடரட்டும் தங்கள் பணி !
@Harshan222222 ай бұрын
இந்த பைத்தியக்காரி அருமை என்கிற முஸ்லிம் எங்களுக்கு ஒன்னொன்னா கத்துவா கிறிஸ்டினா எனக்கு ஒன்னுனா கத்துவா ஆனா இந்துக்கள் எல்லாம் அவளுக்கு எலக்காரம் கேட்டா நான் நாத்திகவாதி என்று சொல்லுவா
@Shajumar-o8n2 ай бұрын
சரியான விளக்கம் சகோதரி. கோயில் இடம் என்று தெரியாமல் வாங்கி மாட்டிக் கொண்ட நபர்கள் உள்ளனர் தான்
@007-q9w-v9i2 ай бұрын
சகோதரி அருமையான விளக்கம்....
@ASAITHAMBIKaliappanАй бұрын
அருமையான விளக்கம் அக்கா இந்த பாஜகவினர் எதையோ சொல்லி ஆதாரம் இன்றி பேசவது இயல்பான ஒன்று
@abdulhameedfairoze9062 ай бұрын
நன்றி மேடம். அமைதியும் தெளிவும் நிறைந்த உங்கள் வாதம் மிகவும் அருமை மேடம்.
@திறன்2 ай бұрын
அம்மா வணக்கம் அருமையான விளக்கம் அதோட நிதானம் நிதானமும் உண்டு மேம் யுவர் கிரேட்
@vijaikumar80612 ай бұрын
சகோதரி தங்களின் விளக்கங்கள் அருமை.
@RamaligamK-g1i2 ай бұрын
அம்மா சொல்வது உண்மை சம்பவம் மக்களே
@user-lk7lf9bz1f2 ай бұрын
கருனேஷ் யாரையும் பேச விட மாட்டார். அந்தளவுக்கு பொறுமையும் கிடையாது. அறிவும் கிடையாது. அருள் மொழி அவர்களின் பேச்சு மிகவும் அறிவு பூர்வமானது.
@KaviyakumarKumar-ft2wj2 ай бұрын
User. Unaggu. Enna. Tearium. Pro.
@KaviyakumarKumar-ft2wj2 ай бұрын
Evaal. Amma. 500. Ups
@user-lk7lf9bz1f2 ай бұрын
Captain of diaper room
@poovarasanvalavan9622 ай бұрын
அருமையான கருத்து அருள்மொழி அக்கா
@arulmaryarockiyasamy27512 ай бұрын
Very correct amma ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@NARAYANANRAJU-su6hmАй бұрын
அருள்மொழி அவர்களின் பேச்சு அருமை.
@royalraja232 ай бұрын
சூப்பர்
@ismailkader61892 ай бұрын
சகோதரி சரியான நேரத்தில் சரியான முறையில் சம்மட்டியான பேச்சு ஆடு நனையுதே ன்று ஒநாய் அழுத கதை
@ganesank28612 ай бұрын
உள்நோக்கதுடன் நடக்கும் மிகப்பெரிய சதி வேலை அருள்மொழி அம்மா கூறுவது உண்மை
@mohammedsa86722 ай бұрын
பல சங்கிகளின் கத்தல்களை அவதூறுகளை பொய் புரட்டுகளை அமைதியான முறையில் அழகிய மொழியில் தெளிவாக எடுத்துரைத்த சங்கிகளின் கருத்தியலை சூழ்ச்சிகளை வெளிக்கொணர்ந்த சகோதரிக்கு நன்றிகள் பல !!
@shafiullahshafiullah5896Ай бұрын
அருள்மொழி இனிமையான மொழி சாந்தமான பேச்சு. எதிரிகளை தாய் போல் திருத்தும் அன்பான பேச்சு.உண்மை வலிக்கத் தான் செய்யும்
@SivaKumar-un4sy2 ай бұрын
இந்த புதிய தலைமுறை சேனலுக்கு ஒரு செய்தி திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி வட்டம் இச்சிபாளையம் பஞ்சாயத்து ராமமூர்த்தி நகர் என்று ஒரு நகர் முழுவதும் இந்த வகுப்பு சொத்து என்று சொல்லி இரண்டு வருடத்துக்கு மேலான பத்திரப்பதிவு நடைபெறாமல் உள்ளது புதிய தலைமுறை சேனல் இதயம் எடுத்து நியூஸ் ஆக போட வேண்டும் என்று தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறோம் கேட்டுக்கொள்கிறோம்
@muralitharanragothaman75862 ай бұрын
Ramar Kovil sola masjid irrutha edatha..atha pola vedunga avangalaku..ela court ponga
@SivaKumar-un4sy2 ай бұрын
புதிய தலைமுறை செய்தி சேனலுக்கு திருப்பூர் மாவட்ட நியூஸ் ரிப்போர்ட்டரிடம் இருந்து தகவல் வரவில்லையா தகவலைத் தெரிவித்தும் இன்னும் ஏதாவது ஒரு செய்தி ஆளர் இந்தப் பகுதிக்கு சற்று வந்து தகவலை சேகரியுங்கள் நேற்று திருச்சி மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டது போல் இந்தப் பகுதி மக்களுக்கும் ஒரு நன்மை கிடைக்க வேண்டும்
@vinothkumar-rx7rc2 ай бұрын
Sorry nenga evlo kathunalum kekadhu
@SivaKumar-un4sy2 ай бұрын
செய்யுங்கள் இதுவரைக்கும் எந்த ஒரு நடவடிக்கையும் எந்த ஒரு செய்தி சேனலும் அங்க வந்து பார்த்ததாகவும் பேசினதாக சரித்திரம் இல்லை
@sulaimansafur72762 ай бұрын
அங்கே மட்டும் இல்லை. நிறைய இடங்களில் கோவில் நிலம் என்று நிறைய இருக்கிறது.
@THANGARAJK-p2r2 ай бұрын
தெளிவான விளக்கம் 🎉
@blessedibu2 ай бұрын
அருமை சகோதரி அருள்மொழி
@shaikabdullah75662 ай бұрын
வழக்கறிஞர் அருள்மொழி அவர்களின் விளக்கம் மிகத் தெளிவாக உள்ளது
@samir39832 ай бұрын
Calm and wonderful speech
@AsifAhmed-x8m2 ай бұрын
Arul mozhi akka superb speach akka
@sathicker71482 ай бұрын
தெளிவான பேச்சு அருள்மொழி அவர்கள்
@MohamedIsmail-gn8eu2 ай бұрын
சகோதரி அருள்மமொழி அவர்களின் வார்த்தைகள் உண்மையாக வேண்டும் என பிரார்த்திப்போம் ,இப்பவே சிறுபாண்மை இன்னும் இதுவும் இல்லாமலாக வேண்டும் என அவர்கள் செயல்படுவது தெளிவாக தெரிகிறது .
@cb_simi69872 ай бұрын
Very clear and true speech
@nawabjan38042 ай бұрын
திணமலம் அப்படித்தான் எழுதும்
@mohamedrafi24332 ай бұрын
வழக்குரைஞர் அருள்மொழியின் கருத்துக்கள் அருமை.
@indianmakkal24112 ай бұрын
சூப்பர் அம்மா 👌🙏
@Senthilnathan-z7p2 ай бұрын
அருமை
@mohamedhiyasudeen68112 ай бұрын
Excellent
@kiyas9992 ай бұрын
Well said madam ❤
@rubanf25962 ай бұрын
Super madam...
@jayaraman54432 ай бұрын
தமிழ் நாட்டின் நாட்டின் நிலங்கள் பல நூற்று கணக்கண ஆண்டுகளாக பிற மொழியாளர்களால ஆக்கிரமிக்கப்பட்டு வந்துள்ளது அவர்களிடமிருந்து பிடுங்கி அதை தமிழர்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும்
@sankaranrajesh2567Ай бұрын
Super reply to Mr Dharnesh, akka
@gshankarshanmugam2 ай бұрын
Always madam explains best .... No one can challenge... This video clip shpuld be forwarded to all
@seetharaman55282 ай бұрын
Super super super Very good Speech 🎉🎉🎉👌👌👌👌👌👌
@jamanwarfaali41742 ай бұрын
Very good spech ma'am
@habibhaija3522 ай бұрын
Akka semma
@ramakrishnansaravanan85602 ай бұрын
ராமநாதபுரம் பட்டினங்காத்தான் கிராமத்தில் இந்து அறநிலைத்துறை மூலமாக 47 ஏக்கர் நிலப்பரப்பை கோவிலுக்கு சொந்தமானது என்று வழக்கு தொடரப்பட்டுள்ளது ஆனால் அதற்குரிய எந்த ஒரு சர்வே என்னும் ராஜா சேதுபதி மன்னரால் குறிக்கப்படாதவை அவர் அந்தக் காலத்தில் 47 ஏக்கர் நிலப்பரப்பில் விளைவிக்கப்படும் தானியங்களில் ஒரு பங்கை கோவிலுக்கு அளிக்கப்பட வேண்டும் என்று தான் எழுதியுள்ளதாக தெரியப்படுகிறது அதில் இன்று பிளாட்டுகள் பலவிதமாக போடப்பட்டு விற்பனைக்கு உள்ளாய் வீடுகளும் கட்டப்பட்டு விட்டனர் இன்றளவும் நிரூபிக்கப்படாமல் வழக்கு தொடர்ந்து நடைபெற்று வருகிறது
@MotoG-d3s2 ай бұрын
ஏற்கெனவே சீகாந் குருனேஸ் ஒருமாதரியா பேசுவான்.இப்ப மோடி கோட் போட்டு விட்டான் இனிமேல் அவன் ஒருமாதரியாத்தான் பேசுவான்
@LazyGamingtamil2 ай бұрын
மோடி 👍👍👍
@cb_simi69872 ай бұрын
Madam is very correctly speaking
@kadharalrifai452 ай бұрын
Super Amma🎉
@SivaKumar-un4sy2 ай бұрын
தயவு செய்து புதிய தலைமுறை சேனல் ஆவது மனிதாபிமானத்தோடு தங்களது செய்தியாளரை இந்தப் பகுதிக்கு சென்று விசாரித்துப் பார்க்க சொல்லுங்கள் நேற்று திருச்சி மாவட்ட ஆட்சியாளர் உத்திரவிட்டது போல் இந்தப் பகுதி மக்களுக்கும் இந்த புதிய தலைமுறை சேனல் ஒரு நன்மை செய்யட்டும் தயவு செஞ்சு புதிய தலைமுறை சேனல் இந்தப் பகுதியை நேரில் வந்து கலாய்வு செய்ய வேண்டும்
@mohammedsaleem-dh8eq2 ай бұрын
இஸ்லாம் என்பது உலகின் முதல் சட்ட நிறுவனம். புராணம் ஓதும் தறகுறி சனாதன ஆட்களால் முஸ்லிம்களை சட்டம் பேசி ஜெயிக்க முடியாது
@gopalpandurangan97682 ай бұрын
9 லட்சம் ஏக்கர், நிலம் இல்லாத ஏழைகளுக்கு பிரித்து தரவும்
@muralitharanragothaman75862 ай бұрын
Thiruvamali kabalieswar Kovil Edam irruku poi prrichi eduthuko pa
@zubairshanavaz99892 ай бұрын
மோடி ஏழைகளுக்கு கொடுப்பார் என்று நினைக்கிறீர்களா? அவர் அம்பானி அதானி பாபா ராம்தேவ் ஜக்கி வாஸ்தேவிற்காக திட்டமிடுகிறார். எலக்ட்ரோல் பத்திரத்தை நன்கொடையாக வழங்கும் நபர்கள் மோடி ஒரு குஜராத்தி. அவர் முதலீடு செய்து லாபத்தை எதிர்பார்ப்பார்
@tamil33792 ай бұрын
😂😂😂@@muralitharanragothaman7586
@Govardhan-v6x2 ай бұрын
சகோதரியின் விளக்கம் மிக தெளிவாக இருக்கும் மானம் அறிவு இருக்கிறவங்க புரியும் மதம் மதம் பிடிக்க வைக்கும்
@sellam82862 ай бұрын
What a speech from miss arulmozhi
@ANANDKUMAR-us5hr2 ай бұрын
மோசமான கார்ப்பரேட் மோடி ஆட்சி ல் இப்படி தான் பல கொடுமைகள் நடக்கும்
@paulduraipauldurai47062 ай бұрын
மக்களை திசை திருப்ப தேவைபட்டால் மீண்டும் பிள்ளையார் பால் குடிப்பார் மீண்டும்.
@ManiKambar2 ай бұрын
சாராயம் குடிச்சு இறந்தார்கள் இவர் வாய் திறந்தாரா அம்மா
@SulAha-g5b2 ай бұрын
அருமை அருமை சகோதரி
@RemiHome2 ай бұрын
அருமை அருமை...பாஜக தோல் உரித்து விட்டீங்கம்மா...
@Ettayapuramkannanmuruganadimai2 ай бұрын
தமிழர்களுக்கு தேவை இல்லாததை விவாதிப்பதை விடுத்து....முதலில் கள்ளச்சாராயம் ஒழிப்பு.. சாராயக்கடைகள் மூடல் பற்றி பேசுங்கள் அருள்மொழி ... வந்தேறி நாதேரிகளால் கொள்ளையடிக்கப்பட்ட தமிழர்களின் சொத்துக்களை தமிழர்களிடம் ஒப்படையுங்கள் .. அதைப்பற்றியும் சிந்தியுங்கள்.... விவாதியுங்கள்....அருள்மொழி
@thangavelkumarasamy8721Ай бұрын
Yes மலையாளி சைமன் òoduvana
@KothaiNayakiDhanabalan2 ай бұрын
வடக்கை மையப் படுத்தியே இந்தியா முழுமைக்கும் சட்டம் வகுக்கும் பாஜக அரசின் போக்கு கண்டிக்கத்தக்கது.
@HussainAli-ph5vo2 ай бұрын
❤
@logeshkumar9702 ай бұрын
அம்மா G Square நிலம் எப்படி வந்தது என ஆராய்ந்து சொல்லுங்கள்😂
@raviswaminathan602 ай бұрын
Karunesh sanghi oru KKJ SVSM illaadhavar
@prabhakaranvenkatraman27662 ай бұрын
SANGHIS ARE ORIGINAL INDIANS REST ALL FAKE
@manoharanramanujam7943Ай бұрын
ஆமாம் உங்க கருப்பு சட்டை காரர்கள் ரொம்ப யோக்கியமானவர்கள்
@vaithimariappan42312 ай бұрын
Akka hijab poda marunthudanga
@srirama43382 ай бұрын
அக்காவிற்கு ஓசியில் மாட்டுக்கறி பிரியாணி வரும் அதனால.....
@KKvlogs4282 ай бұрын
1 vs all 🔥
@logeshkumar9702 ай бұрын
அருள்மொழி அம்மா அவர்கள் நல்ல வக்காலத்து வாங்குகிறார். திருச்சி திருச்செந்துறை பற்றி விளக்கம் கொடுங்க. நீங்க சொல்வது மட்டும் சரி மற்றவர்கள் சொன்னால் அது சூழ்ச்சி. அம்மா அவர்கள் G square பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்.
@nataraj37502 ай бұрын
இந்த மேடை எல்லாம் தெரிந்ததையும் பேசுறாங்களா இல்ல தெரியாமலே மக்களை முட்டாள் ஆக்குறாங்களா தெரிஞ்சது முட்டாள் ஆக்குறாங்க போலக்க
@thambiraj48532 ай бұрын
நான் ஒரு அரசியல் சார்ந்தவன் கிடையாது. அரசியல் கட்சில இருக்கிறவன் அவனவன் பேசுவது சரி என பேசுவார்கள். நான் இன்று EB ல பில் கட்ட போனேன். Computer ல வேலை பார்க்கும் அந்த அம்மா சொல்லுது அடுத்த மாதம் முதல் ₹200 க்கு மேல EB bill online மூலம் செலுத்தணும். இங்க வரக்கூடாது. என்ன அநியாயம் நாட்டுல நடக்கிறது? இது நம்ம CM sir க்கு தெரியுமா? ஆன்லைன்ல sur charge ₹11 அதிகமாகா செலுத்த வேண்டும். இந்த பகல் கொள்ளையை யாரிடம் சொல்வது? 😮😮😮
@RiyasK-xy1nsАй бұрын
தந்தை பெரியார் நாடு
@manimaran.24242 ай бұрын
Madam please share ur opinion about hindus in Bangladesh. Can you justify minority hindus suffering in bangladesh.
@கதிரவன்-ங3ண2 ай бұрын
ஏம்பா உத்தம ராசாக்களா கடந்த இருபத்தைந்து ஆண்டுகளாக நீங்கள் சிறுபான்மையினருக்குச்செய்ததை இன்று உங்களுக்கு வங்கத்துக்காரன் வாய்ப்புக் கிடைத்தத்தால்,செய்கிறான். உங்களுக்கு வந்தால் அது ரத்தம். இந்துக்கள் மீது உண்மையான அக்கறை இருந்தால் உங்கள் விஸவ(வில்லங்க) குருவின் அரசு இந்துக்களைப்பாதுகாத்த ஹசீனா அரசை உரிய ஆலோசணை அளித்துதேவையான மற்றவற்றைச்செயது காப்பாற்றியிருக்க வேண்டும். அதறகான அறிவோ ஆற்றலோ இல்லாத வறியவர் கும்பல்தானே பாஜக என்ற சங்கிக் கூட்டம். நீ எதை விதைத்தாயோ அதை உன் சந்ததி அறுவடை செய்யும்.
அம்மா நீங்க சொல்வதை நான் முழுசா ஏத்துக்கிறேங்க நீங்க வந்து எந்த ரெக்கார்டா இருந்தாலும் ரெம்யூ இருக்கும் அப்படின்னு ஒரு வார்த்தை சொன்னீங்களே 1954 அப்புறம் வந்த ரெவன்யூ ரெக்கார்டில் நீங்கள் கூறியது போல் இந்த வகுப்பு வாரியத்திற்கு உண்டான நிலம் என்று நீங்கள் ஏன் இத்தனை வருடமாக அரசாங்கத்திற்கு அப்படி பஞ்சாயத்தில் இருந்திருந்தால் ஏன் இந்து மக்கள் அந்த நிலத்தை அபகரித்து இருப்பார்கள் கொஞ்சம் யோசித்து சொல்லுங்கள் தெரியப்படுத்தவில்லை
@SivaKumar-un4sy2 ай бұрын
இதுல ஒரு சின்ன திருத்தங்க இச்சிப்பாளையம் பஞ்சாயத்து இல்லைங்க வடுகபாளையம் பஞ்சாயத்து
இந்தியா முஸ்லீம் நாடாக ஆன பிறகு உணர்வீர்கள் ஹிந்துக்கள் அருமையை
@sahulhameed23292 ай бұрын
தோழர் நம் அனைவரும் ஒன்று சேர்ந்தது தான் இந்தியா தோழர்🤝
@jagadheesanelumalai29132 ай бұрын
கரெக்ட்
@jagadheesanelumalai29132 ай бұрын
கரெக்ட்
@sulaimansafur72762 ай бұрын
இந்தியாவில் முஸ்லீம் கிறிஸ்தவர்கள் இல்லை என்றால் நீங்க ஹிந்து வாகவே பார்க்கமாட்டார்கள் ஜாதி ரீதியா பிரித்துதான் பார்ப்பார்கள்
@r.b63492 ай бұрын
கவிஞர் கனிமொழி😂😂😂😂😂😂😂😂
@VeeraMani-vq5ku2 ай бұрын
பல இடஙகளில் குளத்தில் மண்ணைகொட்டி ஆக்ரமித்து பெரியார் பெயரில் போர்டு வைத்துள்ளார்கள்.
@r.jeevananthemarunai92652 ай бұрын
திக சொத்துக்கள் பறிமுதல் செய்யனும்
@manimeena61252 ай бұрын
என்னடி கதை கதையா ரீல் சுத்தர ஒரு கிராமத்தையே எடுத்து முழுங்கிவிட்டு இப்ப நீ முட்டுக் கொடுக்கிற. இந்த பூமி சேர சோழ பாண்டியன் ஆண்ட பூமி உங்களுக்கு எதற்கு நாங்கள் இவ்வளவு நிலத்தை கொடுக்க வேண்டும்🥵🥵
@has489625 күн бұрын
FOR MORE INFORMATION ON BEEF IS ON 28,9,3024 IN NORTH INDIA 🎉🎉🎉PLEASE IN TAMIL PLEASE
@samsudeensamsudeen88692 ай бұрын
அருமை, அம்மா 👍
@nakkiranramaiyan52162 ай бұрын
தினமலம், தினத்தந்தி நாளிதழ்கள் உண்மை செய்தியை போட மாட்டான்.
@gakrishnamoorthy4872 ай бұрын
இந்த அம்மாவிடம் கேட்ட கேள்வி கேட்டால அதற்கு பதிலே கிடைக்காது. திருச்செந்துறை நிகழ்வுகளால் மக்கள் படும் துன்பங்களுக்கு இவரிடம் என்ன பதில் உள்ளது. வெற்று அரசியல் பேச்சுக்களால் அவர்களுக்குத் தீர்வு கிடைக்கப் போவதில்லை.
@ezhilrajraj272Ай бұрын
அந்த பார்ப்பான் மூஞ்சில சானிய அடிச்சிட்டிங்க மேடம் 😂😂😂
@fazalurrehman25832 ай бұрын
I hate to see that sangi karunesh ....avanum avan vaaiyum...
@mrajutirupur2 ай бұрын
எறிதல் - வீசுதல் எரிதல் - தீப்பற்றி எரிதல் தாய்மொழியில் தவறின்றி பேச, எழுத வேண்டியது உறுதி செய்யப்பட வேண்டும்
@mohammedsaleem-dh8eq2 ай бұрын
புரளி கிளப்பி சோறு தின்னும் தினமலர் தினதந்தி தான் சனாதன தர்மத்தின் தூதுவர்கள்
@murugavelmurugavel-z9s2 ай бұрын
Identify the karun korangu in this debate
@bygodsgrace71432 ай бұрын
Arulmozhi Avargal Always Altimate......
@ChitrakalaTM2 ай бұрын
U r wrong arulmozhi. How whole village lands belong to waq board. How temples built 1000 yrs back belong to waq board. I am not BJP but I support the amendments because of unjustifiable terms are in waq board.
@adutrichy2 ай бұрын
First get all the information then comment. We don't believe BJP
@sirajamn84242 ай бұрын
Plz show me proof of the temple and its land belonging to the wakf board. Dnt give fake news
@menaharani86122 ай бұрын
@@adutrichy many poor farmers are shedding tears. Not able to sell their lands..intha pombala kaasukku koovura aalu. Neenga suffer aana puriyum..they have to go to waqt board not to court according to their laws
@@sirajamn8424 kuthagai edutha.. eppadi sir land sell panna mudiyum..ithuthaan waqf board kusumbu.. thiruchendurai village la oru land owner avaroda land aa sell panna mudiyala.. because waqt board taken entire village
@sarangapania67462 ай бұрын
யாரிந்த பவுடர்மூஞ்சி கொரங்கு
@perumalspreumal57502 ай бұрын
Periyar piradu
@muralitharanragothaman75862 ай бұрын
First read history
@prabanjanmathialagan76382 ай бұрын
420DMK
@NoorMohamed-zu8fc2 ай бұрын
❤❤❤வாழ்த்துக்கள் சகோதரி 🎉🎉🎉🎉
@Velupillaiprabhakaran19802 ай бұрын
தின தந்தி தின மலம் எல்லாம் எவனோட நாளிதழ் உங்களுக்கு தகுந்த மாதிரி தான் பேசுவானுங்க அது தெரியுமா உனக்கு
@ABDULSALAMN-k8g2 ай бұрын
கருனேஷ் பத்திரிகையில் வருவது எல்லாம் உண்மை என்றால் பிஜேபிக்கு அதிக நேரம் பிஜேபியில் ஊழல் என்று வந்து இருக்கு அப்போது அதை ஏற்றுக் கொள்விர்களா கருனேஷ்
@Varikuthirai-qb7eh2 ай бұрын
Epdi pa avuru pesunatha mattum cut pani poduringa...vera yarumey varthaiyai vidavillaiyo😢😢😢😢
@venugopalsj25262 ай бұрын
இந்த ஈன பிழைப்புக்கு வேற எதையாவது சொல்லிற போறேன்
@satheeshsatheesh4702 ай бұрын
அரசியல் சூழ்சிக்காரி மற்றும் ஓட்டுக்காக மதத்தை பிரிக்கவே சட்டம் படித்தவர் இந்த அருள்மொழி அக்கா. நீக்க கேட்ட கேள்விக்கு என்ன, அவங்க சொல்லும் பதில் வெற.