பசித்திரு,தனித்திரு,விழித்திரு (Be Earnest, Be Thyself, Be Watchful)

  Рет қаралды 38,872

VALLALAR MISSION ORG வள்ளலார்

VALLALAR MISSION ORG வள்ளலார்

7 жыл бұрын

பசித்திரு,தனித்திரு,விழித்திரு
Be Earnest - "One should have the hunger for truth"
Be Thyself - "One should avoid getting caught by delusion"
Be Watchful - "One should be constantly vigilant over the activities of the senses"
Music and Video by Arutperunjothi Vallalar Charitable Trust, Thiruvannamalai, India.
www.VallalarMission.org

Пікірлер: 51
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் விழித்து இரு :- வி = விவேக்கம் விழி = இரண்டு புருவங்கள் மத்தியில் காணப்படும் மைய்யப் பகுதி. மனித இனத்தில் இயல்பான உள்ள தெய்வீக இதயத்தில் இருக்கும் துய அன்புடன் கூடிய சுத்தமான எண்ணங்கள், உண்மையான சொற்கள்,கருணை/தியாக மனப்பான்மை மற்றும் நல்லொழுக்கமும், நற்பண்புகள் பெறுவதற்கு நமது ஆன்றோர்கள், சான்றோர்கள், மகாஞனிகள் தனது விவேகத்தின் மூலம் ஆன்மீக பாதையில் வைராகத்துடன் பயணம் செய்து தனது அன்றாட வாழ்வில் "இறைவன் நாமத்தை" தூய மனதுடன் உச்சரித்தும், மற்றும் மனம் புற உலக பொருள்களின் மீது ஆசைப்படாமல் இருக்க தனது மனதை ஒரு முகப் படுத்துவதற்கு அவர் அவர்கள் நம்பிக்கையிற்கு ஏற்றவாறு ஒரு ஊன்று கோலாக அவர்கள் சித்ததில் தெய்வீக சிலை (லிங்கம்/ முருகன்/ அம்மன்/ பெருமாள்) நிலை நிறுத்தி தெய்வ விக்ரகத்தை வழிபாடுகளை மேற்கொண்டனர். காலப்போக்கில் அந்த மகான்களின் உள்ளம் பரிசுத்தமான நிலையை அடையும்போது அங்கே காணப்படும் தெய்வீக நிலையிலுள்ள உள்ளம் எப்பொழுதும் உருகிக்கொண்டே இருக்கும் . அப்போது அவர்கள் கண்களிலிருந்து வெளிப்படும் தெய்வீக கண் நீரே ஆனந்த கண்ணீர். இந்நிலையில் மகான்கள் அமைதி / தெய்வீக ஆனந்தம் அடைந்து தன்னுள்ளே காணப்படும் பரம் பொருளை அக கண்களால் காணும் காட்சிகளை ருத்ரவ தாண்டவம் என்று கூறப்படுகிறது. இவ்வாறான மகான்களின் பக்தி வளர வளர உள்ளத்திலிருந்து எப்பொழுதும் உச்சரிக்கப்படும் இறைவனின் தெய்வீக ஒலி அலைகளும் அந்த உள்ளத்தில் குடிக்கொண்டு இருக்கும் முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகளை உள் அடக்கி இருக்கும் பரஞ்ஜோதி/ நித்திய ஜோதி/ சத்திய ஜோதி/ இருந்து வெளிப்படும் தெய்வீக ஒளி அலைகளும் ஒன்றாகி சித்தத்தில் நிலைநிறுத்தி இருக்கும் தெய்வீக சிலையை ஊடுருவி படர்ந்து அந்த சிலைக்கு தெய்வீக சக்தி தன்மை காலப்போக்கில் அதிகரிக்க அதிகரிக்க அந்த மகான்களின் சித்தத்தில் ( இரண்டு விழிகளின் மையத்தில்) ஒன்று திரட்டிய சிலை உருவம் கொண்ட ஒளி பிழ்ம்பு காட்சி கொடுக்கும். இந்த நிலையில் மகான்களின் சித்தத்தில் வாசம் செய்துக்கொண்டு இருக்கும் முன்வினைகளின் நிலைகள் மற்றும் இப்பிறவியில் செய்த வினைகள் அனைத்தும் கறைந்து எவ்விதமான புற உணர்வுகள் இல்லாத நிலையில் இருப்பார்கள். அப்பொழுது அந்த ஒளி பிழம்பால் (சிலை) அந்த தூய பக்தன் நிலையானது ஒரு சிறு குழந்தை போல குத்தாடும் (இந்த நிலையை பித்தன் என்று குறிப்படும்) . அப்போது அந்த ஒளி பிழம்பு உருவமும் அந்த பித்துடன் சோர்ந்து குத்தாடும் நிலையை ஆனந்த தாண்டவம் என்று கூறப்படும். இப்போது மகான்களின் "சித்"தும்,பரம் பொருளின் "சத்"தும் பரிமாற்றத்தை மேற்கொண்டால் சித்தும் + சத்தும் சித்து வேலைகள் உதயமாகும். இவர்களை "சித்தர்கள்" என்று கூறுவர். இந்த சித்து வேலைகளால் உலக பொருள்களின் மீது சிஷ்த்து மீண்டும் மனிதனின் மனநிலையை அடைய வாய்ப்பு ஏற்படுகின்றது. இதனால் இவர் மீண்டும் கர்மவினைகளை மேற்கொண்டு தாயின் கருவில் பிறப்பு எடுக்க வேண்டிய நிலையில் தள்ளப்படுகிறார்கள். இதனால் மகான்கள் தங்களுடைய விவேகத்தின் மூலம் விழித்திருந்து சித்தும் + சத்தும் ஒன்றேடு ஒன்று கலந்து "சச்சிதானந்தம்" நிலையை அடைந்தது பிறவி என்னும் கடலை கடந்து மீண்டும் பிறவாமை இருக்க ஆன்மீக மார்க்கத்தை மேற்கொண்டு பிறவி எடுத்த பயனை மனிதன் அடைய வேண்டும் என்று அருள் பெரும் ஜோதி அருள் பெரும் ஜோதி தனிப் பெரும் அருள் பெரும் ஜோதியாக ஆன்றோர்கள்/ மகான்கள் சான்றோர்கள் வாழ்க்கையில் நித்தியம் வாசம் செய்யும் அருள் மிகு வள்ளலாரின் அறிவுரைகளின் மூலம் அறியலாம். உத்தமமான குணங்களை கொண்டு எப்பொழுதும் ஈசனை நினைத்து தொழுவும் அடியார்கள் அவர்களின் திருவடியே சரணம். &&&&&&&&&&&&
@pramothkumar3100
@pramothkumar3100 Жыл бұрын
நன்றி ஐயா 🙏
@ravikumar4989
@ravikumar4989 3 жыл бұрын
விழித்திரு real meaning is awareness of thoughts , don't get involved in past and future , வள்ளலார் mentioned on above reality be in presence ( now here) ,live in present don't live in past and future
@kumaravels9690
@kumaravels9690 4 жыл бұрын
அருமையான விளக்கம், நன்றி.
@rajalingam4798
@rajalingam4798 2 жыл бұрын
Super bro
@sivakami5chandran
@sivakami5chandran 5 жыл бұрын
Wawoo wawooo wawoooo👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 Жыл бұрын
அருமையான பதிவு.பயணுள்ளது அய்யாவுக்கு நண்றி!
@sathiyavathymurugan7674
@sathiyavathymurugan7674 4 жыл бұрын
நன்றி ஐயா
@rajapandian5191
@rajapandian5191 4 жыл бұрын
நன்றி அய்யா
@nithyamaanandham2444
@nithyamaanandham2444 2 жыл бұрын
தெளிவான விளக்கம் ஐயா... நன்றி
@mohans1806
@mohans1806 4 жыл бұрын
தெளிந்த விளக்கம் ஐயா நன்றி.
@MrSundar9874
@MrSundar9874 4 жыл бұрын
Mikka nandri iyya.
@nithim4531
@nithim4531 4 жыл бұрын
Nandrigal.. please share more videos.
@chandran53sindhu.77
@chandran53sindhu.77 4 жыл бұрын
Ayya👌👌👏👏👏🙏🙏
@chellappak2618
@chellappak2618 6 жыл бұрын
Super sir thanks
@dhatchinamurthymurthy867
@dhatchinamurthymurthy867 5 ай бұрын
Aasivagathai dhan Vallalar pinpatrinara
@akino007ful
@akino007ful 4 жыл бұрын
அருமையான விளக்கம்
@martinraj12
@martinraj12 6 жыл бұрын
Nandri ayya...
@arumugam5344
@arumugam5344 4 жыл бұрын
Mekavum arumai aiya👌👌👌👌👌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️
@SenthilKumar-hi7gm
@SenthilKumar-hi7gm 5 жыл бұрын
Sirantha vilakkam. Vallalar aiyya potri
@user-bz3xf1gc5m
@user-bz3xf1gc5m 8 ай бұрын
❤🙏🙏
@user-mr8pc6gb6l
@user-mr8pc6gb6l 3 жыл бұрын
பிரத்த கருமம், சஜ்சிய கருமம்,ஆகா கருமம் , ஐயா இந்த 3 கருமம் விணை விளக்கம் தருங்கள் ஐயா💕🙏💕🙏💕
@gopidhanasekhar384
@gopidhanasekhar384 6 жыл бұрын
. good answer
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் பசித்து இரு , தனித்து இரு , விழித்து இரு பசித்து இரு :- உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அவைகள் (1) உடல், ( 2) ஆத்மா, (3) மனம். அவர் அவர்கள் செய்த வினைகளின் பயனாக அந்த வினைகளுக்கு ஏற்றாற்போல் ஆத்மாவானது அதன் அதன் தாயின் கர்ப்பத்தில் தேடி அங்கு வளர்ந்து கொண்டிருக்கும்போது இறைவன் அவைகளுக்கு 1) தெய்வீக உணர்வு 2) அவர்கள் செய்த வினைகள் 3) ஆத்மா 4) இந்த ஆத்மா கருணையால் "உயிர்" பெற்று உடலையும்/அறிவையும் வளர்க்கப்படும் நான்கு காரணிகளையும் சுச்சம ரூபத்தில் அந்த உடலில் சேர்த்து அனுப்பி வைக்கின்றனர். பசித்து இரு :- இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு அடிப்படை தேவைகள் 1) உயிர் 2) பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாகும் உணவு 3) காற்று 4) நீர். குழந்தை பருவத்தில் கள்ளம் கபடமற்ற இதயத்தை கொண்ட குழந்தையின் உள்ளமானது எப்பொழுதும் ஒரு முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் தெய்வீக இருப்பிடமா இருக்கிறது. இந்த இருப்பிடமானது பரஞ்ஜோதி/ சத்திய ஜோதி/ நித்திய ஜோதி/ ஆத்ம ஜோதி என்று ஆன்றோர்கள் /சான்றோர்கள்/ மகான்கள் கூறுகிறார்கள். ( இதனையே "மெய்யை" என்று தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். வடமொழியில் "சத்தியம்" என்று கூறப்படும்.) ஆனால் குழந்தை பருவத்தில் குழந்தை வளர வளர அதன் ஐம் புலன்களின் நுகரும் உறுப்புகள் புற உலக பொருள்களின் மீது நுகர்வதால் அந்த உருவத்திற்கு ( மனிதனுக்கு) புற உலக பொருள்களின் மீது எண்ணங்கள் வளர்ந்துக்கொண்டே இருப்பதால், இந்த எண்ணங்கள் ஒன்று சேர்ந்து "மனமாக" மாற்றம் ஏற்படும். இந்த மனமானது தன்னுள்ளே (உள்ளத்தில்) காணப்படும் முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் தெய்வீகத்தை ஒரு போர்வை போல மூடி வைத்து உலக ஆதாயுத்தை நோக்கி மனமானது பயணிக்கும் போது மனமானது ஆசை, காமம், பொறாமை,பொய், கர்வம்,மாச்சரியம், வெறுப்பு போன்ற துர் குணங்களால் நிரம்பி சிற்றின்பம்/ தீராத துயரத்தில் அல்லல் பட்டு கர்மவினைகளை மேற்கொண்டு மகத்தான மனித பிறவி எடுத்த பிறவியை மறந்து மீண்டும் மீண்டும் தாயின் கருவில் உதயமா வழிவகுத்து கொள்ளுகிறார்கள். இதனால் மனிதன் மீண்டும் பிறவாமை இருக்க தனது மனதை தன்னுள்ளே காணப்படும் பரிசுத்தமான பரஞ்ஜோதியை/ சத்திய ஜோதியை/ நித்திய ஜோதியை/ ஆத்ம ஜோதியை காண இறைவனால் மனித குலத்திற்கு மட்டும் படைத்த ஆறாவது அறிவினை பயன் படுத்தி அந்த புற உலக போர்வை நீக்கி அந்த பரிசுத்தமான ஜோதியில் ஒன்றியிட வேண்டும் என்ற நம்பிக்கையில் மனிதன் பசித்து இருக்கவேண்டும் என்று அருளாலர் வள்ளலாரின் தெய்வீக பாடல்களின் மூலம் அறியலாம். உத்தமர்கள் குணங்களை கொண்டு போற்றி தொழுவும் அடியார்கள் திருவடியே சரணம். &&&&&&&
@p.kasinathanp.kasinathan619
@p.kasinathanp.kasinathan619 3 жыл бұрын
Super 💕
@mathanmathan3535
@mathanmathan3535 7 жыл бұрын
நன்றாக இருக்கிறது👍
@user-rs3hq3nk6v
@user-rs3hq3nk6v 6 жыл бұрын
nice sir
@sunitasri7013
@sunitasri7013 6 жыл бұрын
🙏
@palanimuruganc6431
@palanimuruganc6431 5 жыл бұрын
ஐயா சிறப்பு
@mozhimuthu8960
@mozhimuthu8960 4 жыл бұрын
🙌🙏
@shanmugamkumarastrloger4026
@shanmugamkumarastrloger4026 7 жыл бұрын
Swami ippollutthu ellam diyanam seivathu eppaddi enrum, ssuttharsaana kiriyai enrum, innum pala muraikalaiyum sollikoddupaattjaka kuri atthanmoolam kodikodi aaka panamum sosthukkalum serthukondu irukkirarkale evarkal elllam maranamilla peruvazhvu kidaikkuma enpathai vilakkavum?
@vallalarmission
@vallalarmission 6 жыл бұрын
SHANMUGAMKUMAR ASTRLOGER முதலில் நாம் கடைத்தேற வழியை பாா்ப்போம்
@hifriend9495
@hifriend9495 6 жыл бұрын
i found another meaning for this be interested be learning be practicing
@oppppoo8381
@oppppoo8381 4 жыл бұрын
Suhasshini
@sudhagracy6106
@sudhagracy6106 5 жыл бұрын
Detachedness
@sarasu1637
@sarasu1637 6 жыл бұрын
உண்மை!!!!
@KrishnaKumar-oo9xb
@KrishnaKumar-oo9xb 5 жыл бұрын
Thanks
@webraja2008
@webraja2008 3 жыл бұрын
Sir, Leather sofa va athu... If it is leather sofa , break and throw it...
@vallalarmission
@vallalarmission 3 жыл бұрын
No its not a leather
@renukadevi3389
@renukadevi3389 4 жыл бұрын
சத் விசாரம் பற்றி சொல்ல முடியுமா????ஐயா
@vallalarmission
@vallalarmission 4 жыл бұрын
தொடா்பு கொள்ளவும் 9942776351
@Mayuramarts
@Mayuramarts 4 жыл бұрын
How to join for volunteering?
@user-bj4ke6iy9b
@user-bj4ke6iy9b 5 жыл бұрын
These are not real meaning. Vallalar said with a different meaning.
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் பசித்து இரு , தனித்து இரு , விழித்து இரு தனித்து இரு :- மனிதனின் மனமானது புற உலக பொருள்களின் மீது நுகர்ந்தால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் குறுக்கிலும் நெடுகிலும் நெய்யப்பட்ட ஒரு போர்வை போல திரை ஒன்றை உருவாக்கி தன்னுள்ளே தனித்து காணப்படும் ஆத்மாவை (தெய்வீக இதயத்தை) மறைத்து வைக்கிறது. இந்த "மாயை" என்னும் போர்வையை (திரையை) நீக்கிக்கினால் பரஞ்ஜோதியை/சத்திய ஜோதியை அக கண்களால் காணலாம். ஓடும் மேகங்கள் எப்பொழுதும் தனது உருவத்தை மாற்றிக் கொண்டே இருப்பது போல மனிதனின் மனமானது எப்பொழுதும் தனது மனதை மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால் ஐம் புலன்களின் இச்சையில் மாறிக்கொண்டிருக்கிற மனமானது பயணம் செய்யும் போது உலக ஆசைகளால் கரைகாண எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நிலயில்லா மேகங்களின் ஓட்டங்களின் மீது குளிர்ந்த காற்று பட்டவுடன் பூமியில் மழைநீராக பெய்வதால் மேகங்களின் உருவங்கள் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இதேபோல் மனிதனின் கட்டுக்கு அடங்காத மனமானது ஓட்டங்களை முதலில் அடக்கி ஆள அவர் அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் இறைவனின் திருநாமத்தை எப்பொழுதும் உச்சரித்த வண்ணம் இருந்தால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் சிறிது சிறிதாக மறைந்து மனமில்லாத நிலை ஏற்படும். அப்போது உள்ளத்தில் எப்பொழுதும் இருக்கும் ஒரு முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் ( சத்தியம், தர்மம், தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை உள்ளடக்கி தூய்மையான மனப்பான்மைகள் ) நிரம்பி காணப்படும் தெய்வீக இருப்பிடமா இருக்கின்ற பரஞ்ஜோதி/ சத்திய ஜோதி ( இதனையே "மெய்யை" என்று தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். வடமொழியில் "சத்தியம்" என்று கூறப்படும்.) உள்ளத்தில் இருந்து வெளிப்படுகிறது. இந்த தனித்து காணப்படும் தெய்வீக இதயத்திலிருந்து வெளிப்படும் செயல்கள் அனைத்தும் தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை கொண்டுள்ளது. எவ்வாறு மழைநீர் பூமியில் விழுந்து சுற்றிபுற சூழ்நிலைகளை குளிர்ச்சியாகவும்/ பசுமை போற்றி நிலங்களாவும் மாற்றிக் பல ஆயிரக்கணக்கான உயிரினங்களை வாழ வழி செய்து கொடுக்கிறது. இதேபோல் இந்த தனித்து காணப்படும் நமது ஆன்றோர்கள்/ சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய தெய்வீக இதயமானது ஒரு சுத்த- சத்திய சன்மார்க்க சங்கத்தினை ஏற்படுத்தி நன்நெறி தவறி வாழும் மனிதர்களின் மனதை ஒரு தெய்வீக மனதாக மாற்றம் அடைய செய்து தனிமனிதன் நற்பண்புகளையும்/நற்குணங்களை வளத்து குடும்பம்/சமுதாயம்/ நாடு ஆகியவைகள் ஒற்றுமையுடனும்/ மகிழ்ச்சியாகவும்/ ஆரோக்கியமாகவும்/ சீரும் சிறப்புடன் வாழ வழி வகுத்து மனிதனின் மனங்களை குளிர்ச்சியாகவும்/ பசுமை தருகிறது தூய நிலங்களாக மாற்றம் அடை செய்தார்கள்.. இதனால் ஆன்மீக மார்க்கத்தை எவ்வித சுழ்நிலயில் கைவிடாமலும்/வைராக்கியத்துடனும்/விடாமல் மனதை அடக்கி/ஒடுக்கி தன்னுள்ளே காணப்படும் பரஞ்ஜோதியை அக கண்களால் காண எல்லா உயிர்களும் பரஞ்ஜோதியின்/பிரம்மத்தின்/சிவனின்/ பரம் பொருளின் அம்சமாக உள்ளது என்று பாவித்து அவைகளுக்கு தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை கொண்ட தூய்மையான தெய்வீக சேவைகள் செய்வதால் தன்னுள்ளே காணப்படும் "சத்திய ஜோதி" காண "தனித்து இரு" என்று வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் தெய்வீக பாடல்களின் மூலம் அறியலாம். &&&&&&&&&&&
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் பசித்து இரு , தனித்து இரு , விழித்து இரு உலகில் உள்ள ஒவ்வொரு உயிரினமும் மூன்று நிலைகளைக் கொண்டுள்ளது. அவைகள் (1) உடல், ( 2) ஆத்மா, (3) மனம். அவர் அவர்கள் செய்த வினைகளின் பயனாக அந்த வினைகளுக்கு ஏற்றாற்போல் ஆத்மாவானது அதன் அதன் தாயின் கர்ப்பத்தில் தேடி அங்கு வளர்ந்து கொண்டிருக்கும்போது இறைவன் அவைகளுக்கு 1) தெய்வீக உணர்வு 2) அவர்கள் செய்த வினைகள் 3) ஆத்மா 4) இந்த ஆத்மா கருணையால் "உயிர்" பெற்று உடலையும்/அறிவையும் வளர்க்கப்படும் நான்கு காரணிகளையும் சுச்சம ரூபத்தில் அந்த உடலில் சேர்த்து அனுப்பி வைக்கின்றனர். பசித்து இரு :- இறைவனால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும் வாழ்வதற்கு அடிப்படை தேவைகள் 1) உயிர் 2) பஞ்ச பூதங்களின் சேர்க்கையால் உருவாகும் உணவு 3) காற்று 4) நீர். குழந்தை பருவத்தில் கள்ளம் கபடமற்ற இதயத்தை கொண்ட குழந்தையின் உள்ளமானது எப்பொழுதும் ஒரு முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் தெய்வீக இருப்பிடமா இருக்கிறது. இந்த இருப்பிடமானது பரஞ்ஜோதி/ சத்திய ஜோதி/ நித்திய ஜோதி/ ஆத்ம ஜோதி என்று ஆன்றோர்கள் /சான்றோர்கள்/ மகான்கள் கூறுகிறார்கள். ( இதனையே "மெய்யை" என்று தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். வடமொழியில் "சத்தியம்" என்று கூறப்படும்.) ஆனால் குழந்தை பருவத்தில் குழந்தை வளர வளர அதன் ஐம் புலன்களின் நுகரும் உறுப்புகள் புற உலக பொருள்களின் மீது நுகர்வதால் அந்த உருவத்திற்கு ( மனிதனுக்கு) புற உலக பொருள்களின் மீது எண்ணங்கள் வளர்ந்துக்கொண்டே இருப்பதால், இந்த எண்ணங்கள் ஒன்று சேர்ந்து "மனமாக" மாற்றம் ஏற்படும். இந்த மனமானது தன்னுள்ளே (உள்ளத்தில்) காணப்படும் முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் நிரம்பி காணப்படும் தெய்வீகத்தை ஒரு போர்வை போல மூடி வைத்து உலக ஆதாயுத்தை நோக்கி மனமானது பயணிக்கும் போது மனமானது ஆசை, காமம், பொறாமை,பொய், கர்வம்,மாச்சரியம், வெறுப்பு போன்ற துர் குணங்களால் நிரம்பி சிற்றின்பம்/ தீராத துயரத்தில் அல்லல் பட்டு கர்மவினைகளை மேற்கொண்டு மகத்தான மனித பிறவி எடுத்த பிறவியை மறந்து மீண்டும் மீண்டும் தாயின் கருவில் உதயமா வழிவகுத்து கொள்ளுகிறார்கள். இதனால் மனிதன் மீண்டும் பிறவாமை இருக்க தனது மனதை தன்னுள்ளே காணப்படும் பரிசுத்தமான பரஞ்ஜோதியை/ சத்திய ஜோதியை/ நித்திய ஜோதியை/ ஆத்ம ஜோதியை காண இறைவனால் மனித குலத்திற்கு மட்டும் படைத்த ஆறாவது அறிவினை பயன் படுத்தி அந்த புற உலக போர்வை நீக்கி அந்த பரிசுத்தமான ஜோதியில் ஒன்றியிட வேண்டும் என்ற நம்பிக்கையில் மனிதன் பசித்து இருக்கவேண்டும் என்று அருளாலர் வள்ளலாரின் தெய்வீக பாடல்களின் மூலம் அறியலாம். உத்தமர்கள் குணங்களை கொண்டு போற்றி தொழுவும் அடியார்கள் திருவடியே சரணம். &&&&&&&
@dhanarajrajagopal9815
@dhanarajrajagopal9815 4 жыл бұрын
ஓம் சாய் ராம் பசித்து இரு , தனித்து இரு , விழித்து இரு தனித்து இரு :- மனிதனின் மனமானது புற உலக பொருள்களின் மீது நுகர்ந்தால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் குறுக்கிலும் நெடுகிலும் நெய்யப்பட்ட ஒரு போர்வை போல திரை ஒன்றை உருவாக்கி தன்னுள்ளே தனித்து காணப்படும் ஆத்மாவை (தெய்வீக இதயத்தை) மறைத்து வைக்கிறது. இந்த "மாயை" என்னும் போர்வையை (திரையை) நீக்கிக்கினால் பரஞ்ஜோதியை/சத்திய ஜோதியை அக கண்களால் காணலாம். ஓடும் மேகங்கள் எப்பொழுதும் தனது உருவத்தை மாற்றிக் கொண்டே இருப்பது போல மனிதனின் மனமானது எப்பொழுதும் தனது மனதை மாற்றிக் கொண்டே இருக்கும். இதனால் ஐம் புலன்களின் இச்சையில் மாறிக்கொண்டிருக்கிற மனமானது பயணம் செய்யும் போது உலக ஆசைகளால் கரைகாண எல்லையை நோக்கி ஓடிக்கொண்டிருக்கிறது. நிலயில்லா மேகங்களின் ஓட்டங்களின் மீது குளிர்ந்த காற்று பட்டவுடன் பூமியில் மழைநீராக பெய்வதால் மேகங்களின் உருவங்கள் சிறிது சிறிதாக மறைந்துவிடும். இதேபோல் மனிதனின் கட்டுக்கு அடங்காத மனமானது ஓட்டங்களை முதலில் அடக்கி ஆள அவர் அவர்கள் நம்பிக்கையை ஏற்படுத்தும் இறைவனின் திருநாமத்தை எப்பொழுதும் உச்சரித்த வண்ணம் இருந்தால் உள்ளத்தில் எழும் எண்ணங்கள் சிறிது சிறிதாக மறைந்து மனமில்லாத நிலை ஏற்படும். அப்போது உள்ளத்தில் எப்பொழுதும் இருக்கும் ஒரு முழு பரிபூரண -- பரிசுத்தமான தன்மைகள் ( சத்தியம், தர்மம், தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை உள்ளடக்கி தூய்மையான மனப்பான்மைகள் ) நிரம்பி காணப்படும் தெய்வீக இருப்பிடமா இருக்கின்ற பரஞ்ஜோதி/ சத்திய ஜோதி ( இதனையே "மெய்யை" என்று தெய்வ புலவர் திருவள்ளுவர் கூறுகிறார். வடமொழியில் "சத்தியம்" என்று கூறப்படும்.) உள்ளத்தில் இருந்து வெளிப்படுகிறது. இந்த தனித்து காணப்படும் தெய்வீக இதயத்திலிருந்து வெளிப்படும் செயல்கள் அனைத்தும் தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை கொண்டுள்ளது. எவ்வாறு மழைநீர் பூமியில் விழுந்து சுற்றிபுற சூழ்நிலைகளை குளிர்ச்சியாகவும்/ பசுமை போற்றி நிலங்களாவும் மாற்றிக் பல ஆயிரக்கணக்கான உயிரினங்களை வாழ வழி செய்து கொடுக்கிறது. இதேபோல் இந்த தனித்து காணப்படும் நமது ஆன்றோர்கள்/ சான்றோர்கள் வாழ்ந்து காட்டிய தெய்வீக இதயமானது ஒரு சுத்த- சத்திய சன்மார்க்க சங்கத்தினை ஏற்படுத்தி நன்நெறி தவறி வாழும் மனிதர்களின் மனதை ஒரு தெய்வீக மனதாக மாற்றம் அடைய செய்து தனிமனிதன் நற்பண்புகளையும்/நற்குணங்களை வளத்து குடும்பம்/சமுதாயம்/ நாடு ஆகியவைகள் ஒற்றுமையுடனும்/ மகிழ்ச்சியாகவும்/ ஆரோக்கியமாகவும்/ சீரும் சிறப்புடன் வாழ வழி வகுத்து மனிதனின் மனங்களை குளிர்ச்சியாகவும்/ பசுமை தருகிறது தூய நிலங்களாக மாற்றம் அடை செய்தார்கள்.. இதனால் ஆன்மீக மார்க்கத்தை எவ்வித சுழ்நிலயில் கைவிடாமலும்/வைராக்கியத்துடனும்/விடாமல் மனதை அடக்கி/ஒடுக்கி தன்னுள்ளே காணப்படும் பரஞ்ஜோதியை அக கண்களால் காண எல்லா உயிர்களும் பரஞ்ஜோதியின்/பிரம்மத்தின்/சிவனின்/ பரம் பொருளின் அம்சமாக உள்ளது என்று பாவித்து அவைகளுக்கு தூய்மையான அன்புடன் கூடிய கருணை/தியாக மனப்பான்மை கொண்ட தூய்மையான தெய்வீக சேவைகள் செய்வதால் தன்னுள்ளே காணப்படும் "சத்திய ஜோதி" காண "தனித்து இரு" என்று வள்ளலார் இராமலிங்க அடிகளார் அவர்கள் தெய்வீக பாடல்களின் மூலம் அறியலாம். &&&&&&&&&&&
@mahimaheswari2079
@mahimaheswari2079 Жыл бұрын
நன்றி ஐயா🙏
@lalithaanand6641
@lalithaanand6641 4 жыл бұрын
நன்றி ஐயா
@karhikeyanmuthusamy8807
@karhikeyanmuthusamy8807 4 жыл бұрын
நன்றி ஐயா
@oppppoo8381
@oppppoo8381 4 жыл бұрын
Hi
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
I Can't Believe We Did This...
00:38
Stokes Twins
Рет қаралды 133 МЛН
39kgのガリガリが踊る絵文字ダンス/39kg boney emoji dance#dance #ダンス #にんげんっていいな
00:16
💀Skeleton Ninja🥷【にんげんっていいなチャンネル】
Рет қаралды 8 МЛН
Heartwarming Unity at School Event #shorts
00:19
Fabiosa Stories
Рет қаралды 20 МЛН
தீட்சை என்றால் என்ன? (What is the meaning of Diksha?)
12:09
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 35 М.
ஞானம் அடைய குரு தேவையா?
38:45
VALLALAR MISSION ORG வள்ளலார்
Рет қаралды 26 М.
What Happens When You Die & After Death? | Ask Gurudev Anything
34:57
Gurudev Sri Sri Ravi Shankar
Рет қаралды 2 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН