பொதுவாக என்னை கேக்கும் கேள்விக்கு பதில் | நடந்தது என்ன? | Jaffna | Tamil | SK VLOG

  Рет қаралды 58,187

SK VLOG

SK VLOG

Күн бұрын

-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94 716229538
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
Awareness videos👇👇👇
• Awareness videos
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#helptohelpless
#helptopoorpeople
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog பொதுவாக என்னை கேக்கும் கேள்விக்கு பதில் | நடந்தது என்ன? | Jaffna | Tamil | SK VLOG
-------------------------------------------------------------------------
My contact Details👇👇👇
My insta id - S_krishna24
Gmail Id - Skrishna241995@gmail.com
Whatsapp number - +94784620405
-------------------------------------------------------------------------
My another channel link 👇👇👇
/ @skview8338
-------------------------------------------------------------------------
உதவும் கரங்கள் 👇👇👇
• உதவும் கரங்கள் 🙏🙏🙏
கிடைக்கப்பெற்ற உதவிகள் 👇👇👇
• கிடைக்கப் பெற்ற உதவிகள...
அக்காவின் சமையல்👇👇👇
• அக்கா சமையல் 🤣🤣
எங்களின் பம்பல் வீடியோ👇👇👇
• எங்களின் பம்பல்கள் 🤣🤣😔
நானும் அப்பாவும் 👇👇👇
• நானும் அப்பாவும் ❤😂😂
பார்சல் unboxing videos👇👇👇
• பார்சல் unboxing ❤🤣🤣
Funny Q & A videos👇👇👇
• Funny Q & A videos 😂😂
Travelling vlogs👇👇👇
• Travelling vlogs ❤
#jaffna
#tamilvlog
#jaffnatamilvlog
#skvlog
#srilankantamilvlog
#economiccrisis
#jesus
#வறுமை
#நிவாரணம்
#புலம்பெயர்உறவுகள்
#யாழ்ப்பாணம்
#jaffnatamilyoutuber
#pointoedro
#srilankantamilpointoedrovlog

Пікірлер: 671
@kannanairtelking
@kannanairtelking 2 жыл бұрын
இப்படி ஒரு முட்டாள் குடும்பமா நீங்கள். மதம் மாறுவதற்கு இப்படி ஒரு கதையா? உலகம் முழுக்க கிறிஸ்துவம் வளர என்ன என்ன கதைகளை கூறினார்களோ, அதே கதைதான் உங்களுடையதும், இதை வைத்து மதப்பிரச்சாரம் செய்யாதீர்கள். மதம் மாறினால்தான் உங்களை காப்பாற்றுவார் ஏனினில் அவர் உண்மையிலேயே கடவுளா????? இதன் பெயர் மோசடிதித்தனம், இதை நீங்கள் உண்மைபோல கூறி உங்கள் வீடியோவைப் பார்ப்பவர்களையும் மதம் மாற்ற முயற்சி செய்கிறீர்கள். கிறிஸ்தவம் எங்குமே நேர்மையாக வளர்ந்ததில்லை.
@sivakavitha8071
@sivakavitha8071 2 жыл бұрын
தம்பி இது மதம் அல்ல மனம்மாற்றம் அவா் உன் இருதயத்தைத்தான் கேட்கிறா் இயேசு
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
This whole family mentally disabled they don’t know the history of porthugese and Hollande se In Anu with vasanth that guy also converted into Christianity because his love What ashame
@vasththyvasththy1090
@vasththyvasththy1090 Жыл бұрын
இயேசு உங்களை நேசிக்கிறார்.
@goodnews1467
@goodnews1467 Жыл бұрын
Praise the Lord brother கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் சேவை தொடரட்டும்
@rajahjuliusgowry4624
@rajahjuliusgowry4624 2 жыл бұрын
Glory to God 🤩🙏
@D.Inspace17
@D.Inspace17 2 жыл бұрын
Glory to Jesus 🙌 ❤ this is the heart touching testimony, இயேசு கிறிஸ்து நேற்றும், இன்றும் என்றும் மாறாதவர். அவரை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான். ஆமென்.
@100kumi
@100kumi 2 жыл бұрын
ஆனால் யேசு பிழைக்கவில்லை
@keshajeevaz7604
@keshajeevaz7604 2 жыл бұрын
kzbin.info/www/bejne/d2Xain5jqdB2nrc
@D.Inspace17
@D.Inspace17 2 жыл бұрын
Jesus is a living God
@sudhansudhan6833
@sudhansudhan6833 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா உங்களுடைய சேவை மகத்தானது தொடர்ந்து உங்களுடைய சேவையை தொடருங்கள்
@ரதயநயந
@ரதயநயந 2 жыл бұрын
அம்மா எல்லோருக்கும் கடவுள் எம்மாதமும் சம்மதம் கடவுள் ஒன்றுதான் நீங்கள் கவலைப்படவேண்டாம் அம்மா அரேக்கியமாக இருக்ககடவுளை வேண்டுகின்றோம்🙏🙏🙏
@thaya2590
@thaya2590 Жыл бұрын
மகனே நானும் இன்று உயிரோடே சுகபெலத்துடன் வாழ்வது நமக்காக தன் ஜீவனைக் கொடுத்த ஆண்டவரால்த்தான்.அற்புதமான இருவருடைய தெளிவான விளக்கங்களுக்காக உங்கள் சந்ததியை தேவன் பல்குப்பெருக செய்து ஆசீரவதிப்பார்.
@chandramohanravi9849
@chandramohanravi9849 3 ай бұрын
😊😊😅
@anburaja9173
@anburaja9173 2 жыл бұрын
வணக்கம், யாரும் எம்மதத்தையும் பின்பற்ரலாம், அத்துடன் விரும்பிய அரசியல் கட்சிக்கு வாக்களிக்லாம். இதுபோன்ற செயல்கள் எல்லாம் தனிமனித சுதந்திரம். என்னால் பலவிடகளில் உங்களுடன் உடன்படமுடியாது, காரணம் இதில் கூறிய பல விடயங்கள் உளவியல் சம்மந்மானதாகவும் இருக்கும் அல்லவா? ஆகவே இதுபோன்ற தகவல்களை தவிர்க்கப்பட வேண்டியது என்பது எனது கருத்து. நீங்கள் நிறைய நல்ல பல விடயங்களை செய்தீர்கள், பாராட்டப்பட வேண்டியவை அவை, ஆனால் இந்த பதிவால் உங்களின் உள்நோக்கம் வேறுவிதமாக பலரை சிந்திக்க தோன்றும். உங்களுடைய மனதை புண்படுத்தியிருந்தால் மன்னிக்கவும்.
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
No No... யாம் பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்..அதை தம்பி செய்திருக்கான்
@mannyk2755
@mannyk2755 2 жыл бұрын
உண்மையான கருத்து. இலங்கை போன்ற நாடுகளில் வைத்தியர்கள் சரியாக நோயாளிகளை கவனிப்பதில்லை. குணப்படுத்தகூடிய நோய்களையும் முடியாது என்று கூறிய நிகழ்வுகள் ஏராளம். முக்கியமாக பாமர மக்களை ஒழுங்காகவே பார்க்க மாட்டார்கள். இந்தமாதிரி நேரங்களில் பலர் மந்திரங்களையும், சாமியார்களையும், சில நேரங்களில் வேறு மதங்களையும் நாடுகின்றனர். இதில் தவறு இல்லை, பெரும்பாலும் அறியாமயே காரணம்.
@balalifestyle610
@balalifestyle610 2 жыл бұрын
உண்மை இது ஒரு உளவிபல் சார்ந்த பிரச்சனை காக்கா உக்கார பனம்பழம் விழுந்ததாம் அந்த கதைதான் இது அவர் சமயத்தில் கட்டாயம் சாட்சி சொல்ல வேண்டும் இவரின் கணொளிகள் விரும்பி பார்ப்பேன் இந்த சாட்சி கணொளி பார்ததபின்பு இவர் செய்யும் உதவிகள் குறித்து வேறுவிதமிகத்தான் சிந்திக்க தோன்றுகிறது
@Gajaalan
@Gajaalan 2 жыл бұрын
@@balalifestyle610 100% correct
@sujithaantonyirithayathas3881
@sujithaantonyirithayathas3881 2 жыл бұрын
தனக்கு தனக்கு வந்தால் தான் அந்த வலி தெரியும் அவர்களுடைய வலி அவர்களை ஒரு வழியில் செலித்தியது He is good person
@venkatesansivalingam9582
@venkatesansivalingam9582 2 жыл бұрын
உங்களுக்கு அற்புதங்களை செய்த கடவுள், இறுதி யுத்தத்தில் லச்சக்கணக்கான மக்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் உயிருக்காக போராடிக்கொண்டு இருக்கும் போது அவர் ஏன்அற்புதங்களை செய்ய மறந்தார். இன்றும் எத்தனையோ பிறந்த குழந்தைகள் முதியோர்கள் அனாதையாக வீதியில் வீசப்படுகிறார்கள் அவர்களுக்கு ஏன் ஆண்டவர் அற்புதக்கல் செய்ய மறுக்கிறார். ஏன்? ஆண்டவர் மத குருக்கள் அல்லது பாதிரியார்கள் வேண்டினாள் மட்டும் தான் அற்புதக்கலை செய்வாரா? உங்களை விடவா உங்கள் அம்மாவுக்காக பாதிரியார் கடவுளிடம் வேண்டிவிட போகிறார். அற்புதம் என்ற மூட நம்பிக்கையை வைத்துக்கொண்டு மதத்தின் பெயரால் பல புரோக்கர்கள் நம்மை ஏமாற்றி கொடுத்தான் இருக்கிறார்கள். இந்த உலகத்தில் நாம் கண்ட கடவுள் அம்மா அப்பா மட்டுமே. மற்ற எந்த கடவுளையும் உங்களால் காணமுடியாது.
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
You re the only educated person
@selvachandiranselvaratnam186
@selvachandiranselvaratnam186 2 жыл бұрын
எல்லாத்துக்கும் மேல் ஒரு சத்தி இருக்கு அவ்வளவுதான்
@rajeshwariraje1948
@rajeshwariraje1948 2 жыл бұрын
Ok no problem bro nangalum hindu than but enga annaku rendu kalum udainthu poidu appo doctor kuda nadakka mudiyathunu sollidang ana yeasappa than enga annava nadakka vacharu so innaki en anna irukurathe yeasappaoda kiruba than kartharuku nandri.Amen hallelujah 🙏🙏🙏
@rajeshwariraje1948
@rajeshwariraje1948 2 жыл бұрын
Andavar matham mara sollala ellaridamun anbathan irukka sonnar. ellaridamun aanba irupom aanbu enga iruko anga yeasappa iruparu amen hallelujah 🙏🙏🙏
@dinoselva9300
@dinoselva9300 2 жыл бұрын
கிறிஸ்தவ மதத்தை பரப்பின ஐரோப்பிய நாடுகள் மத மூடநம்பிக்கைகளை விட்டு இன்று உலகின் வளர்ந்த நாடுகளாக நாகரீக உலகில் பயணிக்கின்றன. ஆனால் நாகரீக உலகிற்குள் செல்லாத பலர் எமது இனத்திற்குள் இருப்பதால் மத மூடநம்பிக்கையில் தங்களை முட்டாள்களாக்கி கொண்டிருக்கிறார்கள்.
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Amen🙏
@kvkv100
@kvkv100 2 жыл бұрын
மத பிரிவினைகளை கொண்டு வந்து மேலும் பிரிவினைகள் தேவை இல்லை. அவரவர் விருப்பம். இலங்கையில் தமிழர் எல்லோரும் நாகர்கள், இயக்கர்கள், சைவர்கள். தற்போது மற்ற மதங்களும் உள்ளது. இறைவனை மதத்தில் இருந்து தான் தேடவேண்டும் என்று இல்லையே. அது தனிப்பட்ட விஷயமாகவே இருக்கட்டும். தமிழால் ஒன்றிணைவோம். எல்லா கடவுளையும் கும்பிட்டு நாங்கள் ஒற்றுமையாக வாழலாம். சைவத்தில் இவரை மட்டும் தான் கும்பிடவேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. நம் வினையை அனுபவிக்கவே பிறந்தோம். அதை அனுபவித்து தான் கடக்க வேண்டும். இறைவன் ஒரு ஆறுதல் மட்டுமே. இது கலி காலம் எனவே நாம் கூப்பிடும் எல்லா சமயத்திலும் அவரால் வரமுடியாது. எல்லா மதத்திலும் தீர்க்கப்படாத கஷ்டங்கள் உண்டு. நம்பிக்கை தான் எல்லாமே. எந்த கடவுள் எனினும் நாம் நம்பினால் மட்டுமே நல்லது நடக்கும். Positivity. ஜெயிலில் உள்ள ஒருவரின் கண்ணை கட்டி உனக்கு இன்று மரண தண்டனை எனவே நாங்கள் ஒரு கொடிய விஷமுள்ள பாம்பை கடிக்க வைக்க போகிறோம் என்று ஒரு ஊசியால் குத்தினர். அவன் அய்யோ பாம்பு என்று சற்று நேரத்தில் வாயில் நுரை தள்ளி இறந்தே விட்டான். உண்மையில் அவனை பாம்பு தீண்டவில்லை. சிறந்த மருத்துவர் சரியான மருந்தை அளித்தாலும் நம் மனம் கைவிட்டு போனால் யாராலும் காப்பாற்ற முடியாது. நம்புங்கள் எல்லா இறைவனும் காப்பாற்றுவார். சாய் பாபா பற்றியும் கேள்வி பட்டுள்ளேன். இயேசு பாபா மற்றும் ஏனைய சித்தர்கள் நாம் கூப்பிட உடன் வந்து அருள் புரிபவர்கள். இறைவனால் வரமுடியாத நேரத்தில் மனிதனுக்கு உதவுபவர்களே சித்தர்கள் ஆவர். தீர்க்க முடியாத சங்கடங்கள் வரும் சமயத்தில் சித்தர் வழிபாடுகள் நிச்சயம் கை கொடுக்கும். நானும் என் பள்ளியில் இயேசுவை கும்பிடுவேன். மதம் மாற விரும்பவில்லை. காரணம் நம் சைவத்தில் எவரையும் கும்பிடலாம் கும்பிடாமலும் போகலாம். கடமையை சரியாக செய்தாலே இறைவனை அடையலாம். சுதந்திரமான ஒரு நிலையை கைவிட எனக்கு விருப்பமில்லை. என் அப்பன் முருகனை தான் நான் இயேசு வடிவிலும் கண்டேன். எல்லாவற்றிற்கும் பழமையான சைவ தமிழனாக பிறப்பது சாதாரணமில்லை. நம் முன்னோர் வரலாறுகளை படியுங்கள். நம் தமிழரின் அடையாளங்களை அழிக்கும் நூதன முயற்சிகளில் மயங்காதீர்கள். புத்தர் இயேசு நபிகள் எல்லோரையும் போற்றுவோம், நம் முன்னோர்களின் ஆசியோடு.
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
Good
@selvarajah6752
@selvarajah6752 Жыл бұрын
❤👌
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Nampekkai thaan Vaalkai ungal Amma paster yepethu thaan kunamadiva enrurathu vithiya irunthirukum anyway Amma sukamanathu santhosam thaana Eam mathamum sammatha Oom namasivaya ❤❤❤
@2c745
@2c745 2 жыл бұрын
மதங்கள் என்பது செல்லுகின்ற பாதைகளே தவிர சென்றடையும் இடம் அல்ல. ஒருவரின் இடத்திற்கே அல்லது விருப்பத்திற்கேற்ப பாதைகளும் பயண முறைகளும் மாறலாம் ஆனால் அனைவரு‌ம் சேரும் இடம் ஒன்றே. இறைவன் ஒருவனே.
@rajisandran78
@rajisandran78 2 жыл бұрын
இந்த பதிவு ஒரு சமயம் சார்ந்த விளம்பரமாக இருக்கிறது இதை நீங்கள் தவிர்து இருக்கலாம் சைவ மதத்தில் எந்தவிதகட்டுப்பாடுகளும் இல்ழை எந்த கடவுளையும் வணங்குதற்கு நீங்கள் மதம் மாறமல் ஆண்டவரைபிராத்து இருக்கலாம்
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
He is money making using by Hindu name. But Real name is christine he afraid to use real name
@balalifestyle610
@balalifestyle610 2 жыл бұрын
சைவ சமயத்திலிருந்து வேறு மதத்தை தழுவிய நண்பன் சமீபத்தில் சொன்னது... ' சைவ சமயம் ஒரு சாத்தான் மதம், அதனால் என் கடவுள் எனக்கு அவரின் அன்பை உணரச்செய்து அவரையே வணங்கச் செய்தார். நான் இப்பொழுது முழு ஆனந்தத்தோடு இருக்கிறேன், முன்பு அது இருந்ததில்லை' அதற்கு நான் பதில் சொன்னேன்... 'நீ சைவ சமயத்தை பின்பற்றிக் கொண்டிருந்த போது வேறு சமயத்தின் நல்ல கருத்துகளை ஏற்றுக்கொள்ளவும் அடுத்த சமயங்களை மதிக்கவும் செய்தாய். அதனால் தான் நீ வேறு மதம் மாற முடிந்தது. ஆனால் மதம் மாறியவுடன் வேறு மதத்தை இழிவு செய்யவும் தூசிக்கவும் கற்றுக்கொண்டாய். இதை தான் உன் மதம் உனக்கு கற்று கொடுத்திருக்கிறது. இப்பொழுது சொல் எது தனி மனித சுதந்திரத்தை ஒழுக்கத்தை போற்றுகின்ற சமயம் என்று' என்றேன். அதன் பிறகு அவன் மதம் குறித்து என்னுடன் பேசுவதில்லை..படித்ததில் பிடித்தது
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
சூப்பர்! சமயங்கள் ஒழுக்காற்றை சொல்ல வகுக்கப்பட்டவைகள்....உண்மை என்றும் மாறாது...!
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
This is not a religion it’s a relationship with God 🙏
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
@@SMat-tc4hr Perfect!
@balalifestyle610
@balalifestyle610 2 жыл бұрын
@@SMat-tc4hr இங்கு பின்னூட்டங்கள் பாருங்கள் அதிகமானோர் இயேசுவின் சாட்சியாகவே கூறுகின்றனர் நான் எந்த சமயத்துக்கும் எதிரி இல்லை கிருஸ்ணா தன்பெயருக்கான விளக்கத்தையும் மாறியதற்கான விளக்கத்தையும் 2 வரியில் முடித்திருக்கலம் கணொளி பார்க்கும் யாவருக்கும் தெரியும் அவர் தேவனின் சாட்சியாக அவர் விளக்கம் கொடுத்திருக்கிறார் செவ்வாய்கிழமை கூட அந்தோணியார் கோவில் சென்று வந்தேன் வெள்ளி நல்லூர் சென்றேன் எம்மதமும் சைவர்களை பொறுத்தவரை சம்மதம் அந்த சுதந்திரத்தை சைவசமயம் எமக்கு தந்துள்ளது தேன்கூடு பர்ப்பதற்கு புழுக்களும் தேனீக்களும் இருப்பதாகத்தான் தெரியும் தேனை எடுத்தால்தான் தெரியும் அதன் சுவையும் பயன்பாடும் ் அது போலத்தான் சைவசமயமும் அவர் அவர் நம்பிக்கை அவரவர்க்கு .செய்+ வினை இதன் அர்த்தம் விளங்கும் என்று நினைக்கிறேன் 10 நாள் பட்டினி கிடப்பவனுக்கு ஒருவர் சாப்பாடு வேண்டிக்கொடுத்தால் அவன்தான் பட்டினி கடந்தவனுக்கு கடவுள். கடவுளை உங்களுக்குள்தேடுங்கள்.2 வரியில் முடிக்கவேண்டியதை சாட்சியாக சொன்னதும அதற்கான பின்னூட்டங்களுமே நெருடலாக உள்ளது மற்றபடி கந்தனும் கர்த்தரும் எனக்கு ஒன்றுதான. .
@kavithasiva3266
@kavithasiva3266 2 жыл бұрын
மதங்களுக்கு அப்பாற்பட்டவர்.இயேசு அவரே (வளியும், சத்தியமும், ஜீவனுமாக இருக்கிறார்.
@vijayakalaanpalakan6396
@vijayakalaanpalakan6396 2 жыл бұрын
அப்போ மருத்துவ மனைகளை எல்லாம் மூடிவிடலாம்😁😁😁😁😁😁😁😁😁
@pushpanal4466
@pushpanal4466 Жыл бұрын
மனித நேயத்துடன் உதவி செய்வதற்கு மதம் இனம் ஏன் கேட்க வேண்டும். இது அவசியம் இல்லை.
@krishnavignesh4597
@krishnavignesh4597 Жыл бұрын
Krishna vithiyai mathiyal vellam enru solluvinam mathiyai velvaai eanpatha un vithiyakum that's call karma ❤ Anba sivam ❤
@maayaanu8496
@maayaanu8496 2 жыл бұрын
தமிழர்கள் இடையேயும் ஒற்றுமை இல்லை.இலங்கையர்களிடையேயும் ஒற்றுமை இல்லை.இந்த வீடியோக்கு வந்த லைக்குகளே சாட்சி
@youcantseemeajh4409
@youcantseemeajh4409 2 жыл бұрын
Bro ellame unkada Appa Amma seitha Nalla seyalakal than Karanam Jesus kappathuwar endu Ellam inka comments la koovurankal Avatukku thannaye kappatha mudiyala ithula unna kappatha porara poi velaya parunkada
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 2 жыл бұрын
Comments பாரக்கும்போதுஉங்கள்உயிருள்ளசாட்சியால்அநேகர்தொடப்பட்டிருக்கிறார்கள்தேவபிள்ளைகளுக்குஎதிர்ப்புவரும்கர்த்தர்செய்யும்நன்மையையாராலும்தடுத்துநிறுத்தமுடியாதுஆமென்
@BM-cw7nh
@BM-cw7nh 2 жыл бұрын
இது ஒன்றும் தப்பிலையே.👌🔥🥰 எல்லாமே உயர்ந்தவைதான் மற்றும் புரிதல்கள் தான். வாழ்த்துக்கள்.👍🏻🙏✌️😍
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks ❤️❤️
@rjshanth1215
@rjshanth1215 2 жыл бұрын
உங்கட உண்மையான பேர சொல்லுங்க அண்ணா இதுவரையும் சொல்லவே இல்ல 😁😁
@vimalramasanthiran9401
@vimalramasanthiran9401 2 жыл бұрын
எல்லாம் ஓரு நம்பிக்கை
@jummystick
@jummystick 2 жыл бұрын
எனக்கு எம்மதமும் சம்மதமே என்பதைப் பதிவாக்கியவாறு என் பின்னூட்டத்தை இங்கே பதிவாக்க முயல்கின்றேன். இதுவொரு மனதைத் தொட்டுச்சென்ற காணொளி. நான் உட்படப் பலருக்கும் இதேகேள்விகள் மனதளவில் இருந்தமை உண்மையே. ஆனாலும் நான் இதுபற்றி அலட்டிக்கொண்டதே கிடையாது. சிலவேளைகளில் எனதுபதிவு நீளமானதாகவும், அல்லது இரண்டு பதிவுகளை உள்ளடக்கியதாகவும்கூட அமையக்கூடும். ஆனாலும் எனது சிற்றறிவிற்கு ஏற்பவகையில் பகிர்ந்துகொள்ள முயற்சிக்கின்றேன். தமிழர்கள் நாம் ஆதிமுதல் வரலாற்றுப் பின்னணியையும், பண்பாடு, கலாச்சாரம், மூத்தோரை வழிபடும் முறையையும், நடுகல் மரபையும்கொண்டு, சைவர்களாக, சிவனை வழிபட்டே வந்தோம். ஆனால் வட இந்திய மற்றும் ஆரியப் பண்பாட்டு வழிமுறைகள் ஊடுருவியதன் விளைவாகவே இந்துக்களாக (Hindu) வலிந்து உணர்த்தப்பட்டோம். ஆனாலும் ஆதித்தமிழன் சைவனாகவே வாழ்ந்தான். அதனாலேயே இன்றும் தமிழ்க்கடவுளாக முருகன் மதவேறுபாடுகளின்றிப் போற்றப்படுகின்றான். அடுத்து, போத்துக்கேயர் (Portuguese), ஒல்லாந்தர் (Holland or Nederland), ஆங்கிலேயர் ( British emperor) படையெடுப்பின்பின்பும், அரேபிய வணிகர்கள் வாணிபம்செய்யவந்தபோது ஏற்பட்ட கலப்புத்திருமணங்களின் பின்பும் இங்கே வேற்றுமதங்கள் பரவத்தொடங்கின. (அவற்றைப் பின்பற்றியவர்களின் வரலாற்றை வேறொருபார்வையில் பார்க்கவேண்டும்). இத்தகைய பரம்பலுக்கும் தமிழர்களே காரணம். ஆனாலும் அவற்றையெல்லாம்விடுத்து, இந்தக்காணொளிபற்றிப் பேசவேண்டுமானால், அதில் எந்தவிதமான எதிர்மறைக்கருத்தையும் என்னால் காணமுடியவில்லை. ஆனால், ஆனால், ஆனால், மதம் என்கின்ற ஒற்றைவரிக்குள் பேசுவோமானால், நிச்சயமாக எம்மால் ஒரு சுதந்திரமான கருத்தைப் பகிர்ந்துகொள்ளவே முடியாது. ஏனெனில், மதம் இரண்டுவகைப்படும். 1: மதம் அல்லது சமயம். 2: ஆணவம் அல்லது வெறி ( இதையே யானைகளுக்கு ஒப்பீடுசெய்வோம்). எந்த மதமாக இருந்தாலும், அதை நாம் நம்புபவர்களாக இருந்தாலும், அத்தனைமதங்களும் போதனைசெய்வது நன்னெறிகளையும், மானிட மாண்பையும்மட்டுமே. தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான் என்று சைவசமயம் இறைவனைச் சுட்டுகின்றது. அதுவே, பரலோகத்தில் இருக்கின்ற பிதாவே என்று இந்தப் பரந்த உலகத்திலே எங்கும் நிறைந்திருக்கும் இறைவா என்றும், உருவங்களோ அல்லது சிலைகளோ அற்ற வழிபாட்டை இஸ்லாமிய மதமும் போற்றுகின்றன. (இங்கே பெளத்தம் ஒரு மதம் அல்ல. அதுவொரு மார்க்கம் என்பதைக் கவனத்தில் கொள்ளவும்). அருவமும் உருவமாகி என்ற சைவர்களின் அருவமும், உருவமும் அற்ற, அருவுருவமாகிய சக்தியை, எல்லாமக்களும் நம்புகின்றனர். அதுவே நம்பிக்கை. அதுவே கடவுள். அதுவே சமயம் அல்லது மதம். ஆகவே, கிருஷ்ணாவோ அல்லது கிருத்தோப்பரோ, கந்தனோ இல்லைக் கர்த்தரோ, இங்கே ஒரு விடயமே அல்ல. மேலே நான் கூறியதுபோலவே, எம்மதமும் சம்மதமே. அதைப் பார்க்கின்ற அவரவர் பார்வையிலேயேமட்டுமே உணரமுடியும். மனிதன் மனிதனாகவும், நன்னெறிக்குட்பட்டவனாகவும், மானுடநேயத்துடனும் வாழ்வதற்காகவும், சமூக நல்வாழ்விற்காகவும், தீயவழியில் பயணிக்காமல், ஒரு நேர்வழியைக் காட்டுவதற்காகவுமே, கண்களால் காணமுடியாத ஒரு இறை பயத்தினை அல்லது பக்தியை உருவாக்கவே, இவை பின்பற்றப்பட்டன. பின்னாளிலே அதுவே வியாபாரமாகி, அரசியலாகி, பின்னாளில் வாழ்வியலோடு பயணிக்கத்தொடங்கியது வேதனைக்குரியது. எது எப்படியிருப்பினும், எல்லோரும் மனிதர்களே!. எல்லா உயிர்களுக்குமான வாழ்வியல் இங்கே ஒன்றுடனொன்று பின்னிப் பிணைந்திருக்கின்றது. அது மண்புழுவாகவும் இருக்கலாம் அல்லது மனிதனாகவும் இருக்கலாம். மதங்கள் கடந்து, பேதங்கள் கடந்து, மனிதனைமனிதன் நேசிக்கும், அல்லது காதலிக்கும் பக்குவம் உண்டானால், எதுவும் சாத்தியமே. இது இல்லாமையே இன்றைய இலங்கையின் வீழ்ச்சி. இதுவே வருங்காலச் சந்ததிக்கான ஒரு வரலாற்றுப்பாடம். ஆகவே, இறைவனை மதங்களில் தேடாதீர்கள், மாறாக மனிதனில் தேடுங்கள். உயிர்களில் தேடுங்கள். இனங்களைக்கடந்து, மதங்களைக்கடந்து, ஒரு பரந்த உலகம் நமக்காகப் படைக்கப்பட்டிருக்கின்றது. அதை அனைவரும் உணர்வோம். அதனூடு வாழ்வை அழகாக ரசிப்போம். நான் அன்புடன் தம்பியென்று அழைக்கும் கிருஷ்ணாவிற்கும், அவர் அப்பாவிற்கும் இந்த மனம்திறந்த காணொளிக்காக என் நன்றிகள். பரா அண்ணா. 🤝🤝🤝🇨🇦🇨🇦
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
இது மதம் அல்ல..வாழ்வியல்...that's all..இயேசு அதை காட்டித் தந்தார். படைத்தவரே படைப்புகளை நேசிப்பார்..உயிரையும் விட்டார்...அப்படி யாரையும் நான் உலகத்தில் காணவில்லை.....NOT ONLY THAT....உயிர்த்தெழுந்தார்...இது இறுதிக்காலம்...இயேசு உங்களை நேசிக்ககறார்
@jummystick
@jummystick 2 жыл бұрын
@@jesudaniel8693 நான் கூறியதை முழுமையாக உள்வாங்காமல் ஏனிந்த அவசரக்குடுக்கைத் தனம்?. மறுபடியும் உங்கள் மதம் பரப்பும்வேலையை ஆரம்பித்துவிட்டீர்களா?. முழுமையாகப் படித்துவிட்டு விவாதமேடைக்குள் வாருங்கள். நான்கூறியதோ மானுடதர்மத்தைப்பற்றியது. தாங்கள் கூறவிளைவதோ உங்கள் சட்டைப்பை பற்றியது. எனக்கு கர்த்தரும் கந்தரும் ஒன்றேதான். ஆனால் நீங்கள் கூறவிளைவதோ ஒருவரைமாத்திரமே. ஈழத்தமிழர்கள் நாம் ஒரே குடும்பமாகவே வாழ்கின்றோம். நச்சுவிதையை நீங்கள் கொண்டுவந்தால், ஒட்டவே நறுக்கப்படுவீர்கள். இந்த வார்த்தைகள் உங்கள் கடந்தகாலப் பதிவுகளின் வெளிப்பாடே. நேரடியாகப் பேசலாமா???????.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
அற்புதமான விளக்கம். மதபற்றாளர்களுக்கு பாகுபாடு தெரியாது அதனால் கடவுளின் மகத்துவம் புரியும். பாகுபாடு தெரிந்தால் அங்கு அறியாமை இருக்கிறது அதனால் ஆணவம் பிடிக்கிறது என்றுதான் பொருள்படும். எப்பவுமே பெற்றதாய் பெற்றதாய்தான், சிறியதாய் சிறியதாய்தான் என்பதை மறப்பதால் உண்டாகியது இந்த வாதங்கள் யாவும். இது அடியேனின் சிறிய கருத்து. வாழ்க வளமுடன்.
@thayanithysathasivam4055
@thayanithysathasivam4055 2 жыл бұрын
@@jesudaniel8693 Pirapakaran
@kavithasiva3266
@kavithasiva3266 2 жыл бұрын
மனிதகுலத்தின் பாவ.சாபங்களுக்காகா தன்உயிரைக்கோடுத்த தேவன் இயேசு.மறுபடி மூன்றாநாள் உயிரோடுந்தவர்.மீண்டும் பூமிக்குவந்து நியாயதீர்க்கபோகீறார்.அவரை அன்டிக்கொள்ளுங்கள். இதூதான் சத்தியம்.
@kalakamalini3246
@kalakamalini3246 2 жыл бұрын
பதிவு பார்க்க கண்ணீர் வருகிறது. உங்கள் உண்மை நேர்மை என்றும் மலரும். அம்மா உலகம். அப்பாவும் உங்களை மாதிரி பேசுகிறார். சந்தர்ப்பம் கிடைக்கும் போது அம்மாவைக் காட்டுங்கள்.
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Okay ❤️
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
மகன் உங்கள் அம்மாவோடு கதைக்கும் சந்தர்ப்பத்தை உண்டுபண்ணியவர் இறைவனே உங்களைப்போலவே கள்ளமில்லா வெள்ளை உள்ளம்🎉வாழ்த்துக்கள்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
நாங்கள் இரட்சகராம் யேசுவை இதயத்தில் சுமப்பவர்கள் வேதவசனப்படி நாம் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும்கர்த்தர் கிருபையே
@shaloomkrishnan8347
@shaloomkrishnan8347 2 жыл бұрын
அல்லேலூயா ஆண்டவர் உங்ஙகளதொட்டதற்காக ஸ்தோத்திரம் தொடர்நதுசபைக்கு போகவும் மற்றவர்களுக்காக வாழாமல் உங்களுக்காக வாழுங்கள் அவர் செய்த நன்னைக்காக அவ௫க்காக உண்மையாக விசுவாசமாக இ௫ங்கள்
@Eelathutamilesi
@Eelathutamilesi 2 жыл бұрын
நானும் அதிகம் தேவாலயம் போயிருக்கிறன் எனக்கு றொம்ப றொம்ப பிடிக்கும் தேவாலயம் போக ,கஸ்ரகள் அதிகம் என்வாழ்கையில் வந்தாலும் எல்லாத் தெய்வத்தையும் வழிபடுபவன் எனக்கு எம்மதமும் சம்மதம் மதம் மட்டும் மாறமாட்டன் (என்னிடமும் இந்த கேள்வி இருந்தது .உங்கள் பெயரை வைத்து ,நன்றி கேக்காமலே அதற்கு பதில் தந்ததற்கு)
@Methujmvlog
@Methujmvlog 2 жыл бұрын
மதத்திலே என்ன இருக்கு எல்லாம் மனம் தான் சகோ 😊
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
மனம் இயேசுவுக்கே கொடுக்கப்படணும்
@Methujmvlog
@Methujmvlog 2 жыл бұрын
Nenga kudunga ungala yaru kuduka vena enda
@Gajaalan
@Gajaalan 2 жыл бұрын
@@Methujmvlog 🤣😂😂
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
​@@jesudaniel8693எங்கள் ஆவி ஆத்மா சரீரம் எங்கள் யேசுவுக்கே அர்ப்பணித்துவிட்டோம்
@jeyarajahvictor3868
@jeyarajahvictor3868 2 жыл бұрын
உங்கள் வெளிப்படையான கருத்துக்குநன்றி 🙏
@Ravi-ou5hm
@Ravi-ou5hm Жыл бұрын
Nice
@kandiahthevaseelan1393
@kandiahthevaseelan1393 2 жыл бұрын
Krishna Please avoid your personal information here This kind of disease is called depression My question is when you get a depression God Mayavan recover now, are you change Hindu now. கடவுள் ஒருவனே.நம்பிக்கை தான் வாழ்க்கை மாற்றம் ஒன்றே மாறாது. மாறுங்கள்
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
True Tamilians all are Hindus but they are pachchonthy
@suntechchilaw2880
@suntechchilaw2880 Жыл бұрын
வெட்கம் இல்லையா இதை சொல்ல. நான் பல தடவை ஆராய்ந்து பார்த்தேன் கணாடிப்பாக மதம் மாறின ஒருவராக தான் இருக்க வேண்டும் என்று..
@suhantaakka6114
@suhantaakka6114 2 жыл бұрын
கடவுள் ஒன்றுதான் தம்பி கிருஸ்ணா மதம்தான்வேறுவேறு நம்பிக்கை ஒன்றுதான் வாழ்கை யாா் யாா்குஎன்ன நடக்குமோ அதுதான்நடக்கும்இதுதான் வாழ்க்கை இதற்காக இந்த மதம்தான் நல்லது அந்தமதந்தான் நல்லது என்ற நினைப்பு மனிதராகியஎங்களுக்குத்தான்உங்கள் அம்மாவிற்குஅந்தகாலகட்டத்தில்ஏதோஒருகாலப்பிழையாகஇருக்கலாம்அதற்கும்கடவுள்தான்காரணம்உங்கள்அம்மாஉடல்நிலைசுகமாகியகாரணத்திற்கும்கடவுள்தான்காரணம்இதற்குமதம்எந்தவிதத்திலும்காரணம்இல்லைஎல்லாம்கடவுளின்திருவிளேயாடல்
@ammuarja3122
@ammuarja3122 2 жыл бұрын
Short with great message mA. Thank you.
@sathyanithysadagopan3594
@sathyanithysadagopan3594 Жыл бұрын
யாழ்ப்பாணத்தில் வெள்ளை காரர்கள் மதம் மாறிய பிறகு வேலை கிடைக்கும் என்று சொன்னார்கள். தமிழர் பணக்காரர்கள் ஆகினர். என் புட்டன் இப்படி மதம் மாறியவர்.
@arulthasmayoorika3431
@arulthasmayoorika3431 2 жыл бұрын
தம்பி நான் என்றால் இதைத்தான் செய்திருப்பன்.அம்மா அப்பா தான் எம்க்கு முதல் தெய்வம்.அப்பா செல்வது உண்மை தான் நம்பிக்கை தான் யேசு அப்பா எம்மை எப்பையும் கைவிடமாட்டார்.
@omsakthi8429
@omsakthi8429 2 жыл бұрын
Pota sogki
@mary-id6xx
@mary-id6xx 2 жыл бұрын
மதம் என்பது அவர்களின் தனிப்பட்ட நம்பிக்கை.
@wimalaraju5093
@wimalaraju5093 2 жыл бұрын
மகனே! மதம் மாற பல பேரிடம் பல விதமான கதைகள் இருக்கிறது. இங்கு கனடாவில் எனது தேவாலயத்தில் வழி தவறி தப்பான வாழ்கையில் ஈடுபட்ட மகனை இயேசு மீட்டார் என்று முழு குடும்பமாக வேத த்துக்கு வந்தார்கள். இன்று என் மகன் இந்து பிள்ளையை மணம் முடித்தபின் மகன் இந்து சமயத்தை கடைபிடிக்கிறார். கடவுள் நம்பிக்கை இருந்தால் போதும். எல்லா சமயங்களும் நல்லதுதான் போதிக்கிறது. பண்பும் நேர்மையும் உள்ள நீங்கள் இன்று கூறிய சாட்சி மிக பெரிய விஷயம். உங்கள் குடும்பம் ஆண்டவரின் ஆசீர்வாதங்களுடன் நல்ல ஆரோக்கியமாய் இருக்க எம் ஆண்டவரை வேண்டுகின்றேன். நன்றி.
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
அம்மா, சரியா சொன்னீங்க.
@sarawanagowry9914
@sarawanagowry9914 Жыл бұрын
அருமையான சாட்சி கிருஷ்ணா.. நானும் கூட உங்ககளைப்போலவே நம்பிக்கை இல்லாமல் கத்தரை ஏற்றுக்கொண்டேன், ஆனால் அவர் என்னை பெயர் சொல்லி அழைத்த தேவன் ஒரு போதும் கைவிடாவிட்டார் 🤲🤲
@derensiyaderensiya1667
@derensiyaderensiya1667 2 жыл бұрын
இது சிரிப்பல்ல தம்பி. உங்கள் விசுவாசம் உங்களை குணப்படுத்தியது. நன்றி யேசுவே. என்றென்றும் உள்ளது அவரது பேரன்பு.
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
Faith moves mountain 🏔
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
@@SMat-tc4hr But couldn’t move the heart of those who killed our women and children.
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 God says:Be still and know the Lord 🙏
@shanthisellathurai7925
@shanthisellathurai7925 2 жыл бұрын
தயவு செய்து பயப்பட வேண்டாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மிகவும் அற்புதமானவர்அவர் நாமம் அதிசயம்
@sspandian8300
@sspandian8300 2 жыл бұрын
தமிழில் அருமையான, அர்த்தமுள்ள வார்த்தை "மதம்"!
@josephnath8573
@josephnath8573 2 жыл бұрын
Thank you Brother for sharing true testimony! God bless you and your family. Praise the Lord!
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Amen 🙏 Praise the lord.
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
Don’t worry god is one ☝️ தண்ணீர ஒன்று தான் but water pathru Malayalam call vellam every language so only manitham ☝️
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
Only Jesus died for our sins.
@ajiththanan2842
@ajiththanan2842 2 жыл бұрын
@@jesudaniel8693 can you grow up guys
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
Exactly..!
@arudkumaranwinayagarajah2531
@arudkumaranwinayagarajah2531 2 жыл бұрын
please stop ukraine war your magic believe because ukraine also christian country there are waiting for lot of mothers and kids
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
Puttin also suffering from unknown disease ask sellakili to cure himplease
@jesuslove7375
@jesuslove7375 Жыл бұрын
அண்ணா சூப்பர் இயேசப்பா மரித்த லாசருவை உயிரோடு எழுப்பின அவர் உங்கள் குடும்பத்தையும் இனியும் அவர் பாதுகாத்து நடத்துவார் ஆண்டவர் இயேசுவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன் ஆமென்
@gunajinimathanlal4080
@gunajinimathanlal4080 Жыл бұрын
Anushiya akka matham maravillai thane
@sivanmugan81
@sivanmugan81 2 жыл бұрын
கடவுள் ஒன்றுதான், நம்பிக்கையே வாழ்க்கை. இது எனது தனிப்பட்ட கருத்து.பார்க்கும் கோணத்தில் உள்ளது.
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
Amen One and only God Jesus. Amen
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
@@jesudaniel8693 Don’t use this story to your advantage
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 everyone has a free will to taste the love of living God. 🙏
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
@@SMat-tc4hr Keep that private.
@SMat-tc4hr
@SMat-tc4hr 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 🙏
@swissnathar1082
@swissnathar1082 Жыл бұрын
உங்கள் சாட்சியும் நம்பிக்கையும் என்றுமே உங்கள் அனைவரையும் காக்கும் 🙏
@mariyammaarulanantham9445
@mariyammaarulanantham9445 Жыл бұрын
கிறிஸ்தவர் என்று சொல்லும் நாம்வெறும்பெயர்க்கிறிஸ்தவராய்இராமல்யேசப்பாகாட்டியபாதையில்வாழ்வவோமாக
@selladuraiskantharajah2753
@selladuraiskantharajah2753 2 жыл бұрын
Hi Krishna doesn't matter any Religion be Human and God bless you and your All family Members. Thank you sharing the Information.
@margeretfenelon3940
@margeretfenelon3940 Жыл бұрын
U ar good men sella durai
@chrishaparthipan4908
@chrishaparthipan4908 2 жыл бұрын
மதங்களுக்கு அப்பாற்பட்டவர் இயேசு கிறிஸ்து. இப்படிப்பட்ட அற்புதங்கள் எல்லாருக்கும் நடப்பதில்லை. அவரின் அழைப்பு உங்களுக்கு இருந்துள்ளது. ஆண்டவர் உங்கள் குடும்பத்தை ஆசீர்வதிப்பாராக.
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
எங்கள் குடுபத்தை மாற்றியதே இயேசுதான். எனது அப்பா குடித்துவிட்டு றோட்டில் விழுந்து படுத்திருப்பார் நாங்கள் பசியோடு இருந்தோம் ஆனால் இன்று நிம்மதியான வாழ்க்கை வாழ்கிறோம்!
@balamohanathas9565
@balamohanathas9565 2 жыл бұрын
நீங்கள் மதம் மாறவில்லை.மனம் திரும்பியுள்ளீர்கள். எனது வாழ்க்கையிலும் கணவரின் குடி பிரச்சனையால் பதினாறு வருடங்களாக கண்ணீர் வாழ்க்கைதான்.இயேசு என் வாழ்வில் வந்தபின்தான் மகிழ்ச்சியாக வாழமுடிந்தது .ஆமேன்.🙏
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
❤️🙏❤️
@vg9626
@vg9626 2 жыл бұрын
இப்படி ஒரு வழிமுறை தெரியாததனால் இன்றும் பல ஆயிரம் பேர் வைத்தியசாலைக்கு அலைந்து நேரத்தையும் பல இலட்சம் பணத்தையும் விரையம் செய்கிறார்கள்.
@SuperKumar14
@SuperKumar14 Жыл бұрын
உண்மை தான்.
@sitsabesankandasamy2855
@sitsabesankandasamy2855 2 жыл бұрын
It is her Karma that she got that disease, when the certain karma finished the disease over. Sometimes without prayer also It would be cured. All the disease suffering comes to people disregarding the religion they followed. I see poor people cancer patient, heart attack comes to people belong to all religion. There is no disease given to any particular religious people, any suffering is not given to certain religious people. All are common to human. We can understand only one God. People in Asia followed Hinduism and Buddhist , God thought it is suitable for them, and Christianity and Islam for Non Asian , the clothes and food reflected that was suitable for cold country, all religions were created by one God, people talk many languages like that we call same God in different name.. God give the chance to follow any path which is suitable for us. Every thing happens on faith, also based on Karma. It is your Karma leads you to change religion. If we trust God we Don't have to change religion, because all his creation.
@pushparanilaxumanan3748
@pushparanilaxumanan3748 Жыл бұрын
( ஆபத்து நேரத்தில் என்னை நோக்கி கூப்பிடு நான் உன்னை விடுதலையாக்குவேன் நீ என் நாமத்தை மகிமைபடுத்தவாய்) என்ற வார்த்தையின்படி ஆண்டவரை உலகமே பார்க்க மகிமைப்படுத்தியதற்காக இன்னும் இன்னும் உங்களையும் உங்கள் குடும்பத்தையும் ஆசிர்வதிப்பாராக ஆமென்
@aneetavijayabalan4762
@aneetavijayabalan4762 2 жыл бұрын
Praise the Lord. Thank you for sharing your powerful testimony. This is very hard touching testimony. God bless you and your family. I pray God be with you and use you for his purpose.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
மரணத்தின் பிடிக்குள் அகப்பட்டபோது விடுதலை நாயகன் யேசு அம்மாவுக்கு வெற்றியைத் தந்திருக்கிறார் வாழ்த்துக்கள்
@kirusnarasakirusnakumari2083
@kirusnarasakirusnakumari2083 Жыл бұрын
தம்பி கிருஷ்ணா எனது பெயர் கிருஸ்ணராசா கிருஷ்ணகுமாரி நானும் சைவத்தில் இருந்து 1990 ம் ஆண்டு இயேசுவை ஏற்றுக்கொண்டேன்
@alagesraja
@alagesraja 5 ай бұрын
அவர் அவர் வாழ்க்கை ஆயிரம ஆயிரம் அர்த்தங்கள் கிருஸணா you dont vorry. அவரவர் விருப்பம். இந்த பெயருக்கான வேலைஸயை நீங்கள் செய்கறீர்கள்.
@dododrift141
@dododrift141 2 жыл бұрын
Similar story is AR Rahman's . His original (birth name) is AS Dileep Kumar. He and his entire family converted to Islam. Religion is a way of life. A guide. What maters is how one lives the life - with kindness, compassion and clear consciousness. End of the day if you can justify to yourself that you lead a clean life without deception or hurting another living being then that's what matters.
@jesudaniel8693
@jesudaniel8693 2 жыл бұрын
JESUS THE ONLY WAY TO HEAVEN
@alot2lovenature_MrsShantiRaju
@alot2lovenature_MrsShantiRaju 2 жыл бұрын
Well said Gee Kay!
@shanthiuma9594
@shanthiuma9594 2 жыл бұрын
@@jesudaniel8693 இல்லை இல்லை உலகில் தோன்றிய மதங்களின் வழிப்படி நடந்தால் நல்ல மனிதனாக நடந்தால் கடவுள் இல்லை என்று சொல்லும் மனிதனுக்குக்கும் சொர்க்கம் கிடைக்கும்...எல்லா மதங்களும் இறைவனின் சங்கல்பத்தில் தோன்றியது எல்லா மதங்களும் சொர்க்கத்தை நோக்கியே போகும் ஏதோ ஒரு மதத்திற்கு மட்டுமே சொர்க்கம் செல்லும் வழியை இறைவன் கொடுக்க வில்லை.
@mangaysivam2813
@mangaysivam2813 2 жыл бұрын
why you do not go to temple and you go to manthiravathy .i am hindu i show my god .this is cheatting.
@opapi_
@opapi_ 2 жыл бұрын
Nambikayudan kovilukku poi kumpiddu irukkalam Mathan maravendiya avasiyam illai
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Jisus ellorayum Asiervathippar makimay undakaddum
@thayalinibalendran1443
@thayalinibalendran1443 4 ай бұрын
ஆண்டவர முன்குறித்த அனைவரையும் தன் பக்கம் சேர்த்துக்கொள்வார்😊😊😊
@pushpasangar262
@pushpasangar262 2 жыл бұрын
யாருமே மதம் மாறுவதில்லை அது மன மாற்றம் தான்.இது தாயை மாற்றுவது இல்லை. பெயர் மாற்ற தேவையில்ல கடவுள் இருதயத்தை மட்டுமே பார்க்கிறார்.
@carolinejeevaratnam2894
@carolinejeevaratnam2894 2 жыл бұрын
தேவன் யாரை முன் குறித்தாரோ அவர்களை அவர் (இயேசு) அழைத்திருக்கிறார் பிசாசிடத்திடமும் ஆசீர்வாதம் உண்டு ஆனால் அது தற்காலிகமே தம்பி நாங்களும் உங்களைப்போலவே தேவனை ஏற்றுக்கொண்டுள்ளோம் சோர்ந்து போகாதேயுங்கோ தம்பி ஊர் ஆயிரம் சொல்லும் நாங்களும் தங்களைப்போலவே ஓர் அனுபவம் உண்டு ஆண்டவர் பக்தியுள்ள சந்ததியை தனக்கென தெரிந்து கண்டாராம் அது தான் உண்மை நாமு‌ம் கத்தோலிக்கம் ஆனா தற்போது இரட்சிக்கப்பட்ட இயேசுவே மெய்யான தேவன் என்பதை ஏற்றிருக்கிறோம் தம்பி தங்களது செயல்பாடுகளை பார்த்த போதே எண்ணினேன் நீங்கள் தேவனுடைய பிள்ள என நன்றி இயேசப்பா மனிதர் முன் சாட்சியாய் இருந்தீங்க பரலோகம் இன்று அக்களிக்கும் நீங்க ஆசீர்வாதமாய் இருப்பீங்க தம்பி 🙏🙏
@joydeva6385
@joydeva6385 2 жыл бұрын
தேவனுக்கு மகிமை உண்டாவதாக கிருஸ்ணா இது தான் தேவனை உயர்த்தும் சாட்சி எல்லாமகிமையும் இயேசு ஒருவருக்கே .
@ststharan
@ststharan 2 жыл бұрын
Angel TV அதிகம் பார்ப்பீங்க போல
@subramaniamsaravanamuttu2901
@subramaniamsaravanamuttu2901 2 жыл бұрын
@@ststharan Paid agent for converting innocent.
@ststharan
@ststharan 2 жыл бұрын
@@subramaniamsaravanamuttu2901 not exactly , மதம் மாற உரிமை உண்டு . அது விருப்பு வெறுப்பை சார்ந்தது. அதற்காக பெற்ற தாயை விட மாற்றான் தாயின் கவனிப்பு சிறப்பாக உள்ளது என்பதற்காக மாற்றான் தாயை சுவீகரித்துக்கொள்வது தான் தவறு. மதம் உணர்வு சார்ந்ததும் கூட சொந்த நாட்டின் கிரிக்கட் அணியை ஒதுக்கி இந்திய அவுஷ்ரேலிய அணிக்கு கூஜா தூக்குபவர்களும் நம் நாட்டில் தான் உள்ளனர். இது தவறல்ல ,இது தேசப்பற்று மற்றும் இன மத உணர்வு சார்ந்த விடையம்.
@suthansuthan9776
@suthansuthan9776 2 жыл бұрын
Yes. It was a very powerful testimony bc truth was revealed. Yes. SK's father was cheated by the name of Jesus. Shameful to all Christian. How can you use a God's name to cheat an innocent??? Don't you all have Love for people???
@vasththyvasththy1090
@vasththyvasththy1090 Жыл бұрын
Amen 🙏
@aubakkarrasak383
@aubakkarrasak383 2 жыл бұрын
Hi brother Krishna and appa ❤🙏🙏🙏❤God bless you and your family ❤❤❤❤❤🏰
@nainusluxman903
@nainusluxman903 Жыл бұрын
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் நீங்கள் இன்னும் தேவனை அறிகிற அறிவில் வளரவும் அவர் கிருபையில் வளரவும் ஆசீர்வதிக்கிறேன்
@soodyselvarajah9710
@soodyselvarajah9710 2 жыл бұрын
தேவனால் கூடதா காரியம் ஒன்றும் இல்லை இயேசு வந்த வீட்டில் சந்தோஷம் சமாதானம் உண்டாகும் கர்த்தர் உங்களை ஆயிரம் மடங்கு ஆசீர்வாதிப்பாராக amen amen God bless 🙏🙏🙏
@Thuraisamymanoharan
@Thuraisamymanoharan Жыл бұрын
நம்பிக்கைதான் வாழ்க்கை . கடவுளும் ஒரு நம்பிக்கைதான் . மதம் மாறுபவர்கள் காலம் காலமாக இருக்கின்றார்கள் .தமிழர்கள் மிக இலகுவாக ஏமாற்றப் படக்கூடிய தன்மையுடையவர்கள் . மதம் மாறுவதை நியாயப்படுத்துவது தவறு .
@sskddy5445
@sskddy5445 Жыл бұрын
பணம் வாங்கி இருப்பான். அதை எப்படி எல்லாம் மூடி மறைக்கின்றான்
@876071843
@876071843 2 жыл бұрын
Thampi miha azhagaga ungada testimonya solli erukinga...Aandavar ungal kudumpathai athikamai aasivathipar....
@MuthuRoobavathy
@MuthuRoobavathy 3 ай бұрын
கிறிஸ்தவம் மார்க்கம் மனமாற்றம் மதம் அல்ல உண்மையான பக்தியுள்ளவர்களை கர்த்தர் இரட்சிக்கிறார்_கர்த்தர் ஒருவனை இழுத்துக் கொள்ளா விட்டால் ஒருவரும் அவரிடத்தில் வரமுடியாது தேவனுக்கே மகிமை இயேசுவே ஆண்டவர் இயேசுவே வழி சத்தியம் ஜீவன் உண்மை _மரனம் எல்லாருக்கும் ஒருநாள் வரும்(பல விதங்களில் வரும் ஆனால் மரணத்தைக் குறித்த பயம் உண்மை கிறிஸ்தவ னுக்கு இருக்காது_கிறிஸ்து எனக்கு ஜீவன் சாவு எனக்கு ஆதாயம்_மரணமே உன் கூர் எங்கே ?பாதாளமே உன் ஜெயம் எங்கே? ) மரணத்திற்கு பின் நித்திய வாழ்வு நிரந்தர வாழ்வு இயேசுவால் மட்டுமே கொடுக்க முடியும் நீதி மானின் முடிவு சமாதானமாயிருக்கும்இயேசுகிறிஸ்து நம் பாவ சாபங்களுக்காக மரித்து உயிர் த்தது போல கிறிஸ்துவுக்குள் மரித்தவர்கள் அவர் வருகையில் முதலாவது உயிர்தெழுவார்கள் ஆமேன்_மரணத்திற்கு பின் கிறிஸ்டின் தம்பி _என் அப்பா போலீஸ்(காவல் துறை) விவசாய போராட்டத்தில் எதிரானோர் கொன்று விட்டார்கள் என் அம்மாவுக்கு ஒன்பது பிள்ளைகள் 6பேர் இருந்தோம் ஒருவர் மட்டும் ஆண் _என் அம்மா மிகவும் பக்தியாக வேற்று மதத்தில் இருந்தார்கள் பிள்ளைகளை படிக்க வைக்க 'வளர்க்க தைரியமில்லாமல் தற்கொலைக்கு நேராக பலமுறை முயன்றார்கள் ஆனால் தேவன் கிறிஸ்தவ சகோதரிகள் இருவர் மூலம் இயேசுவை அறிந்து கொண்டார்கள் தைரியம் அடைந்தார்கள்' அவர்கள் மூலம் 2பிள்ளைகள் ஆஸ்டலில் வளர்க்கப்பட்டோம் மற்றவர்கள் தீப்பெட்டி ஒட்டி னார்கள் நாங்கள் கிறிஸ்துவுக்குள் வந்ததால் நன்கு இருக்கிறோம் என் அப்பா இறப்பதற்கு முன் மூலவியாதினால்என் அம்மா நடக்க முடியாமல் போய்விட்டது இன்று நன்கு நடக்கிறார்கள்பல அற்புதங்கள் எங்கள் குடும்பத்தில் நடந்துள்ளது நாங்கள் உயிருடன் இருப்பது கர்த்தருடைய சுத்த கிருபையே இன்று என் அம்மாவின் வயது என்பதை நெறுங்கிக் கொண்டிருக்கிறது என் அப்பா இறந்து 45வருடங்கள் ஆகிறது(என் அம்மா மூலம் ஆச்சி தாத்தா பிள்ளைகள் என் ஆச்சி வோட்டியாச்சி யாக நாலு தலைமுறைகளை பார்த்துவிட்டு தான் கர்த்தரின் ராஜ்ஜியம் சென்றார்கள்தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமேன்
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 4 ай бұрын
மகன் நீங்கள் எப்படி இரட்சிக்கப்பட்டீர்ள் என்ற உண்மையைச் சொல்லியிருக்கிறீர்கள்உங்கள் சாட்சி அநேகருக்குப் பயனுள்ளதாயிருக்கும்மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் இறைவனோ இதயத்தைப் பார்க்கிறார் எங்கள் எண்ணம் ஏக்கமெல்லாம் அவர் அறிவார் நாம் எதை விதைக்கிறோமோ அதை அறுவடையாய்பெற்றுக்கொள்கிறோம் கர்த்தர் உங்களுக்குச் செய்யும் நன்மைக்கு இதுவே காரணம்
@omsakthi8429
@omsakthi8429 2 жыл бұрын
Mattakalapukku kutti vanthirukkalame sukapatuthiyirukkala
@many3125
@many3125 Жыл бұрын
Krishna neengal ungal AMMAVITKAHAHA matham mariyathu onrume thappu illa bz AMMATHAN namathu theivam...Thai illatha oru vaazlvu kodumaiyanathu
@apikaajith2931
@apikaajith2931 2 жыл бұрын
Jesus maddume sukam kodukum thevan veru yaaralayum mudiyaathu amen
@lathushalathu8114
@lathushalathu8114 2 жыл бұрын
அண்ணா எம் மதமும் சம்மதம் God Bless You Anna 🙏☺️
@ranivaithilingam4123
@ranivaithilingam4123 2 жыл бұрын
உங்களுடைய அனுபவங்களை பகிர்ந்து கொண்டமைக்கு கர்த்தருக்கு ஸ்தோத்திரம். .
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Thanks
@nilogee
@nilogee 2 ай бұрын
மகன் மதம் மாறுவது அவரவரது விருப்பம்...அதற்கான விளக்கத்தை அளிக்க வேண்டிய அவசியம் இல்லை மகன்...கடவுளின் அழைப்பு அல்லது எமக்கு விதிக்கப்பட்ட விதியின் படி தான் எல்லாமே நடக்கிறது.,. நடப்பது எல்லாம் நல்லதாகவே அமையும்... நீங்கள் மதம் மதம் என்று மதம் பிடித்த சமூகத்தின் மத்தியில் மனித நேயத்துடன் செயற்படுகின்றீர்கள்...அது போதும் மகன்... யாருக்கும் யாரையும் நியாயம் தீர்க்கும் அதிகாரம் கொடுக்கப்படவில்லை மகன்... நீங்கள் சொன்னவற்றை நான் 100 வீதம் வரவேற்கின்றேன்... எங்கள் பெயர்களை வைத்து ஒன்றும் கிடைக்க போவது இல்லை...நாம் மற்றவர்களுடன் எப்படி நடக்கின்றோம்..எப்படி வாழ்கின்றோம் என்பதில் தான் இறைவன் வாழ்கின்றான் மகன்..❤ வாழ்த்துகள் உங்கள் சேவை தொடர இறைவனை வேண்டுகிறோம் ❤... மீண்டும் மீண்டும் வாழ்த்துகள் மகன் ❤
@lekaskitchen
@lekaskitchen 2 жыл бұрын
கர்த்ர் ஆசீர் வதிப்பார் 🙏குடும்பமாய் நாங்கள் வாழ்த்துகிறோம் இன்னும் அனேக ஜனங்களுக்கு ஆண்டவர் உங்களை ஆசீர்வாதமாக வைப்பார் 🙏
@suthansuthan9776
@suthansuthan9776 2 жыл бұрын
Yes he said call me directly but Jesus didn't say use my name to cheat innocents like SK's father.
@Kscreative9
@Kscreative9 4 ай бұрын
Neenga Christianaga marinalum.. name change pannathathu . Very good. Some one name changed. Your relatives all are hindu . Ammavukkagacchanged.❤
@suntechchilaw2880
@suntechchilaw2880 Жыл бұрын
நானும் தேவாலயம் செல்பவன் தான்..இப்படி அம்மா அப்பாவை மாற்ற மாட்டேன்
@yeshuadila...844
@yeshuadila...844 2 жыл бұрын
Reppent YESHUA coming in to Jerusalem. .. obey the commandments of god... God bless you.
@mariyanmaarulanantham2584
@mariyanmaarulanantham2584 Жыл бұрын
மகன் உங்கள் உயிருள்ள சாட்சிக்கூடாக யேசு மகிமையடைகிறார்
@mercygrace4879
@mercygrace4879 2 жыл бұрын
Hi chris, praise the Lord. நல்ல சாட்ச்சி. Krishna குள் கிறிஸ்து இருக்கிறது (kiris) ஆ ண்டவர் முன்பே உங்களை தெரிந்து எடுத்து விட்டார், நமது ஆண்டவர் சாதி,மதம் பார்க்காமல் சுகம் கொடுப்பவர், உண்மையான மனதுடன் அவர சொந்த இரட்ச்சகறாக ஏற்று கொண்டதால, அம்மாவிற்கு பூரண சுகத்தை கொடுத்துல்லார். He is.living and loving God, வலமை உண்டு உண்டு அற்புத வல்லமை இசுவின் திரு இரத்ததில். Thank you for sharing this testimony, Glory to God. Continue to trust in him, he will Bless you more and more,
@suthansuthan9776
@suthansuthan9776 2 жыл бұрын
Yes. It was a very powerful testimony bc truth was revealed. Yes. SK's father was cheated by the name of Jesus. Shameful to all Christian. How can you use a God's name to cheat an innocent??? Don't you all have Love for people???
@kithukithu3051
@kithukithu3051 Жыл бұрын
Nankalum idayil jesus erukkondom
@lyndasimon7586
@lyndasimon7586 2 жыл бұрын
Praise the lord Krishna God bless you
@princejohnson4621
@princejohnson4621 Жыл бұрын
இயேசுவே உண்மையான கடவுள் தேடுங்கள் நிச்சயம் விடுதலை உண்டு
@kamaladevyparamaguru559
@kamaladevyparamaguru559 2 жыл бұрын
God bless your family be happy Krishna
@doraktidorakti4567
@doraktidorakti4567 Жыл бұрын
Jesus uer ullavar.unarthathu santhosam.God bless you
@regivijaya629
@regivijaya629 2 жыл бұрын
Tampi enkalukum Eppadi oru sampavam nadanthatu engkal familium andavarrai errukkonda oru Famile unmaiyil jesus nallavar
@skvlog4735
@skvlog4735 2 жыл бұрын
Amen❤️❤️
@Bai-ui4dz
@Bai-ui4dz 2 жыл бұрын
உண்மை,அதுதான்.இவைகழ்.அத்தனைமாறிப்போம்.இறைவன்,ஒருவனே
@suprasupra6729
@suprasupra6729 2 жыл бұрын
தம்பி சமயத்தை மாற்றுங்கள் தவறுஇல்லை ஆனால் சமையத்தில் மாறாதே நன்றி
@chandramohanravi9849
@chandramohanravi9849 3 ай бұрын
I Krishna ennathan irunthalum madam maruvathu Madhu matruvathu kuttram Idhu Unmai alava emmathamum samadhan Oru Mada mein nirantharam bye-bye
@pathmaloginianandakulendra2958
@pathmaloginianandakulendra2958 Жыл бұрын
Hindu girl kidaithal marry pannavum...❤
@shaliniprabaharan4554
@shaliniprabaharan4554 2 жыл бұрын
Me too Hindu converted in 2003. Just me. My co worker told me about Jesus. I started praying and heard His voice. I surrendered ever since. Thank you for your testimony.
@இயற்கையின்காதலன்-ள7ல
@இயற்கையின்காதலன்-ள7ல 2 жыл бұрын
Shame on you.
@rajaponniah5023
@rajaponniah5023 Жыл бұрын
Very Nice Testimony Sister 👌
@shanmuganathanguganathan2296
@shanmuganathanguganathan2296 Жыл бұрын
Portuguese and Hollande se spread their relegion when they ruled srilanka. If they converted into. Christianity they will get jobs things that is the main reason one day they will convert into Buddhist if Pansala gives anything
@margeretfenelon3940
@margeretfenelon3940 Жыл бұрын
Jesus is god n lord only he can heal in jesus name amen bless yr family.
@Jay2809
@Jay2809 Жыл бұрын
Yes thank you for sharing your testimony, All glory to God.
@febiyananton7419
@febiyananton7419 2 жыл бұрын
No problem Thambi , pothuvageve palaiya kalaththu aatkkal, noikkum paaru peikkum paaru entruthan solluvangallam…
@geethakishore9979
@geethakishore9979 2 жыл бұрын
Praise the Lord Thank you Jesus May God bless you and your family
Help Me Celebrate! 😍🙏
00:35
Alan Chikin Chow
Рет қаралды 47 МЛН
Please Help This Poor Boy 🙏
00:40
Alan Chikin Chow
Рет қаралды 22 МЛН
ДЕНЬ УЧИТЕЛЯ В ШКОЛЕ
01:00
SIDELNIKOVVV
Рет қаралды 1,9 МЛН