பெற்ற தாயினும் ஆயின செய்யும் நலம் தரும் சொல்லை நான் கண்டு கொண்டேன் நாராயணா என்னும் நாமம் என்ற திருமங்கையாழ்வார் பாசுரம் சொன்னதற்கு ஆசிரியருக்கு நன்றி.எப்போதும் பல பாசுரங்களை இவரிடம் கேட்டுப் பயன் பெறலாம்.
@sundarviswanathan6500 Жыл бұрын
அருமையான உரை ஐயாவின் பாதங்கள் பணிகின்றேன். இவரை எங்கே பார்த்தாலும் அங்கே அவர் பாதங்கள் பணிவேன். அருமையான சிந்தனையாளர். 🙏💐
@ayyamperumalsrinivel289611 ай бұрын
மிக அருமையான சொற்பொழிவு.
@lakshminarayanan474 Жыл бұрын
இது போன்ற பேச்சுகளை நம் குழந்தைகள் கேட்க வேண்டும். நன்றி புலவரே
@kudos56109 ай бұрын
நன்று நன்று 😊
@p.v.chandrasekharan5666 Жыл бұрын
Prof Ramalingam is unparalleled.Let him live long to reform this decadent Tamil society.