ராமாயணத்தை ஏன் பெரியார் எதிர்த்தார்? | செந்தலை கௌதமனின் அதிரடியான பேச்சு

  Рет қаралды 54,700

Dravidam 100

Dravidam 100

Күн бұрын

#Senthalai_Gowthaman #Dravidam100 #Periyar திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் சார்பாக சமூக நீதி கருத்தரங்கம் நடைபெற்றது இதில் கலந்துக்கொண்டு சிறப்புரையாற்றினார் செந்தலை கௌதமன் அய்யா அவர்கள்
பருப்பு சோறுதான் பண்பாடா? இதுதான் கல்வியா?
• பருப்பு சோறுதான் பண்பா...
மதத்திலிருந்து விலகும் மக்கள்
• மதத்திலிருந்து விலகும்...
உள்ளாட்சித் தேர்தலில் EPSக்கு 1 OPSக்கு 1
• உள்ளாட்சித் தேர்தலில் ...
சங்கராச்சாரியாருக்கு பாடம் எடுத்த வடலூர் வள்ளலார்
• சங்கராச்சாரியாருக்கு ப...
பாண்டேவுக்கு கல்லாப் பெட்டி ஜக்கிக்குக் கட்டிடமே வேணும்!
• பாண்டேவுக்கு கல்லாப் ப...
ஆடு மேய்த்தவர்களை IPS ஆக்கியது திராவிடம்!
• ஆடு மேய்த்தவர்களை IPS ...
அரசியலில் "அசிங்கங்கள்" அகற்றப்பட வேண்டும்
• Live : அரசியலில் "அசிங...
பெருமுதலாளி சீமானும் 100 நாள் வேலைத்திட்டமும்!
• பெருமுதலாளி சீமானும் 1...
Live : யார் கைகளில் இந்து ஆலயங்கள்
• Live : யார் கைகளில் இந...
வள்ளலாரை எதிர்த்தாரா பெரியார் ?
• வள்ளலாரை எதிர்த்தாரா ப...
முடிவுக்கு வருகிறது மோடியின் ஆட்சி
• முடிவுக்கு வருகிறது மோ...
அக்டோபர் 7 இல் ஒலித்த/ திராவிடத்தின் முதல் முழக்கம்!
• அக்டோபர் 7 இல் ஒலித்த/...
அம்மி மிதிப்பதா, மிக்ஸி மிதிப்பதா? ( பகுத்தறிவு - 4 )
• அம்மி மிதிப்பதா, மிக்ஸ...
உச்சநீதிமன்ற தீர்ப்பால் அரசு பணியாளர்களுக்கு வந்த சோதனை
• உச்சநீதிமன்ற தீர்ப்பால...
துரோகிகள் தோற்பார் திராவிடமே வெல்லும்!
• துரோகிகள் தோற்பார் திர...
காந்தியின் கொலையும் கோட்சேயின் கீதையும்
• காந்தியின் கொலையும் கோ...
சங்கித்தனமான H.ராஜா பேச்சுக்கு பதிலடி கொடுத்த தோழர் உமா
• சங்கித்தனமான H.ராஜா பே...
பலபேர் வரலாற்றை மறந்துவிட்டார்கள் அற்புதமாக பேசிய அமைச்சர் பொன்முடி
• பலபேர் வரலாற்றை மறந்து...
தி மு க எம்பி காதலை எதிர்க்கிறாரா? | Subaveerapandian Latest Debate
• தி மு க எம்பி காதலை எத...
திலகர் - விநாயகர் - கலவரம் - வரலாறு ! |The Myth Of The Lokamanya
• திலகர் - விநாயகர் - கல...
பழக்க வழக்கங்களிலிருந்து விடுபடுகிறேன் - அருள்மொழி பேச்சு
• பழக்க வழக்கங்களிலிருந்...
திமிரின் உச்சத்தில் கோமாளி நடிகர் sv. சேகர் | Thozhar Uma Latest Speech
• திமிரின் உச்சத்தில் கோ...
வெளிப்படையாக KT ராகவனை ஆதரிக்கும் சீமான்|அதிரடி காட்டும் சுபவீ
• வெளிப்படையாக KT ராகவனை...
The Lies That Bind Rethinking Identity Kwame Anthony Appiah
• The Lies That Bind Ret...
பரபரப்பான வீடியோவும் பதவி விலகிய கே.டி.ராகவனும்
• பரபரப்பான வீடியோவும் ப...
ஆப்கானிஸ்தான் நிலை இந்தியாவுக்கு வரக்கூடாது
• ஆப்கானிஸ்தான் நிலை இந்...
அர்ச்சனைக்குத் தமிழ் - தொழுகைக்கு அரபியா? | சுப வீரபாண்டியன்
• அர்ச்சனைக்குத் தமிழ் -...
பார்ப்பனர்கள் கொள்ளையடித்த கோயில்கள்!
• பார்ப்பனர்கள் கொள்ளையட...
1930களில் தமிழகம் - பொருளாதாரப் பெருமந்தத்தின் தாக்கம்
• 1930களில் தமிழகம் - பொ...
பெண் உடல் தீட்டா? | ஒரு கேள்வி கேக்கணும்
• பெண் உடல் தீட்டா? | ஒர...
முதல்வரைச் சீண்டும் சு.சாமியின் சேட்டை!|Subaveerapandian
• முதல்வரைச் சீண்டும் சு...
ஆகம விதி என்பதே டுபாக்கூர் - அதிரடி காட்டிய அழகரசன்
• ஆகம விதி என்பதே டுபாக்...
அரசு விழாக்களில் மதச் சடங்குகள் எதற்க்காக?
• அரசு விழாக்களில் மதச் ...
பூணூலை அறுத்தெறியுங்கள் - Isabel Wilkerson சுபவீரபாண்டியன்
• பூணூலை அறுத்தெறியுங்கள...
PTR ஐ குறிவைக்கும் தறுதலைகள் - விவாதம்
• PTR ஐ குறிவைக்கும் தற...
பெண்ணியம் என்றால் என்ன! | ஒரு கேள்வி கேக்கணும்
• பெண்ணியம் என்றால் என்ன...
ஒலிம்பிக் ஹாக்கி போட்டிக்கு மதுவந்தி , காயத்திரி போகவேண்டியதான
• ஒலிம்பிக் ஹாக்கி போட்ட...
பகுத்தறிவு - தொடர் உரையின் இரண்டாவது உரை
• பகுத்தறிவு - தொடர் உரை...
அரும்பாக்கம் வீடுகளை இடித்தது சரியா - சுபவீ பதில்
• அரும்பாக்கம் வீடுகளை இ...
ஒப்பற்ற சிந்தனையாளர் பெரியார் - சுபவீரபாண்டியன்
• ஒப்பற்ற சிந்தனையாளர் ப...
பகுத்தறிவு - தொடர் உரையின் முதல் உரை சுபவீ
• பகுத்தறிவு - தொடர் உரை...
அர்ஜூன்சம்பத் அடியாளாகலாம் அர்ச்சகர் ஆவாரா?
• அர்ஜூன்சம்பத் அடியாளாக...
இடஒதுக்கீடு தந்தவர் யார்? கலைஞரா? - காமராஜரா?
• இடஒதுக்கீடு தந்தவர் ய...

Пікірлер: 183
@shanthinibackiyanathan8822
@shanthinibackiyanathan8822 2 жыл бұрын
அய்யா வணக்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு உங்க பேச்சைக் கேட்கிற வாய்ப்பு அருமையான தெளிவான பதிவு நன்றி அய்யா
@jayaramansiddhasari223
@jayaramansiddhasari223 2 жыл бұрын
அருமையான உரை. நிறைய தகவல்கள் அனைவரையும் சென்று அடையவேண்டும்.
@thannasimuthumuthu
@thannasimuthumuthu 2 жыл бұрын
அய்யா அவர்களின் உரை கேட்பதிலும், அதில் வரலாற்று உண்மைகளை தெரிந்து கொள்வதிலும் நான் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறேன். நன்றி அய்யா. ஓரு வரலாற்று பெட்டகம்.
@Cacofonixravi
@Cacofonixravi 3 жыл бұрын
அனைவரும் கேட்க வேண்டும்
@ganesanperiyasamy1350
@ganesanperiyasamy1350 2 жыл бұрын
இனம், மொழி, சமூகநீதி,விழிப்புணர்ச்சி மிகுந்த உரை புலவர் அய்யா அவர்களுக்கு வாழ்த்துகள்!
@puthukaivetrivelanputhukai5812
@puthukaivetrivelanputhukai5812 2 жыл бұрын
செந்தலை கெளதமன் மற்றும் சுப.வீ இருவரும் தமிழகம் முழுவதும் பயணித்து பெரியாரின் கொள்கைகளை பரப்புரை செய்ய வேண்டும்.பெரியாரிசம் தோற்று விட்டால் தமிழர்கள் மீண்டும் பார்ப்பனியத்திற்கு அடிமையாகி விடுவார்கள்.
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 жыл бұрын
@@puthukaivetrivelanputhukai5812 கடைசி வரி வெகு பிரமாதம், அண்ணா!
@e.c.thavamanijoshuaebichel7708
@e.c.thavamanijoshuaebichel7708 2 жыл бұрын
ஐயா செந்தலையார் நீடூழி காலம் வாழ வாழ்த்துகிறேன்.
@thiruselvithiruselvi5269
@thiruselvithiruselvi5269 2 жыл бұрын
அருமை‌ ‍🙏
@perinbarajrajamani5587
@perinbarajrajamani5587 2 жыл бұрын
Supper
@sudhasiva2239
@sudhasiva2239 2 жыл бұрын
ந. அப்பர் சுந்தரம் தஞ்சாவூர். சமூக நீதியை பற்றிய விளக்கம்.நன்று நன்றி. வணக்கம். வளக்கம்
@vijayveervijayveer1673
@vijayveervijayveer1673 2 жыл бұрын
ஆரம்பத்தில் எப்படி பேசினரோ அப்படியே முடியும் வரை பேசினார் 🔥🔥🔥
@dravidiandurairealtor5162
@dravidiandurairealtor5162 2 жыл бұрын
திராவிடம் வெல்லட்டும் 🖤
@srinivasansrinivasanpuli3781
@srinivasansrinivasanpuli3781 2 жыл бұрын
நமது மூதாதையர் பெயர் தெரிவதை விட நமது வரலாறு முக்கியம்.இதுபோன்றவர் களால் தான் தெரித்துக்கொள்ளலாம்.
@வேல்சாமி.மு
@வேல்சாமி.மு 2 жыл бұрын
சூத்திரனிலேயே உயர்ந்தவன் தாழ்ந்தவன் பார்க்கபடுவதே கொடுமையிலும் கொடுமை
@mariaanthony1964
@mariaanthony1964 2 жыл бұрын
ஐயா நான்கவேதங்களையும் தமிழ்வழிபடுத்தி கொடுத்தால் நன்று. அனைத்துமந்திரங்களையும் தமிழ்வழிபடுத்திதாருங்கள் புரிந்துகொள்ள.
@advocate8570
@advocate8570 22 күн бұрын
சமூக நீதியா சம்பூகன் நீதியா
@rajendrana6821
@rajendrana6821 2 жыл бұрын
அந்த ராமனுக்கு அறிவு ஏதாவது இருக்கா
@murthymurthy6168
@murthymurthy6168 2 жыл бұрын
அய்யா அப்படி நாசுவன் வீடு, வண்ணான் வீடு என்று பெயர் சொல்லி அழைக்கவைத்தவர்கள் யாரென்றும் சொல்லி விடுங்கள்; தமிழ்நாட்டிற்கு எப்போது ஜாதி வந்தது என்பதையும் கூறிவிடுங்கள். இப்படி மங்கலம் என்று கொடுக்கப்பட்டதும் தெலுங்கு நாயக்கர் ஆட்சியில் என்பதையும் கூறுங்கள்; அப்போதுதான் யார் தமிழன் என்பது தெரியும்.
@marimuthumuthu4197
@marimuthumuthu4197 2 жыл бұрын
சென்னை தியாகராஜநகரை தியாகராஜ நகர் என்றே முழுமையாக எழுத பயன்படுத்த சென்னை மாநகராட்சி அறிவிக்கை வெளியிட வேண்டும். அதேபோல் கலைஞர் கருனாநிதிநகர் என்பதையும்‌முழுமையாக எழுதப்பட்டு பயன்பாட்டில் புழக்கத்தில் வைக்க வேண்டும் . T நகர் KK நகர் என்பது திருத்தப்பட‌வேண்டும். இவை அரசின் கவணத்திற்கு எடுத்துச் செல்லப்பட வேண்டும். பேருந்துகள் சாலைகள் வணிகநிறுவனங்களின் பெயர்பலகைகளில் உடன் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
@elangos4190
@elangos4190 3 жыл бұрын
செந்தலையாரை ரசி்க்கிறேன் ,பாராட்டுகிறேன், பார்க்க விருமபுகிறேன். ்்்்்ஒரத்தூர் இளங்கோ.
@chandrasekaranah1800
@chandrasekaranah1800 2 жыл бұрын
தெள்ளிய நீரோடை போல பேச்சு.திராவிட இயக்கத்தின் தன்மையை , அதன மேன்மையை ,அதன் அவசியத்தை பறைசாற்றும் பக்குவம்.பாடமாக இளையதலைமுறையினரிடையே கொண்டு செல்ல வேண்டிய தேவையை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டும் உரை.நன்றி ஐயா.
@sriram8340
@sriram8340 Жыл бұрын
அய்யா மிகவும் கருதான சொற்பொழிவு. மனதுக்கு நிறைவாக இருக்கிறது. மனதான நன்றி. எதயையும் யோசிக்காமல் கோவிலுக்கு சென்ற காலங்கள் உண்டு எப்பொழுதாவது. ஆனால் தற்சமயம் கடவுள் maruppalan. பார்ப்பனியம் erhirppaalan. Cheñai வரும்பொழுது பெரியார் மாளிகைக்கு சென்று சுப வே அவர்களை சந்திக்க வேண்டும் என்ற ஆசை உலது. மேலும் தந்தை பெரியார் புத்தகங்கள் வாங்க வேண்டும்.
@vijayveervijayveer1673
@vijayveervijayveer1673 2 жыл бұрын
சார்பட்ட பரம்பரை திராவிடவீரர் ரங்கன் வத்தியார் மாதிரி பேசுறீங்க இல்லை உங்கள பாத்துதான் எடுத்திருப்பாங்க
@athangamuthu
@athangamuthu 2 жыл бұрын
இவரைப் போன்ற ஆயிரக்கனக்கானவர்கள் தேவை. ஒவ்வொரு கிராமங்களுக்கும் சென்று விழிப்புனர்வை ஏற்படுத்த வேண்டும். சமுதாயத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.
@sankarduraisamy2547
@sankarduraisamy2547 2 жыл бұрын
நானும் இதை வழிமொழிகிறேன்!
@jeganathannathan9974
@jeganathannathan9974 2 жыл бұрын
தற்கால இளைஞர் கள் மிகப் பெரிய பாக்ய சாலிகள். இவ்வளவு விஷயங்களை இவ்வளவு தெளி வாக 50 வருடங்களுக்கு முன்பு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை யே என்று பெரிதும் வேதனைப் படுகிறேன். நன்றாகப் புரிகிறது. அப் போ தெல்லாம் இவர்கள் எல்லாம் பெரியாரை போன்று பல பக்குவப்பட்ட தலை வர்க ளிடம் பயிற்சி மேற் கொண்டு இருந்திருப்பார் கள். எங்கள் பெற்ற வர்களும் பார்ப் பனீய பாதிப்பில் தாழ்வு மனநிலையில் அவரவர் தொழில் செய்து வயிற்றுப் பசியில் வாடிக் கொண்டு இருந் தோம்.
@AbbasAli-by5nr
@AbbasAli-by5nr 2 жыл бұрын
முதன்முதலாக ஐய்யா அவர்களின் பேச்சைக் கேட்கிறேன்..பெரியார் அவர்கள் வாழ்ந்த காலத்திற்கு எம்மை அழைத்துச் சென்று விட்டார்... நான் இன்னும் சற்று இருபது ஆண்டுகளுக்கு முன்பே பெரியார் காலத்தில் பிறந்திருக்கக் கூடாதா என்கிற ஏக்கம் எனக்குள் ஏற்படுகிறது... செந்தலை கவுதமன் ... செந்தலை கவுதமன்... செந்தலை கவுதமன்... இவரொருவர் போதும் பெரியாரிய கொள்கைகள் என்றும் வாழும் என்ற எண்ணம் தற்போது எனக்கு மேலோங்கி, உள்ளம் மிகுந்த மகிழ்ச்சியை கொடுக்கிறது. ஐய்யா அவர்களை தமிழ் சமூகமும், அறநெறியாளர்களும், தமிழக அரசும் முக்கியமாக யூட்யூப் நண்பரகளும் தக்க வகையில் பயன்படுத்தி தமிழ்ச்சமூகத்தை உய்விக்க வேண்டும் என உரிமையோடு கேட்டுக் கொள்கிறேன்.
@rmadhavan5689
@rmadhavan5689 2 жыл бұрын
அய்யாவின் பேச்சு நடை / உச்சரிப்பு / குரல் வளம் மிக்க அருமை
@abdulnazar4596
@abdulnazar4596 2 жыл бұрын
உங்கள் சொற்பொழிவு அரிதாகிவிட்டதே'
@liyakathali612
@liyakathali612 2 жыл бұрын
தந்தை பெரியார் அறிஞர் அண்ணா இருவரும் இவர் உரையில்உருவில் வருகிறார்
@SriniVasan-ym7px
@SriniVasan-ym7px 2 жыл бұрын
தற்போதும் குழந்தைகளுக்கு ஒரு எழுத்து இரு எழுத்து தமிழும் சமஸ்கிருதமும் கலந்து வைக்கிறார்கள்.இன்றும் சமஸ்கிருதம் தாய்மொழிமீது ஆதிக்கம் ஒழிக்கமுடியவில்லையே. அரசு அலுவலங்களில் ஆவணங்கள் விண்ணப்பம் தமிழும் சமஸ்கிருதமும் கலந்து ஆதிக்கம் இருக்கிறது.இவைகளை இன்றும் மாற்றமுடியவில்லையே
@chandramuthian7796
@chandramuthian7796 2 жыл бұрын
அய்யா நீங்கள் ஒரு அரிய மனித ர்!!!!
@நா.தொல்காப்பியன்
@நா.தொல்காப்பியன் 2 жыл бұрын
சனதன கூட்டம் நம்மை சாமி சாமி..... என அழைக்க வைத்த பகுத்தறிவு ஆசான்.....அய்யாசாமி துரைசாமி..... பழனிச்சாமி...... வேலுசாமி...... சாமி... துரை.... அப்பாசாமி..... முனுசாமி...... கோவிந்தசாமி...... கந்தசாமி..... என ஆரியகூட்ட...த்தை சாமி... போடவைத்த பல்கலைகழகம்.......
@santhoshlingam4069
@santhoshlingam4069 2 жыл бұрын
ஐயா உங்கள் கருத்துக்கள் என்னை நெகிழ வைத்தது.நன்றி ஐயா..🙏🙏
@syedghousebasha505
@syedghousebasha505 2 жыл бұрын
அருமையான பேச்சு! முழுமையாக கேட்டேன்! திராவிடனின் பெருமை உணர்ந்தேன்!
@kumarankumaran2588
@kumarankumaran2588 Жыл бұрын
*முகம்மது நபியின் காம இச்சைக்காக வஹி இறக்கும் அல்லாஹ்* 👇👇👇 *இஸ்லாத்தின் மிகவும் பிரபல்யமான ‘இறை தூதன்’ முகம்மதுவை பற்றி இஸ்லாமியர்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறர்கள்.* ஆனால் இந்த முகம்மதுவின் உண்மையான நிறம் இப்பொழுது உலகத்திற்கே தெரியும். முகம்மது, அவனுக்கு யாரிடமெல்லாம் காம சுகத்தை அனுபவிக்க விரும்புகிறானோ, அவர்களிடமெல்லாம், அவ்வாறு காமசுகத்தைப்பெற தவறியதேயில்லை. இதற்கு ஒரு காரணம், இவனின் காம பசியின் மேல் ,அல்லா வைத்த அக்கறைதான் போலும். ஏனென்றால், குரானில் உலகத்தில்லுள்ளவர்களிடையே அன்பு செலுத்துதல்,சகோதரத்துவம் போன்ற நல்ல விஷயங்கள் இல்லவேயில்லை (முகம்தியர்கள் இருக்கின்றன என்று வாதாடுவார்கள் ), ஆனால் காமுகன் முகமதுவின் காம நாயகிகளின் பெயர்கள் மட்டும் நிறைய இடத்தில் வருகின்றன. இந்த ஈன முகமது,13 பெண்களை மணந்தான்.இதில் ஆயேஷாவையும்,கடீஜாவையும் தவிர்த்து,11 பெண்களை ஒரே காலக்கட்டத்தில் நிக்காஹ் செய்து கொண்டான். இவர்களுடன்,முகமது பல நாட்கள் தொடர்ந்து உடலுறவு அனுபவித்தது மட்டுமல்லாமல் சில நேரங்களில் எலோரையும் ஒரே இரவில் காம கபளீகரம் செய்து விடுவானாம் !! இந்த ‘தேவ தூதன்’ , ஆயேஷாவை,அவளின் 6 ஆவது வயதில் நிக்காஹ் செய்து கொண்டான்,அது மட்டுமா ? தனது வளர்ப்பு மகனின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை,அவளை நிக்காஹ் செய்து கொண்டான். இதற்கெல்லாதிற்கும் மேல்,இந்த நீச முகமதுவுக்கு,பல்லாயிரம் காம அடிமைகள் வேறு. இவர்களையும் இவன் விட்டு வைத்துவிடுவானா ? எல்லோரிடமும் உடல் சுகத்தை அனுபவித்தது மட்டுமல்லாமல்,இந்த காம அடிமைகளின் தகப்பனார்கள் மற்றும் கணவர்களை கொடூரமாக கொன்று விட்டு,அந்த வினாடியே,அவர்களுடன்(காம அடிமைகள்)காமத்தை அனுபவித்து விடுவான். என்னே ‘இறைவனின் மதத்தின்’ தூதனின் மாண்பு ?? குரானிலிருந்து ஆதாரங்கள் : முகமதுவின் காம லீலைகளால் மனிதர்கள் குழப்பமடைவார்கள் என்று,அல்லாவே குரானில் ,முகமதுவின் காம லீலைகளை பற்றி சொல்லியிருக்கிறான்.இந்த காம ரசம் கலந்திருக்கும் வசனங்கள் மக்களால் பராயணம் செய்யப்பட்டு,போற்றப்பட்டு வருகிறது. குரானில் எப்படி ஒவ்வொரு வசனமும் மாற்றப்படாமல்,சந்தேகிக்க முடியாமல்,அப்படியே நம்பப்படுகிறதோ,அவ்வறே இந்த வசனங்களும் கொண்டாடப்படுகிறது. ” (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து ,நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில்,நீர் : ” அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.” என்று சொன்ன போது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,மனிதர்களுக்கு பயந்து நீ உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் : ஆனால் அல்லாஹ்,அவந்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியானவன் ,ஆதலால் ஜைடு அவளை விவாக விலக்கு செய்து விட்ட பிறகு,அவளை நாஂ உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால்,முக்மின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள்,அப்பெண்களை மணக்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றெ தீர வேண்டிய அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.” (குரான் 33:37) ----அதாவது,மாமனார்கள் பெண்களுக்கு தகப்பனார் ஸ்தானத்திலிருப்பவர்.ஆங்கிலத்தில் கூட father-in-law என்றே வழங்கப்படுகிறது…. அப்படியிருக்கும் போது,ஒருத்தனுடைய மனைவியை அவன் விவாகரத்து செய்துவிட்டால்,அவன் மனைவியை தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் மாமனார் நிக்கா செய்யலாமாம்..இது தான் முகமது காட்டிய வழி… அந்த காமுகரசன், தனது வளர்ப்பு மகன் ஜைட்டின் மனைவி ஜைனாபை விரும்பினான்.. ஆனால்,மற்றவர்களுக்கு பயந்துகொண்டு..,அதை வெளியிட வில்லை.. ஆனால் அல்லா சொன்னான் “என்னை தவிர யாருக்கும் நீ பயப்படக்கூடாது,உன் மனதிலிருக்கும் எண்ணம் எமக்கு தெரியும்.. ஆதலால்,சையத் அவளை விவாகரத்து செய்துவிடு,நான் அவளை உமக்கு மணம் செய்துவித்தேன்”..இது தான் அந்த குரானிய வசனத்தின் அர்த்தம்… அதாவது,தனது வளர்ப்பு மகனின் மனைவியை...தான் விரும்புவதால்,ஜைட்கிட்ட அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா….. இது தான் அல்லாவின் லட்சணம்…
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
வணக்கம் அறிவை கொண்டாடும் உலகமாக தமிழகம் இருப்பது இந்தியாவுக்கு மட்டுமல் முளு உலகிற்குமே நன்மை பயப்பதே அறிவை அறிவாக பார்கும் பண்பியல் தமிழர் கட்டு உண்டு சமூகநீதி நாள் கொண்டிருக்கும் உள்ளடக்கம் சமூக அறிவை அதன் தேவையை மேலும் வளர்த்தல் வேகமாக்குதல் சேர்ந்ததாகும் இது தமிழகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்குமான நாள் சிந்தனையை விரிவாக்கும் பாதையின் குறியீடு கடந்துவந்த பாதையை மீட்டுப்பாப்பதும் அடங்கும் திராவிட கருத்தியல் வளியாக மனிதகுல வாழ்வை பெரியார் அண்ணா முன்னெடுத்தார்கள் கலைஞர் எப்படி விரிவாக்கி நடைமுறைக்கு உருவாக்கினார் என்ற தொடர்ச்சி பொறுப்பான இன்றைய முதலமைச்சர் கையில் கிடைத்துள்ளது. பொறுப்பான கூட்டணி பொருத்தமாய் அமைந்துள்ளது வாழ்க வையகம் தனபாலன்
@jayaramanc629
@jayaramanc629 2 жыл бұрын
ஐயா வணக்கம் நீங்கள் மிகவும் சிறப்பாக பேசியுள்ளிர்கள்!! மிகவும் சிறந்த தகவல்கள் தெரிந்திருக்கிறது இந்த தகவல்களை உங்கள் தலைவர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் குடும்பத்துக்கும் தெரிவிக்க வேண்டுமாய் கேட்டுகொள்கிறேன்
@sampathr3589
@sampathr3589 2 жыл бұрын
சிறப்பு.
@mohammedfarook609
@mohammedfarook609 2 жыл бұрын
அய்யா நான் படித்த போது மணி அய்யர் என்ற ஒரு பார்ப்பன ஆசிரியர் மாடு மேய்க்க போடா என்று தான் திட்டுவான்
@balabalamurugan3111
@balabalamurugan3111 2 жыл бұрын
அருமையான தமிழ் மழையில் நனைந்து பயன் பெற்றோம்
@aguilanedugen4066
@aguilanedugen4066 3 жыл бұрын
நல்ல தெளிவான பேச்சு அனைவருக்கும் பார்க்க வேண்டும் நன்றி ஐயா தொடர்ந்து பேசுங்கள் வாழ்க பெரியார் வளர்க பகுத்தறிவு.
@misterrightramdass7481
@misterrightramdass7481 2 жыл бұрын
மிகத்தெளிவான பதிவு. மகிழ்ச்சி!...
@selvarajk1785
@selvarajk1785 2 жыл бұрын
இளைஞர்களிடம் பகுத்தறிவை கொண்டு செல்ல வேண்டும்
@thulasishanmugam8400
@thulasishanmugam8400 2 жыл бұрын
பகுத்தறிவு இருந்தால் பதாகைக்கு பால் ஊற்றுவானா?
@johnbaba73
@johnbaba73 2 жыл бұрын
அருமையான உரை ஐயா. நன்றி
@ganapathyjeeva7138
@ganapathyjeeva7138 2 жыл бұрын
ஐயா,சிறப்பு. மகிழ்ச்சி
@ratinamjohnson4404
@ratinamjohnson4404 2 жыл бұрын
அருமை ஐயா! மிக குறைந்த நேரத்தில் மிக பெரிய வரலாற்றை மிக அற்புதமாக தெள்ளத்தெளிவாக சொல்லியிருக்கிறார் வாழ்க திராவிடம் நன்றி ஐயா.
@amigo4558
@amigo4558 2 жыл бұрын
பதிவேற்றிய நல்லோர்க்கு மிக்க நன்றி. தமிழர் சிந்தனைத் திறனை வளர்க்கும் திராவிட இளைஞர் பேரணிக்கு ஆயிரம் கோடி நன்றி.
@perangiyursvdurainagaraj4692
@perangiyursvdurainagaraj4692 2 жыл бұрын
மிக சிறப்பான உரை.
@rdgy1875
@rdgy1875 2 жыл бұрын
அய்யா உங்களுடைய தமிழ் புரட்சி தொடர என்றும் வாழ்த்துக்கள் ஐயா.
@govindarajalunaidurajarama1136
@govindarajalunaidurajarama1136 2 жыл бұрын
unmaikalai urakka sonneerkal. SUPER.
@selvarajugurusamy9742
@selvarajugurusamy9742 2 жыл бұрын
ஐயா தங்களின் மிகச் சிறப்பான அற்புதமான கருத்துக்களை கொண்ட பதிவு தலை வணங்குகிறேன்.
@jothiganesh2862
@jothiganesh2862 2 жыл бұрын
இளம் தலைமுறையினர் அனைவருக்கும் அய்யாவின் கருத்துக்கள் போய் சேர வேண்டும்...
@palanikumarv6086
@palanikumarv6086 2 жыл бұрын
அற்புதமான பேச்சு அய்யா ❤️❤️❤️
@ManiMani-oc4ro
@ManiMani-oc4ro 2 жыл бұрын
இதுதான் தமிழ்தேசிய திரவிடம்வாழ்கவாழ்கசமூகநீதிஐயா
@manithilamanithila829
@manithilamanithila829 2 жыл бұрын
கலைஞணரே பேசியது போல் உள்ளது...
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 2 жыл бұрын
Periyar yen thalaivan🔥🔥🔥🔥
@abdulhakeem6777
@abdulhakeem6777 2 жыл бұрын
இடித்துறைக்கும் உரை.
@sekarkc2537
@sekarkc2537 2 жыл бұрын
அருமை, அய்யா.
@stellaruban1895
@stellaruban1895 3 жыл бұрын
நம் மக்கள் எப்போது திறுந்துவார்கள்...
@ilayarajaraja6137
@ilayarajaraja6137 Жыл бұрын
கடவுள் மறுப்பை ஏற்க்கும் போது
@mohamedrafik2600
@mohamedrafik2600 3 жыл бұрын
மிக அருமையாக சொன்னீர்கள் சகோதரரே 👌
@kumarankumaran2588
@kumarankumaran2588 Жыл бұрын
தனது வளர்ப்பு மகனின் மனைவியை விரும்பிய முகம்மதின் அயோகியத்தனத்தையும் காம பித்தையும் என்னவென்று சொல்ல ? இந்த அயோக்கியத்தனத்தை நியாயப்படுத்துகிறது இன்றைய ஜமாத்துக்கள்.. குறிப்பாக தமிழ் நாட்டு ஜமாத்துக்கள்..இதற்கு ஒரு கூட்டம் கூட்டி,சொற்பொழி வேறு..தூ !!!--- “நபியே! எவர்களுக்கு நீர் மஹரை கொடுத்துவிட்டீரோ, அந்த உம்முடைய மனைவியரையும், உமக்கு(ப் போரில் எளிதாக) அல்லாஹ் அளித்துள்ளவர்களில் உன் வலக்கரம் சொந்தமாக்கிக் கொண்டவர்களையும்,நாம் உமக்கு ஹலாலாக்கி இருக்கின்றோம் ; அன்றியும் உம் தந்தையாரின் சகோதரர்களின் மகள்களையும்,உம் தந்தையாரின் சகோதரிகளின் மகள்களையும், உம் மாமனார்களின் மகள்களையும்,உம் தாயின் சகோதரிகளின் மகள்களையும் ,இவர்களில் யார் உம்முடன் ஹிஜ்ரத் செய்து வந்தார்களோ,அவர்களை (நாம் உமக்கு விவாகத்திற்கு ஹலாலாக்கினோம்) : அன்றியும் முக்மினான ஒரு பெண் நபிக்கு தன்னை அர்ப்பணித்து ,நபியும் அவளை மணந்துக் கொள்ள விரும்பினால்,அவளையும் (மணக்க உம்மை நாம் அனுமதிக்கின்றோம்) : இது மற்ற முக்மின்களுக்கன்றி உமக்கே,(நாம் இத்தகு உரிமையை அனுமதிக்கின்றோம்: மற்ற முக்மின்களை பொருத்தவரை) அவர்களுக்கு அவர்களின் வலக்கரங்கள் சொந்தமாக்கிக்கொண்டவர்களைப் பற்றி நாம் கடமையாக்கியுள்ளதை நன்கறிவோம் : உமக்கு ஏதும் நிர்ப்பந்தங்கள் ஏற்படாதிருக்கும் பொருட்டே (விதி விலக்களித்தோம்) :மேலும் அல்லாஹ் மிக மன்னிப்பவன் : மிக்க அன்புடையவன் ” (குரான் 33:50) --முஸ்லிம் அல்லாதவர்களுக்கெதிரான போர்களில்,பல தடவை முகமது வெற்றியடைந்திருக்கின்றான்.தோல்வியடைந்தவர்களின் மனைவிமார்களையும் மகள்களையும் இவன் கற்பழித்திருக்கிறான்.தனது,இக்காமுக குணத்தை நியாயப்படுத்த,இந்த குரானிய வசனைத்தை இவன் இயற்றினன்,இந்த வசனத்தின் வழி,முகமதுக்கு “அல்லா” (கட்டுக்கதை) ,போரில் கைபற்றிய பெண்களை,அவன் விரும்பினால்,மணக்க அனுமதி கொடுக்கிறான்.முகமதுக்கு மட்டும் இந்த தனி சலுகையாம்,ஏனென்றால்,முகமது ஏதெனும் நிர்பந்தம் வரக்கூடாதாம். ஆனால்,உண்மையென்னவென்றால்,முகமது ஒரு காமுகக் கொடூரன்.போர்களில் வெற்றியடைந்த பிறகு,தோல்வியுற்றவர்களின் சொத்துக்களை அபகரித்து,தனது கொள்ளையர் கூட்டத்துடன் பங்கிட்டுக் கொள்வதோடு நிற்காமல்,தோல்வியுற்றவர்களின் பெண்களையும் மானபங்கப் படுத்துவான்.அவர்களின் மனைவிமார்களை,கற்பழித்து,மனைவியாக ஏற்றுக் கொள்வதை நியாயப்படுத்த,இப்படி ஒரு வசனத்தை இவனே ஏற்படுத்தி விட்டு, தனது கற்பனை கடவுளான “அல்லா” தான் இதை தனக்கு இறக்கினானென்று புளுகினான்,இந்த புளுகை,இன்றைக்கும் முஸ்லிம்கள்,இறை வாக்கென்று நம்புகிறார்களென்றால், இவர்களல்லவோ மூட நம்பிக்கையை கடைபிடித்து, பகுத்தறிவை அழிக்கும் ,காமுக கூட்டம். --- “அவர்களில் நீர் விரும்பியவரை,ஒதுக்கிவைக்கலாம்,நீர் விரும்பியவரை உம்முடன் தங்க வைக்கலாம்.நீர் ஒதுக்கி வைத்தவர்களில்,நீர் நாடியவர்களை உம்முடன் சேர்த்துக் கொள்ளலாம்.(இதில்) உம்மீது குற்றமில்லை : அவர்களுடைய கண்கள் குளிர்ச்சியடையும் பொருட்டும்,அவர்கள் விசனப்படாமல் இருப்பதற்கும்,அவர்கள் ஒவ்வொருவருக்கும் நீர் அவர்களுக்கு கொடுப்பதைக் கொண்டு திருப்தியடைவதற்காகவும்,இது சுலபமான வழியாகும்.அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் இருப்பதை நன்கறிகிறான் : இன்னும் அல்லாஹ் எல்லாம் அறிந்தவன் : மிக்க பொறுமையாளன் ” (குரான் 33:51)
@kumarankumaran2588
@kumarankumaran2588 Жыл бұрын
*முகம்மது நபியின் காம இச்சைக்காக வஹி இறக்கும் அல்லாஹ்* 👇👇👇 *இஸ்லாத்தின் மிகவும் பிரபல்யமான ‘இறை தூதன்’ முகம்மதுவை பற்றி இஸ்லாமியர்கள் எப்படியெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறர்கள்.* ஆனால் இந்த முகம்மதுவின் உண்மையான நிறம் இப்பொழுது உலகத்திற்கே தெரியும். முகம்மது, அவனுக்கு யாரிடமெல்லாம் காம சுகத்தை அனுபவிக்க விரும்புகிறானோ, அவர்களிடமெல்லாம், அவ்வாறு காமசுகத்தைப்பெற தவறியதேயில்லை. இதற்கு ஒரு காரணம், இவனின் காம பசியின் மேல் ,அல்லா வைத்த அக்கறைதான் போலும். ஏனென்றால், குரானில் உலகத்தில்லுள்ளவர்களிடையே அன்பு செலுத்துதல்,சகோதரத்துவம் போன்ற நல்ல விஷயங்கள் இல்லவேயில்லை (முகம்தியர்கள் இருக்கின்றன என்று வாதாடுவார்கள் ), ஆனால் காமுகன் முகமதுவின் காம நாயகிகளின் பெயர்கள் மட்டும் நிறைய இடத்தில் வருகின்றன. இந்த ஈன முகமது,13 பெண்களை மணந்தான்.இதில் ஆயேஷாவையும்,கடீஜாவையும் தவிர்த்து,11 பெண்களை ஒரே காலக்கட்டத்தில் நிக்காஹ் செய்து கொண்டான். இவர்களுடன்,முகமது பல நாட்கள் தொடர்ந்து உடலுறவு அனுபவித்தது மட்டுமல்லாமல் சில நேரங்களில் எலோரையும் ஒரே இரவில் காம கபளீகரம் செய்து விடுவானாம் !! இந்த ‘தேவ தூதன்’ , ஆயேஷாவை,அவளின் 6 ஆவது வயதில் நிக்காஹ் செய்து கொண்டான்,அது மட்டுமா ? தனது வளர்ப்பு மகனின் மனைவியையும் விட்டு வைக்கவில்லை,அவளை நிக்காஹ் செய்து கொண்டான். இதற்கெல்லாதிற்கும் மேல்,இந்த நீச முகமதுவுக்கு,பல்லாயிரம் காம அடிமைகள் வேறு. இவர்களையும் இவன் விட்டு வைத்துவிடுவானா ? எல்லோரிடமும் உடல் சுகத்தை அனுபவித்தது மட்டுமல்லாமல்,இந்த காம அடிமைகளின் தகப்பனார்கள் மற்றும் கணவர்களை கொடூரமாக கொன்று விட்டு,அந்த வினாடியே,அவர்களுடன்(காம அடிமைகள்)காமத்தை அனுபவித்து விடுவான். என்னே ‘இறைவனின் மதத்தின்’ தூதனின் மாண்பு ?? குரானிலிருந்து ஆதாரங்கள் : முகமதுவின் காம லீலைகளால் மனிதர்கள் குழப்பமடைவார்கள் என்று,அல்லாவே குரானில் ,முகமதுவின் காம லீலைகளை பற்றி சொல்லியிருக்கிறான்.இந்த காம ரசம் கலந்திருக்கும் வசனங்கள் மக்களால் பராயணம் செய்யப்பட்டு,போற்றப்பட்டு வருகிறது. குரானில் எப்படி ஒவ்வொரு வசனமும் மாற்றப்படாமல்,சந்தேகிக்க முடியாமல்,அப்படியே நம்பப்படுகிறதோ,அவ்வறே இந்த வசனங்களும் கொண்டாடப்படுகிறது. ” (நபியே) எவருக்கு அல்லாஹ்வும் அருள் புரிந்து ,நீரும் அவர் மீது அருள் புரிந்தீரோ, அவரிடத்தில்,நீர் : ” அல்லாஹ்வுக்கு பயந்து நீர் உம் மனைவியை (விவாக விலக்குச் செய்து விடாமல்) உம்மிடமே நிறுத்தி வைத்துக் கொள்ளும்.” என்று சொன்ன போது, அல்லாஹ் வெளியாக்க இருந்ததை,மனிதர்களுக்கு பயந்து நீ உம்முடைய மனத்தில் மறைத்து வைத்திருந்தீர் : ஆனால் அல்லாஹ்,அவந்தான் நீர் பயப்படுவதற்கு தகுதியானவன் ,ஆதலால் ஜைடு அவளை விவாக விலக்கு செய்து விட்ட பிறகு,அவளை நாஂ உமக்கு மணம் செய்வித்தோம். ஏனென்றால்,முக்மின்களால் வளர்க்கப்பட்டவர்கள் தம் மனைவிமார்களை விவாகரத்து செய்துவிட்டால், அவர்களை வளர்த்தவர்கள்,அப்பெண்களை மணக்க யாதொரு தடையும் இருக்கக் கூடாது என்பதற்காக இது நடைபெற்றெ தீர வேண்டிய அல்லாஹ்வின் தீர்ப்பாகும்.” (குரான் 33:37) ----அதாவது,மாமனார்கள் பெண்களுக்கு தகப்பனார் ஸ்தானத்திலிருப்பவர்.ஆங்கிலத்தில் கூட father-in-law என்றே வழங்கப்படுகிறது…. அப்படியிருக்கும் போது,ஒருத்தனுடைய மனைவியை அவன் விவாகரத்து செய்துவிட்டால்,அவன் மனைவியை தகப்பனார் ஸ்தானத்திலிருக்கும் மாமனார் நிக்கா செய்யலாமாம்..இது தான் முகமது காட்டிய வழி… அந்த காமுகரசன், தனது வளர்ப்பு மகன் ஜைட்டின் மனைவி ஜைனாபை விரும்பினான்.. ஆனால்,மற்றவர்களுக்கு பயந்துகொண்டு..,அதை வெளியிட வில்லை.. ஆனால் அல்லா சொன்னான் “என்னை தவிர யாருக்கும் நீ பயப்படக்கூடாது,உன் மனதிலிருக்கும் எண்ணம் எமக்கு தெரியும்.. ஆதலால்,சையத் அவளை விவாகரத்து செய்துவிடு,நான் அவளை உமக்கு மணம் செய்துவித்தேன்”..இது தான் அந்த குரானிய வசனத்தின் அர்த்தம்… அதாவது,தனது வளர்ப்பு மகனின் மனைவியை...தான் விரும்புவதால்,ஜைட்கிட்ட அவளை விவாகரத்து செய்ய சொல்லி,அவளை முகமதுக்கு மணம் செய்து வைத்தானாம் அல்லா….. இது தான் அல்லாவின் லட்சணம்…
@srajsraj3588
@srajsraj3588 3 жыл бұрын
🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏💞💞💞💞💞💞💞💞 ஐயா அருமை அருமை அருமை
@BalaKrishnan-cz7vu
@BalaKrishnan-cz7vu 2 жыл бұрын
அருமையான பதிவு ஐயா
@justinkaraikal
@justinkaraikal 2 жыл бұрын
இசைஞானியின் இசை ரகசியங்கள்! PART 1 kzbin.info/www/bejne/l2jLeoWQjJWMhck
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 2 жыл бұрын
Periyar Periyar than. 💪💪💪💪👍👍👍🙏🙏🙏🙏
@kamals563
@kamals563 2 жыл бұрын
Kalvi. Padippu. Education miga mukkiam. Our rights. Human rights..... Right to Education. Right for human dignity. Right for self respect. Right for freedom. For everyone.
@thirugnanamurthydhandayuth8000
@thirugnanamurthydhandayuth8000 2 жыл бұрын
நல்ல ஆய்வு, நல்ல மதிப்பீடு, தெளிவான விவரிப்பு, காலத்தேவை, இளைஞர்களுக்கு நல்ல பாடம் அவசியம் கேட்க வேண்டிய உரை. நன்றி வாழ்த்துக்கள்
@muthuvelsmuthuvels9569
@muthuvelsmuthuvels9569 2 жыл бұрын
ஐயா அவா்கள் பேச்சு கேட்டு நீண்ட நாள்கள் ஆகிவிட்டது. இந்த காணொளி கண்ட பிறகு மகிழ்ச்சி அடைந்தேன்.
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
வணக்கம் ஐயா உங்கள் பேச்சு ஆழமான அறிவுநிலை கொண்டது அதேவேளை பார்ப்பனர்களை எம்முடன் அனணத்து மனிதர் ஒன்றுதான் என வெ தமிழாக ஒன்றிவாழும் தமிழ்நாட்டு பிராமணர்கள் ஒத்துளைத்து ஒன்றுபட்டு வாழும் நிலையை வார்டும் விதமாகவும் நீங்கள் பேசவேண்டும் என்று நினைக்கிறேன் எதிர்நிலைகொண்டு தொடர்ந்து பேச வேண்டு என்று இல்லை இணக்கத்தை ஏற்படுத்த பாலமாக இருக்க வேண்டிய கருத்துக்களும் தேவை ' எம்மவராக நாம் புரிவதும் அவர்கள் திராவிட அறிவு நிலையின் தேவையை புரிவதும் மனிதகுல மேம்பாடாகும் ' தனபாலன் *அறிவான மக்களால் நிறைவான உலகம்*
@அன்புடன்-ன2த
@அன்புடன்-ன2த 2 жыл бұрын
மூடநம்பிக்கை, மனித இன ஏற்ற தாழ்வு தகர்த்தெறிவதை பற்றி தெளிவாக பேசினீர்கள்..வாழ்த்துக்கள்
@creater_anbu_raja3266
@creater_anbu_raja3266 2 жыл бұрын
உண்மை 👌🏻👌🏻👌🏻
@sathyamoorthi540
@sathyamoorthi540 3 жыл бұрын
Iyya , We are salutes Thalaivar Thalapathi Avarkal the Hon'ble Chief minister of Tamilnadu ⚘⚘⚘
@AsmaLeathers
@AsmaLeathers 2 жыл бұрын
அருமையான பேச்சு! பல நாட்களுக்கு முன் கேட்டதை, நினைவு படுத்தியதற்க்கு வாழ்த்துக்கள்!💐🌹
@abdulhakeem6777
@abdulhakeem6777 2 жыл бұрын
சமூகநீதி சம்பூகநீதி
@aquaristashok
@aquaristashok 3 жыл бұрын
Sir. Your voice throw is mesmerising.
@rajiahponniah9165
@rajiahponniah9165 3 жыл бұрын
If every parppAn is born to one, whether he is ready to tell the meaning of Sanskrit slogan in tamil to Tamil devotees. He won't do it. Because the Sanskrit slogan will spell the dirty meaning .
@vasanthakumar7292
@vasanthakumar7292 2 жыл бұрын
Y 5 6 7 G67 7
@clementdhanraj5455
@clementdhanraj5455 2 жыл бұрын
Your speech is very informative to everyone, thankyou very much
@vijayveervijayveer1673
@vijayveervijayveer1673 2 жыл бұрын
அய்யா பேச்சு சும்மா தெறி பேபி
@paddupaddu4925
@paddupaddu4925 2 жыл бұрын
Excellent sir 🙏 🙏🙏💐
@sendhanamudhan7975
@sendhanamudhan7975 2 жыл бұрын
Pulavare🙏🙏🙏🙏
@jelavarasan7925
@jelavarasan7925 3 жыл бұрын
Super
@oneminutesago5026
@oneminutesago5026 3 жыл бұрын
Super
@premlanson845
@premlanson845 2 жыл бұрын
👏
@babaiyermanispiritualandpo2062
@babaiyermanispiritualandpo2062 2 жыл бұрын
❤️💓💖💕 touching Speaking looking and presentation.
@elliyask9399
@elliyask9399 2 жыл бұрын
VAAZTHUKKAL IYYAH THELIVAANAH VILAKKAH MAANAH PEACHU NEENGAL THODARNDU PEASAH VENDUM ILAINGAR GALUKKU PERIYAAR SAMOOGAH NEEDHI YENNAH VENRU UNGALAI PONRAVARGAL DAAN PURIYAH VAIKKAH MUDIYUM.
@chithiravanam6760
@chithiravanam6760 2 жыл бұрын
DK, DMK, MDMK, all have super leaders with excellent speaking skills. Ayya Senthalai Gowthaman is one among them. Vaazhka avar
@ravikumar-tg4te
@ravikumar-tg4te 2 жыл бұрын
Chitherai vanam neengal sonna dk dmk mdmk vill Periyar rin samuganeethi ullatha dk dmk mdmk all are kollai kutta tiruttu pasangal katchikku leader their son only and these are family property only evergal pesee pesee makkalai yemarthe muttal akke up to one lakh cores kollai aadithu now Tamil nattai kadanali akke now Tamil nattu loan up to 3456 lakh cores this dravida sadanai and each Tamil people head up to two cores loan ullathu who is response not pappan only dravida tiruttu kuttam dk dmk mdmk is fully response
@RajRaj-eu6uu
@RajRaj-eu6uu 2 жыл бұрын
Did u make a program on Palm Festival in Chennai organised by Naam Tamilar Katchi..
@sivapath1745
@sivapath1745 2 жыл бұрын
திராவிட இயக்க தமிழர் பேரவை” திராவிடம் என்றால் அது ஒரு இயக்கம், திராவிடம் ஒரு இனமல்ல, தமிழர் பேரவை திராவிட இயக்கத்தில் அங்கம் வகிக்கும் ஓர் இனக்குழுவினர் இதுதான் சரியான புரிதலா அல்லது திராவிடம் என்றால் என்ன என்றுதான் வரையறுத்து கூறுங்களேன்
@rajendrana6821
@rajendrana6821 2 жыл бұрын
ஐயாவின் பேச்சு அருமை வீட்டில் சமையல் செய்வது யார் வீட்டை சுத்தம் செய்வது யார் தோட்டத்தில் சிறு சிறு வேலை செய்வது யார்
@thanabalantamilosai4880
@thanabalantamilosai4880 2 жыл бұрын
மன்னிக்கவேண்டும் ஐயா தமிழ் இறந்து கொண்டுவருகிறது என்று மட்டுமே வரும் இறக்கவில்லை நகர் சார் மனிதர்களில்தான் இந்த கலப்பு ஆங்கிலம் உண்டு எழுபது வீத கிராமம் கொண்ட தமிழ்நாட்டில் 98 வீதம் தமிழ்தான் பேசுகிறார்கள் நான் இரண்டு தடவை அங்கு வந்தேன் மெத்தம் நாற்பது நாட்கள் நகர மோ கிராமமோ இரண்டு தமிழர் ஆங்கிலம் பேசியதை காணவில்லை எல்லோரும் தமிழ் தான் பேசுகிறார்கள் பெயர்சொற்கள் கலப்பதால் ஆங்கிலம் ஆக மாறும் நிலை இல்லை முடிந்தவரை 5%க்குள் வைத்திருப்பதும் இதைவிட கூடாமல் இருப்பதையும் பார்த்வக் கொள்ள வேண்டும் 84 க்கு பின் கட்சியை காப்பார வேண்டி இருந்தது கட்சி காப்பாற்றபபட்டால்தான் நல்லது செய்யலாம் (அ.தி.மு.கவிடம் இருந்து) இருந்தும் அதற்குள் பல இடையூறுகளுக்குள்ளும் வள்ளுவர்கோட்டம் முதல் அரச பாடசாலை தமிழ் மொழிக் கல்விக்கு ஊக்கம் கொடுக்கப்பட்டது. மீழ் பிரபுரம் ,மொழி பெயர்ப்புகள் நிறைய வந்தன , திருகுறள் முதன்மை கொண்டது ,அண்ணா நூல் நிலையம் எழுந்துநின்று கலைஞரை செயல்வீரனாக காட்டுகிறது . நன்று தனபாலன் (சமூக அறிவியல் ஓசைகள் ) சங்கே முழங்கு.
@ibrahimshahulhameed2084
@ibrahimshahulhameed2084 2 жыл бұрын
பலதும் அறிந்துகொண்டேன் நன்றி ஐயா அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்ல வேண்டும்
@a.jaganathan5770
@a.jaganathan5770 2 жыл бұрын
You speak lot about dravidam So far i am not able to understand Not only me all tamilan not undetstand
@advPichamuthu-xg4yv
@advPichamuthu-xg4yv 7 ай бұрын
ஜெய் பீம்... எங்களுடைய மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். அய்யா திரு. செந்தளை கொளவுதமன். நல்ல பதிவு நன்றிகள் பல. உங்களின் சமூக நீதி பாதுகாப்பு பணிகளை நீட்டிக்கப்பட்டுள்ளது. நிரந்தரமாகட்டும்.உங்களின் உங்களின் பேச்சுப் நடை, உச்சரிப்பு, குரல் வளம் மிக்கதாகவும் அருமை.உங்களின் மூலம் தந்தை பெரியார், அண்ணா, கலைஞர்,மு.க.ஸ்டாலின் . நீதி கட்சி, திக.தி மு க இன்று வரையிலும் தெரிந்து கொண்டேன்.நீங்கள் என்றும் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்று மீண்டும் ஒருமுறை வாழ்த்தும் உங்களின் நலம் விரும்பிகள். ஜெய் பீம். லயன் சு பிச்சமுத்து. துணை தலைவர். அகில இந்திய டாக்டர் பீ ஆர் அம்பேத்கர் வழக்கறிஞர்கள் சங்கம்.. சென்னை உயர்நீதிமன்றம். செயலாளர். நியாயம் அறக்கட்டளை. செயலாளர். வழக்கறிஞர்கள் பிரிவு. வஞ்த் பகூசன் அகாடி. தமிழ் நாடு மாநிலம். இணை ஆசிரியர். சமூக நீதி மாத இதழ். பொருளாலர். பீம் ஆதி தமிழ்யர் பேரவை. சென்னை.600073. ...............................................
@samuelmariadass5844
@samuelmariadass5844 2 жыл бұрын
Excellent and Fantastic Explanations BY S. Mariadass is in Australia.
@jayabaljayabal4569
@jayabaljayabal4569 2 жыл бұрын
அருமையான பதிவு அய்யா. உண்மை தமிழர்கள் கேட்கவேண்டும்
@jamalbabu5357
@jamalbabu5357 2 жыл бұрын
Both Ramayanam and Mahabharatam are highly imaginable stories. But both are having some one- line inspiration from the stories of prophets of Old Testament Bible..
@rudolfdiezel1614
@rudolfdiezel1614 2 жыл бұрын
Then why durga stalin has worshipping lord Rama portrait in her pooja room?
@abbasabbas-qs6mg
@abbasabbas-qs6mg 2 жыл бұрын
All fraud No need to pray statue
@ckattabomman9509
@ckattabomman9509 2 жыл бұрын
அருமையான பேச்சு. தம்பி kattabomman c.
@sivananthamm8417
@sivananthamm8417 2 жыл бұрын
அருமையான (செருப்படி) தெளிவுரைகள் இந்த பதிவுகளில் இருந்தும் தெளிவில்லை என்றால் அது திருந்தாத ஜென்மம் என்று தான் சொல்ல வேண்டும் வாழ்த்துக்கள்
@vijaicrazybeastgamer9920
@vijaicrazybeastgamer9920 2 жыл бұрын
ஐயா சலகை கண்ணன் எழுதிய வீர வாலி என்ற நாடக நூல் கிடைக்கிறதா தெரியப்படுத்தவுமநன்றி! பெரியார் வாழ்க!
@jayabaljayabal4569
@jayabaljayabal4569 2 жыл бұрын
அய்யா அவர்களுக்கு நன்றி. அனைவருக்கும் திராவிட கொள்கைகளை கொண்டு சேர்க்க தவறி விட்டது . அதன் விளைவு தான் இன்று அனைத்தும் RSS கையில் போகிறது
@radhakannan4010
@radhakannan4010 2 жыл бұрын
எவ்ளோ time சூத்திரன் சொன்னார் யாராவது count செய்தீர்களா
@krishnamoorthyj8327
@krishnamoorthyj8327 2 жыл бұрын
சற்று வேகத்தை குறைத்து தொண்டையை அடைக்காமல் பேசினால் நல்லது.
@daamodharjn2836
@daamodharjn2836 2 жыл бұрын
Very informative speech I thank Senthalai Gowthaman for giving this inspiring speech
@ksureshkumar2926
@ksureshkumar2926 2 жыл бұрын
In UP some of Dalit people not calling iyyar but before Ambedkar photo they will do marriage.
@VijayaKumar-jp8xk
@VijayaKumar-jp8xk 2 жыл бұрын
Sir I want meet you can passble
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН
The day of the sea 😂 #shorts by Leisi Crazy
00:22
Leisi Crazy
Рет қаралды 2,1 МЛН
HAH Chaos in the Bathroom 🚽✨ Smart Tools for the Throne 😜
00:49
123 GO! Kevin
Рет қаралды 16 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 14 МЛН
escape in roblox in real life
00:13
Kan Andrey
Рет қаралды 92 МЛН