காவல் துறைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றிகள்... மேலும் என்கவுண்டர் தொடர வேண்டும்...
@tonystark180253 ай бұрын
இன்னும் நிறைய encounter வேண்டும் ரவுடிகள் செத்தால் நாடு நன்றாக இருக்கும் ❤❤
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@manivannaniraiyilan51533 ай бұрын
ஏம்மா உங்களை மாதிரி எத்தனை அம்மாக்களைப் பெண்களை அழ வைத்திருப்பான்.? அத எண்ணிப் பாருங்க.
@kps78923 ай бұрын
👍👍👍👍👍👍
@tamilvalimai30053 ай бұрын
நீதி நேர்மை எல்லாம் உன்ற மகன் அடுத்த உயிரை எடுக்கும் போது இல்லாம போச்சா போடி பொறம்போக்கு காவல்துறைக்கு ராயல் சல்யூட்🙏
@IlayarajaRaja-zb5vz3 ай бұрын
Super bro
@rajaharisha12433 ай бұрын
உன் குல சாமிய கொன்ன மாதிரி அவன் எத்தன குல சாமிய கொண்டிருப்பான் அவங்களுக்கு எப்படி இருந்திருக்கும் அந்த பாவம் சும்மா விடாது. இன்னும் காவல்துறை பல ரவுடி கலை engounder செய்ய வேண்டும் clean Tamil Nadu ஆக வெண்டும்
@bccgirmada47843 ай бұрын
🎉🎉🎉🎉
@vetrivel10053 ай бұрын
காவல் துறைக்கு பாராட்டுகள்
@AlbertS-j1w3 ай бұрын
உன் தம்பியை மாதிரி அயோக்கியர்களை சுட்டு தள்ளுவதில் பொதுமக்கள் சந்தோசமாக கொண்டாடுகிறார்கள் ஒப்பாரி வைக்காதே
@immanuvel72453 ай бұрын
🤣🤣🤣🤣🤣
@muthupandi.32803 ай бұрын
😂😂😂😂
@Ygspeaks103 ай бұрын
அம்மா, இதே போன்றுதான் தீபக் அம்மாவும் கதர்நாங்க. எல்லாத்துக்கும் வலி ஒண்ணுதான்.
@IlayarajaRaja-zb5vz3 ай бұрын
Yes Anna
@தமிழ்துளிர்கள்3 ай бұрын
Deepak um rowdy than. Durai um rowdy than. Kathi eduthavan kathiyala than saavan.illai police encounter la saavan.
@ajithraja69543 ай бұрын
@@தமிழ்துளிர்கள்Avar onnum rowdy kidaiyathu bro
@sivasankarisathish91383 ай бұрын
@@ajithraja6954அப்புறம்... தியாகியா 😂
@ajithraja69543 ай бұрын
@@sivasankarisathish9138 ஆமாண்டா
@KkumarKkumar-wd7wl3 ай бұрын
அக்கா தங்கச்சி எங்க அம்மா வேலை நடிக்கிறீங்க அவன் எத்தனை பேர் தாலி அறுத்து இருப்பான் எவ்வளவு குடும்பம் அவரால நடுரோட்டில் நின்னு இருக்கும் அவனுக்கு இந்த தண்டனை கரெக்டான தண்டனை தான் போலீஸ் பண்றது தப்பே இல்ல நன்றி காவல்துறை
@hassainbasha44633 ай бұрын
கூலிபடைகளை பாதுகாக்கும் உத்தமர்களே நிச்சயம் நாளை உங்களுக்கு இந்த நிலைதான்
@MurthiMurthi-k9x3 ай бұрын
ஒரு ரவுடியை பெத்து ஊர் தாலியை அறுக்க விட்டு பேச்சைப் பாரு
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@jesuraja25383 ай бұрын
அவர்களையும் சேர்ந்து தண்டனை கொடுக்க வேண்டும்
@DanushkodyChidambaram3 ай бұрын
Aduthavnglku vandha ratham mathavanguluku vandha thakali chutney. Ipid oru pulaoya pethathuku Indha ammonium jail la podunga sir . Unga appaku Thunaya un Paiyan
@risvakutty76683 ай бұрын
உண்மை ப்ரோ
@viswanathaneswaran50883 ай бұрын
@@jesuraja2538 ஆம்.
@BALAKUDUBER-qj3zn3 ай бұрын
அருமையான சம்பவம் போலீஸ்க்கு வாழ்த்துக்கள்
@venkatbhai84593 ай бұрын
அவர் குற்றம் செய்யும்போது நீங்க ஏன் தடுக்கவில்லை
@jj-kn6gq3 ай бұрын
அடுத்தவன் உயிர் இன்னிக்குதா.....கத்தி தூக்கும் ரவுடிகளுக்கு.. என்கவுண்டர் வேண்டும்..
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@kps78923 ай бұрын
👍👍👍👍👍👍👍
@bccgirmada47843 ай бұрын
😂😂😂
@Sam-0787-3 ай бұрын
ஒரு சுதந்திரப்போராட்டத் தியாகியை என்கவுண்டர் போட்டுட்டாங்களே. பாவம்.
@viswanathaneswaran50883 ай бұрын
உங்க தம்பி மூலம் வந்த வருமானம் போய்விட்டதால் ஆத்திரம்.
@SanthiyaSiva-w8d3 ай бұрын
Athu epdi ungaluku therium
@viswanathaneswaran50883 ай бұрын
@@Possessivequeen-001 அவன் Corporate அலுவலகத்தில் CEO வேலை பார்த்தது உனக்கு தெரிந்ததா?
@prabakarant5063 ай бұрын
Kalavani payaluha
@csragulkannan3 ай бұрын
😂😂
@ayyadurair31113 ай бұрын
ரெளடி அவர் இல்லைய சு
@vinothk52443 ай бұрын
அடுத்த குடும்பத்தை நினைத்து பார்க்க வேண்டும்
@samgunaraj.a64043 ай бұрын
அருமையான பணி.காவல்துறைக்கு வாழ்த்துக்கள்.❤
@Sekar776623 ай бұрын
சரியான நீதி.
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@user-dr9qp5ke9c3 ай бұрын
அரசுக்கும் காவல்துரைக்கும் நெஞ்சார்ந்த நன்றி
@venkatbhai84593 ай бұрын
ஊடகங்களை தயவுசெய்து இப்படிப்பட்டவரிடமும் நீங்கள் பேட்டி காணாதீர்கள் தயவுசெய்து திருந்துங்கள் ஊடக நண்பர்கள் அவர் குற்றவாளி என்று உங்களுக்கு தெரியும் தானே
@AbdulRahman-r4q7s3 ай бұрын
என்கவுண்டர் செய்த காவல்துறை அதிகாரி ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் இதுபோன்று தமிழகத்தில் உள்ள கூலிப்படைகள் அனைவரையும் என்கவுண்டர் செய்து சுத்தமான தமிழகமாக மாற்ற வேண்டும் காவல்துறை......
@nvshanmugam81723 ай бұрын
ரவுடி குடும்பத்தை ஊடகங்கள் பேட்டி எடுக்கக் கூடாது!
@sebastinantony53473 ай бұрын
இவிங்க எல்லாரையும் குடும்பத்தையும் எண் கவுண்டர் செய்யனும் காவல் துரைக்கு கோடான கோடி நன்றி
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
@sarumugam79163 ай бұрын
சாகட்டும் 🙏🙏🙏 எத்தனை குடும்பங்கள் அழுதது
@showgathimran33773 ай бұрын
ஏன்டா ஊடகங்கள் மாமா வேல செய்கிறீர்களா இவர்களை எல்லாம் பேட்டி எடுக்க வெட்கப்பட வேண்டும்
@Leela-qe6rw3 ай бұрын
உண்மை..உண்மை
@jesuraja25383 ай бұрын
உண்மை தான் அண்ணே
@Mp.Pandiyan-kd3sp3 ай бұрын
இந்த ஊடகங்கள் மேலையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்
@riyazzoya3 ай бұрын
குடும்பத்தோடு என்கவுண்டர் செய்ய வேண்டும் அப்போது தான் அடுத்த தலைமுறை கத்தியை தூக்காது..😂
@seenug76163 ай бұрын
உன் பிள்ளை மத்தவங்கள கொள்ளும் போது இந்த புத்தி எங்கே போச்சு. 😡
@veerakumar74913 ай бұрын
கொள்ளைக்காரன் கொலைகாரன் பணம் உங்களுக்கு இனிமேல் இல்லை....
@showgathimran33773 ай бұрын
ஒரு வழக்கிற்கு மேல் இருக்கும் ரவுடிகளை எண்கௌண்டர் செய்து தமிழகத்தில் நடந்து கொண்டு வரும் கூலிபடை ரவுடிகளை யும் எண்கௌண்டர் செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு வாழ்த்துக்கள்
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
இப்படித்தான் இருக்கும் அனைத்து உயிரும் எடுக்கும் போது.
@Mp.Pandiyan-kd3sp3 ай бұрын
சூப்பர் வாழ்த்துக்கள்
@Rambo-xq6vv3 ай бұрын
அந்த நாய் மத்தவங்களை கொல்லும் போது உங்க குடும்பம் என்ன செய்தது.
@NUMAPATHYSANKAR3 ай бұрын
அடுத்தவனை கொல்லும்போது இந்த நிய்யம் பேச வேண்டியது தானே
@arumairajl67043 ай бұрын
கத்தி எடுத்தவன் கத்தியால் மடிவான்
@sundarbabu2683 ай бұрын
இனி இவரால் பிறருக்கு ஆபத்தில்லை என்று அவர்கள் ஆறுதலடைய வேண்டும்
@peoplesvoice7773 ай бұрын
இனி இவரால் ஆளும் வர்க்கத்திற்கு பயனில்லை என்பதால் நடந்த என்கவுண்டர்
@LokeshvarmaLokeshVarma-lc3bn3 ай бұрын
காவல்துறைக்கு பாராட்டுக்கள்
@rajmohamed27853 ай бұрын
இனி உங்க குடும்பத்துக்கு வருமானம் இல்லை😂😂😂
@thangarajsubramanian593 ай бұрын
Rowdy durai sister poolan Devi take over charge as coolie padai captain.
@antonyannie3 ай бұрын
இந்தமாதிரி எல்லா ரவுடியையும் போட்டு தள்ளனும்
@streetvillage41643 ай бұрын
காவல்துறைக்கு பாராட்டுக்கள்.🎉🎉🎉
@Emdanmagan70853 ай бұрын
எங்கள் ஊரில் அப்பாவி இளைஞனை கொன்றார்கள்.அந்த குடும்பத்தை பேட்டி எடுக்க ஒரு மீடியா கூட வரவில்லை.
@ISHLAME12343 ай бұрын
போலீஸ்காரங்க கேட்டாங்களாம். இவன் 15 பவுன் கொடுத்தானாம். கூடப் பிறந்தவளின் Public வாக்குமூலம். அவன் வளர்ப்பு அப்படி... அழுது என்ன பயன்.
@guna88323 ай бұрын
"அவன் மேல case இருந்தாலும் அவன் நல்லவன் சார்...".. எப்படிப்பட்ட வரிகள்... நம்ம மேல case இல்ல, அதனால் நாம நல்லவன் இல்லையோ!??
@vinothdharmaraj22803 ай бұрын
ஒழுங்கா இருந்தா எதுக்கு சுடுறாங்க அப்போ இந்த மாதிரி அழுதுருந்தா இந்த மாதிரி நிலைமை வந்திருக்குமா
@peoplesvoice7773 ай бұрын
அனைவரும் ரவுடி ரவுடி என்கிறீர்கள், ரவுடியை என்கவுண்டர் ஆத்ரிக்கிறீர்கள், இந்த ரவுடிகளை இயக்கியவர்களுகு எப்போ தண்டனை கிடைக்கும் என்று என்றாவது யாராவது பெரிய அளவில் கேள்வி எழுப்பியது உண்டா, இந்த ரவுடிகள் உருவாக்குவது காவல் துறை அரசு உயர் அதிகாரிகள் அரசியல்வாதிகளுக்கு முக்கிய பங்கு உண்டு அவர்களுக்கு எப்பொழுது தண்டனை கிடைக்கும், வெறும் அம்பை களையெடுப்பதன் மூலம் ஒரு பயனும் இல்லை,எய்தவனுக்கு தண்டனை கிடைக்கும் வரை புது புது அமகளை எய்துகொண்டே தான் இருக்கு இந்த அதிகார வர்கம்
காவல்துறைக்கு செம்மார்ந்த வணக்கம் இது போன்ற ரவுடிகளை களைஎடுத்து நாட்டு மக்களுக்கு பாதுகாப்பை மென்மேலும் உறுதி செய்திட வேண்டுகிறேன்
@LakshmiJos3 ай бұрын
எல்லாருக்கும் காசு அள்ளி அள்ளி கொடுப்பான் என்று சொன்னீர்கள் அவர் என்ன வேலை செய்கிறார்
@VenkadesanVenkadesan-ec3pd3 ай бұрын
ஏன்டி எத்தனை உசுர எடுத்தான் இப்ப வலிக்குதா பிள்ளையா ஒழுக்கமா வலக்குனும்
@stalinalex58553 ай бұрын
Tamil nadu police on fire 💥 காவல் துறையினர் அனைவருக்கும் மனமார்ந்த நன்றி🎉🥳
@4080ChandabiChannel3 ай бұрын
வாள் எடுத்தவன் அதே வாளால் தான் சாவு என்பார்கள். கத்தி எடுத்தவனுக்கு அதே கத்தியால் தான் சாவு.
@nakkiranramaiyan52163 ай бұрын
உங்களைப் போல் எத்தனை அப்பாக்கள் அம்மாக்கள் அழுதிருப்பார்கள்
@ayubayub63893 ай бұрын
உயிர் பயம் வேணும், ரௌடிகள் சாகணும், 👍🌹
@gipsonjoseph65333 ай бұрын
நம்மில் யார் இறந்தாலும், ஒரு தாய் அழுவாள்...!
@sivasankarisathish91383 ай бұрын
இவனால் கொள்ளப்பவர்களின்.. தாயும்.. அழுது இருப்பாள் தானே 😂
@s.n.jothika39583 ай бұрын
வாழ்த்துக்கள் தொடரட்டும் சட்ட ரீதி நடவடிக்கை 🙏🙏🙏🙏 எதை விதைத்தாயோ அதை அறுவடை செய்வாய்
@Vijibharathi-x3s3 ай бұрын
Naval thuraiki vaalthukkal
@ganeshgee14453 ай бұрын
போலீஸ் கூப்பிட்டு போகும் போது நீரார்த்தண்ணி கொடுக்கக்கூடாதுமா?...
@rrathnam39043 ай бұрын
மகிழ்ச்சி இப்படியே என்கவுண்டர் செய்ய வேண்டும்
@ravihari72283 ай бұрын
15 பவுன் எவன் அப்பன் வீட்டு பணம்
@SollungaKeppom13 ай бұрын
காவல் துரைக்கு வாழ்த்துக்கள்
@karthikc45613 ай бұрын
முதல்ல ஊடகத்தில் இருக்கிற பத்திரிக்கையாளர்கள் முதலில் திருந்த வேண்டும். இவர்களெல்லாம் பெரிய சுதந்திர போராட்ட தியாகி இவன்கிட்ட போய் பத்திரிகை பேட்டி எடுக்குறாங்க அடுத்தவருடைய குடும்பத்தை அளிக்கும் போது இந்த பத்திரிகை பேட்டி எடுக்கிறவங்க எல்லாம் எங்க போனாங்க.
@sathishkkumar83463 ай бұрын
நீங்கல்லாம் அழுகும் போது பாக்க அவ்வளவு சந்தோசமா இருக்குமா.....
@maheskumarl34603 ай бұрын
Super. Polices
@rameshvetri71803 ай бұрын
வாழ்த்துக்கள் 🙏🏼
@VijiJaya-y6l3 ай бұрын
Super police sir salute sir
@ragupathir95523 ай бұрын
அருமையான பிளேனிங்
@kulanthaivadivelkamalanaya86113 ай бұрын
உனக்கு வந்தால் இறந்தம் எங்களுக்கு தக்காளி சட்டிலியா உங்களுக்கு வருமானம் இல்லையென்றுதான் அழுகின்றிகள் இவனைசுட்டவனை நான் கடவுளா பார்கிறேன் 👌👍👍👍
@murugesansudalaimani9313 ай бұрын
Super 💯💯💯💯💯❤❤❤🎉 police 🎉🎉
@subburajarumugam75253 ай бұрын
Rowdy ku encounter than correct,, அனைத்து ரவுடிகளையும் என்கவுண்டர் பண்ண வேண்டும்
@smjlm10463 ай бұрын
தமிழ்நாடு காவல் துறைக்கு வாழ்த்துகள்...
@narasendirandiran18493 ай бұрын
Super
@SamuvellR3 ай бұрын
எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு
@danieldaniel94993 ай бұрын
Thanks You Tamil Nadu Police. Nice job.
@kathirvel3343 ай бұрын
கடவுள் இருக்கிறார்
@kps78923 ай бұрын
காவல்துறைக்கு 👍👍👍👍👍. சாதி, மதம் இதற்கு அப்பாற்பட்டு இந்த அறப்போர் தொடரட்டும்.
@YadhishPs3 ай бұрын
என்கவுன்ட்டர் panunga sir... police hat's off...
@pcrajapcraja63293 ай бұрын
துறையை என்கவுண்டர் செய்ததற்கு நன்றி
@elangovandevaraji8473 ай бұрын
அம்மா உங்கள் மகனுக்கு மட்டும் நீதி வேண்டும் உங்கள் மகன் கொன்ற மற்ற தாய் மகன்களுக்கு நீதி வேண்டாமா என்ன நியாயம் சொல்லுங்கள்
@prabhakarannavetha54183 ай бұрын
கதறும் அனைவரையும்.அவனோடு அனுப்புகள்
@tubelight-nu9iq3 ай бұрын
உயிர் அனைவருக்கும் பொதுவானதுதான் ஆனால் உன் பையன் எத்தனை உயிரை எடுத்து இருப்பான். அதுல சம்பாதித்த பணத்தில் சொகுசா வாழ்ந்துட்டு இப்ப பேச்சை பாரு
@AshokKumar-jr6rr3 ай бұрын
Unna mathiri ethana peru kathari irupanga Avangalu niyam vendama. police super ❤
@michaeldas45913 ай бұрын
Great Great Police
@s.ravichandrann.sundararaj55283 ай бұрын
நீரார்தண்ணி ஏண்டி குடுத்த
@musthafamohamed243 ай бұрын
காவல்துரைக்குகோடி நன்றி........நன்றி
@thiruselvithiruselvi52693 ай бұрын
இப்ப இவ்வளவு சட்டம் பேசுறிங்க ! நல்ல அறவுரை சொல்லி வளர்த்திருக்கலாம்ல😮
@SelvarajMark3 ай бұрын
இன்னும் நிறைய ரவுடிகள் என்கவுன்டர்
@historyking47913 ай бұрын
Adutha 30 kulla innonu nadaka valthukal🎉
@SekarSekar-yd2qu3 ай бұрын
என்கவுண்டர் சூப்பர்
@westernghatstraveller75573 ай бұрын
காவல் துறைக்கு வாழ்த்துக்கள்
@Noorsnr23043 ай бұрын
சிறப்பு
@pavinkitchenkonnect3 ай бұрын
வன்முறையை கையில் எடுத்தால் அதனாலேயே அழிவான்
@kj.prakash20363 ай бұрын
Sirappu aana Seyal... TN police ❤❤❤
@SamyAnw3 ай бұрын
ஐயா காவல்துறை ஐயா என்கவுண்டர் பண்ண தீர்ப்பு நியாயமானது 👍👍👍👍
@aravind34113 ай бұрын
👏👏
@AbdulRahman-r4q7s3 ай бұрын
அடுத்தவன் உசுர எடுக்கும்போது உங்களுக்கு சந்தோசமா இருந்துச்சு இப்போ உங்க உசுரு போகும் போது ரொம்ப வருத்தமா இருக்கோ இதேபோல தானே மத்தவங்களுக்கும் வலிக்கும்