Рет қаралды 752
பகவான் திரு ரமண மகரிஷி ~ ஆன்ம சொரூபத்தின் முகம் ~ உள்ளத்துள் ஆழ்ந்து ஊடுருவி நிலவும் மாபெரும் அமைதி ~ ரமணரின் தனிச்சிறப்பைப் பற்றியும், ரமணர் தமது வாழ்க்கையையே எப்படி மாற்றினார் என்றும் ஒரு பக்தர் விவரிக்கும் ஒரு அருமையான கதை. பகவான் ரமணர், குருவின் உருவில் வரும் கடவுளே ஆனதால், மனதால் அவரை நினைத்தாலே, அது அவரைச் சந்திப்பதற்கு இணையாகும். ஒருவர் அவரை மனதார நம்பி, சரணடைந்து, அவரது அறிவுரைகளை பின்பற்றினால், அந்த பக்தரை ரமண மகரிஷி கைவிட மாட்டார். ஏனெனில், அவர் அளவிலா அன்பும் , எல்லையற்ற கருணையும் கொண்ட ஆன்ம சொரூபம் ஆவார். குருவானவர் உடல் இல்லை. அவர் இப்போதும் எப்போதும் விளங்கும் ஆன்மா அல்லது கடவுள். அவரை மனதால் நாடினால், அது அவருக்கு நேரில் இருப்பதற்கு சமமாகும். பிறகு அவர் வழிகாட்டுவார். ~ வசுந்தரா. Website/வலைத்தளம் : SriRamanaMaharishi.com.
என்னுடைய மற்ற சேனல்களைப் பற்றிய விவரம் Featured Channels என்பதில் உள்ளது. சில குறிப்பிட்ட விஷயங்களைப் பற்றிய விடியோக்களைப் பார்க்க இங்குள்ள Podcasts அல்லது Playlists உபயோக்கிக்கவும். Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio - இவற்றில் என்னுடைய Podcasts கேட்க சேனலின் மேற்புறத்தில் உள்ள Links உபயோக்கிக்கவும். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா. Please see Featured Channels To know about My Other Channels. You can also use the Podcasts and Playlists here on KZbin, or use the Links to my various external Podcasts, such as Spotify, Apple Podcasts, Amazon Music, iHeart Radio. Best Wishes. ~ Vasundhara.