Day 4 - Upanyasam on Srimad Ramayanam by Sri.Dushyanth Sridhar

  Рет қаралды 97,845

Dushyanth Sridhar

Dushyanth Sridhar

Күн бұрын

Thanks to Chella Videos and Gopalapuram Temple

Пікірлер: 53
@nd2475
@nd2475 Ай бұрын
Aum SriRama Jeyam Aum SriRama Jeyam Aum SriRama Jeyam Jai SeethaRam Jai SeethaRam Jai SeethaRam Jai Hanuman Jai Hanuman Jai Hanuman RajaRam RajaRam RajaRam 👏🌸🙏🏻🪔🪷
@warrio617
@warrio617 4 жыл бұрын
I fell in love with Rama hearing your upanyasam .. I always thought krishna is my everlasting love .. this man Rama is ♥️♥️♥️♥️
@RM-gq2pb
@RM-gq2pb 4 жыл бұрын
0
@RM-gq2pb
@RM-gq2pb 4 жыл бұрын
a0
@RM-gq2pb
@RM-gq2pb 4 жыл бұрын
00
@RM-gq2pb
@RM-gq2pb 4 жыл бұрын
QQ
@rajeshwarikrishnan2262
@rajeshwarikrishnan2262 2 жыл бұрын
SRI RAM JAYA RAM JAYA JAYA RAM🙏🕉️🙏🕉️🙏🕉️🙏
@ramananprv4756
@ramananprv4756 3 жыл бұрын
Salutations to Guru Parampara! "Narayana Samaarambam,Vyasa Sankara Madhyamaam,Asmath acharya Vandhe Guru Paramparaam". God is Great. GOD bless you. We are enjoying Your wonderful Upanyasams. We forget ourselves and forget our anxieties when you explain and make statements according to current situations and enjoy jokes. We are blessed and salute your parents acharyasfor brought you up this esteemed position. Our age and inability, current circumstances make us listen through KZbin. Everything is Superb.Best Wishes. Ramanan and Hema.
@ramananprv4756
@ramananprv4756 3 жыл бұрын
Correction:- " Narayana samaarambam Vyasa Sankara Madhyamaam, Asmath Acharya paryantham vandhe Guru Paramparaam".
@ramananprv4756
@ramananprv4756 3 жыл бұрын
Correction:- 'for bringing your goodself to this esteemed superb level. '
@srigopikalokanathswami1091
@srigopikalokanathswami1091 2 жыл бұрын
Please accept my most humble obeisances onto your lotus feet Swamiji 🙏 Thank you so much for this beautiful Ramayana Katha. Truly transcendental and you are very kind.
@radharavikumar6482
@radharavikumar6482 4 жыл бұрын
Iam very happy to hear your ubanyasam my best wishes to you
@RM-gq2pb
@RM-gq2pb 4 жыл бұрын
I enjoy yr upanyason on Ramayana we are greatly blessed to hear yr upanyasam
@Jinglee2000
@Jinglee2000 9 жыл бұрын
Enjoyed your ramayana upanyasam . I am a very busy person but the only time I get to listen to them is when I am driving.This is much more divine and blissful than any book or movie and I am going to listen to all your other talks too.
@periyathambisampath
@periyathambisampath 8 жыл бұрын
+Jinglee2000 அம்மணீ நீங்கள் இத்தனை அலுவல் இடைக்கும் உங்கள் மேலான நேரத்தை ஒதுக்கி இந்த உபன்யாசத்தை கேட்டதுக்கு அந்த கிருஷ்ணா அவதாரம் என்ன தவம் செய்ததோ ...
@sriramadesikangopalsami2738
@sriramadesikangopalsami2738 8 жыл бұрын
v
@harish.dcs16harish.d17
@harish.dcs16harish.d17 Жыл бұрын
Hare krishna 🌺🌺🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏
@chanukainderanathan8627
@chanukainderanathan8627 8 жыл бұрын
I'm going to listen Ramayana upanyam again, and other of your upanyam too, pavithraya! God bless you Shri Dushiyanth!
@-_.0O
@-_.0O Жыл бұрын
Dushiyanth illa dushyanth
@ravanasamudramdorai2695
@ravanasamudramdorai2695 8 ай бұрын
Padhuka became famous because of BHARATHA'S SELFLESS ACTION NOT THE OTHER WAY AROUND.
@svenkat1862
@svenkat1862 4 жыл бұрын
Salvation is likely if one listens to upanyasam like this.
@NarasimhanVenlatachalapa-xz1kp
@NarasimhanVenlatachalapa-xz1kp Жыл бұрын
நீவிர் நீடூழி வாழ்க
@SURYA_694
@SURYA_694 4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🇲🇾
@lakshmiganapathy742
@lakshmiganapathy742 Жыл бұрын
Jai Shree Ram 🙏🙏🙏
@gopinathvenkat7666
@gopinathvenkat7666 3 жыл бұрын
ram ram ram ram ram ram ram ram ram ram ram
@vaniganapathi830
@vaniganapathi830 Жыл бұрын
Thank you so much for upanyasam . Its very interesting in the way you say with many examples and stories. Thank you so much again Sir.
@thirdeyepk8706
@thirdeyepk8706 6 ай бұрын
நன்றி அய்யா ❤❤❤
@dradha9819
@dradha9819 Жыл бұрын
Namaskaram swamy
@ssvj-ssp-kamali-ltt
@ssvj-ssp-kamali-ltt Жыл бұрын
My Heartfull namaskaram to you sir 🙏
@Narutoanimo8813
@Narutoanimo8813 Жыл бұрын
Anna lord Sivan ah pathi therincha konjam video podunga Anna 🙏
@vigneshvijay6688
@vigneshvijay6688 5 жыл бұрын
எல்லை இல்லை என் ராமணை வருணனை செய்ய இந்து என்பதில் நான் திமிரோடு இருக்க விரும்புகிறேன்.{.{
@kannansanthosh4188
@kannansanthosh4188 3 жыл бұрын
நன்று.... ஒரு சிறு திருத்தம். திமிர் என்பது எந்த விஷயத்திலும் இருக்க கூடாது....
@seshachary5580
@seshachary5580 7 жыл бұрын
THANK YOU AGAIN FOR YOUR GREAT SERVICE. REGARDS.
@meenasivakumar3764
@meenasivakumar3764 8 ай бұрын
Excellent 🙏🙏
@SureshC-vp3rs
@SureshC-vp3rs 5 ай бұрын
Sri Rama jayam 🙏🏻
@ushaachandran9377
@ushaachandran9377 3 жыл бұрын
I adore your efficiency. Looking at you I feel I'm nothing in front of you. Can I get a job in any of your organizations? Can I talk to you? Plz. reply
@periyathambisampath
@periyathambisampath 8 жыл бұрын
ஆயிரம் தலைமுறை புண்ணியம் செய்து இருக்க வேண்டும் ராமாயண உபதேசம் கேக்க ..இதில் நமக்கு என்ன பெருமை ..பெருமை எல்லாம் ராமனுக்கு
@elambaruthis7877
@elambaruthis7877 2 жыл бұрын
கம்னபனின் ரசமும் வால்மீகியின் வனமும் ந ‌ நெஞ்சில் நிழலாடுகிறது
@sarathyv1774
@sarathyv1774 10 жыл бұрын
Kindly upload day 5 of ramayana upanyasam and further
@pspadmanaban653
@pspadmanaban653 Жыл бұрын
தயவுசெய்து இந்த skysoft ஐ கொஞ்சம் மேலே வரும்படி வைத்தால் அவர் முகத்தை முழுவதும் மறைக்கும். வீடியோ செய்பவர்கள் தயவுசெய்து இதெல்லாம் கவனிக்கவும்.
@nielniel3384
@nielniel3384 3 жыл бұрын
At 1:38 in the context of namajapam alone not able to give moksham, ajamilan’s case ?
@nirmalas5778
@nirmalas5778 4 жыл бұрын
Supet
@kannanramanujam1
@kannanramanujam1 10 жыл бұрын
where as day 5 of ramayana upanyasam by Dushyant Sridhar
@aadithyanarayanan7456
@aadithyanarayanan7456 7 жыл бұрын
ramanujam kasturirangan n
@ganeshraja9964
@ganeshraja9964 2 жыл бұрын
Is reincarnation mentioned in Vedas
@krishna2240
@krishna2240 Жыл бұрын
சார்...மூன்று நாள் முன்னே சங்கரின்னு ஒரு சினிமா பார்த்தேன்...அதில் ஹீரோயினியை அறுபது வயது கிழவனுக்கு மூணாந்தாரமாக கட்டி வைக்கணும்னு சொல்வாங்க...அப்போ கூடுதல் தகவலாய் நம்ம ஜாதி சனத்துல இதுதான் சகஜமே அழேவானேன்னுவாங்க...நான் எனது பால்ய வயதில் இதுபோன்ற கதைகள் நாடகஙக்ள் சினிமாக்களிலும் பார்த்திருக்கிறேன்...அந்த அழகான இளம்வயது மாமியை வீட்டுக்குள் பூட்டி வைத்துவிட்டு வேலைக்கு கிளம்புவார் அந்த பூணுல் தரித்த மாமா....பக்கத்து வீட்டு வாலிப பசங்க மொட்டை மாடியில் போய் எட்டிப்பார்த்துப் பேசுவாங்க.....இவ்வாறான கதை நிஜத்தில் நடக்கும் சம்பவங்களா அல்லது கற்பனையா....நிஜமெனில் தாங்கள் ஆச்சார்யார் தாங்களுக்குக் கற்றுத்தந்த கல்வியிலோ அல்லது தாங்களே உணர்ந்ததோ...42வயதிற்கு பின் கணவனும் மனைவியும் சகோதரத்துவத்துடன் பழக வேண்டும் என்றுதானே கூறினீர்கள் அதை ஏன் இவர்கள் கடைபிடிக்கவில்லை...கடைபிடித்திருப்பின் காலம்போன காலத்தில் திருமணம் புரிவானேன்...நானும் கூட சித்தர்கள் ஸ்தல ப்ளாகரில் படித்துள்ளேன்...கணவன் மனைவி வாழும் முறை குறித்து...ஆக சித்தர்களும் கூட நித்தம் புது மணத் தம்பதிகள் போல் வாழுங்களென்று கூறவேயில்லை.....அறுபதைக் கடந்தபின் இருபதோடு திருமணம் புரிவானேன்... முதலில் அந்த அறுபது வயது தாத்தாவுக்கு திருமணம்தான் ஏன்....நான் பார்த்த சினிமா கதைகளில் படித்ததுபோல் நிஜத்தில் பிராமண சமூகங்களில அது சகஜ வாழ்க்கைமுறைதானோ சார்....இது கொடுமையல்லவா....தேவர் ஜாதியில் வேற்று மதத்தினரை மணந்து கொண்டால் வெட்டிக் கொல்வரே...அதைவிடக் கொடுமைதானே சார் இச்செயல்.....மன்னிக்கவும்...எனக்கு மனசுக்குள் ஓடிட்டே இருக்குதா...அதனால் ..ப்ளீஸ் ஸாரி...😭😭😭🙏🙏
@srimuruganindustries1487
@srimuruganindustries1487 Жыл бұрын
Ccc
@krishna2240
@krishna2240 Жыл бұрын
நாய் குறித்த தகவலுக்கு மிக்க நன்றிகள்ங்க....நான் பெருமாளிடம்தான் அதற்கொரு தீர்வு கேட்டுள்ளேன்....எனக்கு சிரமம் அதனை வளர்ப்பதில் கூட தோணல...எங்கேனும் பயணம் கிளம்புகையில் எவரிடம் ஒப்படைப்பது என்பதிலேயே...நாய் எதுவும் வளர்க்கவே கூடாதென எத்தனையோ விதத்தில் போராடினேன்....நாய் வந்தே ஆகவேண்டும் இல்லையெனில் தற்கொலை செய்து கொள்வேனென்று மிரட்டிய பெண்ணிற்காக வாங்கினார்....ஏற்கனவே அவளுக்காய் முயல் வாங்கி வளர்த்த விதத்தைக் கூறிக்கூட புலம்பினேன்தான்...பலனில்லை...எனது பலவீனம். யாதெனில் ..நான் ஒரு வாய் சாதம் அள்ளி வாயினில் கொண்டு செல்கையில் என்னை சுற்றி வாயில்லா ஜீவன் ஏதேனும் பசியினால் வாடுவதை பொறுத்துக் கொள்ள முடியாததே...இயலாமையால் அழுதவாறே ஆகினும் வாங்கிக் கேட்டவளை திடாடியவாறே அதற்கு உணவு வைத்தபின்பே..நான் உண்பேன்...இதன் காரணமே இப்போது என் வசம் நாய்....பெருமாளிடமே வழி கேட்கிறேன்....எனது ப்ராப்த் கர்மாவினில் எப்போது நாய் வளர்ப்பதில் இருந்து .விமோச்சனம் கிட டுமென்று....எனக்கு வேண்டுவதைத் தவிர வேறு வழி தெரியவில்லை....நேற்றுஅதுங்களை குளிப்பாட்டி விட்டேன்தான்...இன்றோ இப்போது ப்ளம்பிங் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறேன்....சொல்யூஷன் ஒட்டிய கைகள் பரபரவென்று சற்றே சலிப்பாய் சுரண்டியவாறே கமெண்ட் எழுதுகிறேன்....சற்று முன் ஓடாத ஒரு ஸ்பீக்கரை வேறு கழட்டி வைத்து....அதனை பாடவைத்து விட்டேன்😂....ஆக எதையேனும் எப்படியேனும் சதா நோண்டிக் கொண்டே இருப்பதாலோ என்னவோ என்னவரும்....எனது புலம்பலை பொருட்படுத்துவதே இல்லை... இந்த நாய் இல்லாவிடினும் ஏதேனும் பேயை வாங்கிக்கொண்டு வந்து போடுவார்தான்....எனக்கும் பழகிப்போனது...மீன் வளர்க்கிறேன் பேர்வழின்னு ....வான்கோழி ,போலீஸ் கேப் கோழி ,கின்னி கோழி ,கருங்கோழி ,கழுத்தறுத்தான் கோழின்னு வகை வகையாக கோழிகள் ஒருபாடு வளர்த்தேன்தான்....பின் கீரிப்பிள்ளை வந்து தினம் நாலு கோழிகளின் கழுத்தை கட் பண்ணி போடவும் அவராய் விற்றார் ...எப்படிப் போராடினாலும் இவரைவிட்டு அரைநாள் கூட பிரியமாட்டேன் என்பதை நன்கு அறிவார்...அதுபோல் அரைநாள் கூட ஹாஸ்பிட்டலிலும் படுக்க மாட்டேன் என்ற துணிவில் வளர்க்கிறார்....அவருக்குத்தான் மழையில் நனைந்தால்.ஒத்துக்காது....நான் முழுக்க முழுக்க மழையில் நனைந்தே குளித்தாலும் தும்மல் கூட போடமாட்டேன்....அது குழந்தை வயசுல மழைத்தண்ணீர் ஒழுகற வீட்ல வளரந்தா மழை நட்பாகிடும் தெரியுமா....வேறென்ன சொல்வது....வாத்து , புறால்லாம் கூட வளர்த்தார்... அவரே சிலநாட்கள் வளர்ப்பார்...அவரது சிரமம் பார்த்து நான் உதவவும்...என் பொறுப்பில் விட்டுவிட்டு... ..நாம் பிறக்கும்போதே நமது கர்மா நிர்ணயிக்கப்பட்டு இருக்கும் அல்லவா...எனக்கு ஒத்தாசைக்கோ உதவிக்கோ எந்தவொரு சீதன வெள்ளாட்டியும் வைப்பேனில்லை....ஏனெனில் எனது வேகத்திற்கு ஈடுகொடுத்து எந்தவொரு சீதனவெள்ளாட்டியும் வேலை செய்வதே இல்லை....நேற்று மதியம் ஒன்றரை மணிக்கு இரண்டுகிலோ அரிசி மாவில் கொழுக்கட்டை தாயாரிக்க அமர்ந்தேன் ஐந்து தேங்காயை உடைத்து திருவி ஒருகிலோ.அச்சுவெல்லம் எள் மற்றும் ஏலக்காயோடு பூரனம் தயாரிக்க தொடங்கி......ஆக மூன்றரைக்கு மொத்த மாவிலும் பூரன கொழுக்கட்டைகள் தயார்...ஆக எனது வேகத்நிற்கு ஈடுகொடுத்து வேலை செய்ய இதுவரை எவருமே கிடைக்கவில்லை...மீறி வேலைக்கெல்லாம் ஆள் வைத்தாலும் சலித்துக் கொள்வேன்....இழுத்துப் போட்டு நானே செய்வேன்...இவளுக்கு இரண்டு மணிநேரம் இதைச்செய் அதைச்செய் என ஏவல் செய்வதற்கு...அரைமணி நேரத்தில் நானே செய்துவிட்டு அக்கடாவென அமருவேனே என்பேன்.... ஆக இவள் நாயும் வளர்ப்பாள் நரியும் வளர்ப்பாளென்ற நம்பிக்கையில் வாங்கி வந்து போடுகிறார்.... எப்போதேனும் உடம்புக்கு முடியாமல் படுத்தால் கூட...அப்பக்கூட கேட்பேன்....ஏங்க போய்டுவேனோ....எனக்கு இடம் ஆச்சி சமாதி பக்கமா...தாத்தா சமாதி பக்கமா...ஓடிப்போய் ஆறடிக்குள் ஒரு குழிதோண்டி வச்சிட்டு வரேன் ...அதற்குள் ப்ரீஷர் பாக்ஸை எடுத்துவந்து வைங்க...உங்களுக்கு சிரமம் வேணாம் நானே உள்ளே ஏறி படுத்துக்கறேன்...சரி கிளம்பும்முன் டீ வேணுமான்னுவேன்.....😄😂🙏....
@krishna2240
@krishna2240 Жыл бұрын
அப்ரம் இன்னொரு கோணத்தில் சொல்றேன்...அது படித்த தகவல்கள்...நாய்கள் என்பது நமது வீட்டினில் வளர்ந்த நமது மூதாதையராம்...இன்னும் இந்த வீட்டினில் உறவினரிடத்தில் உள்ள பற்றினால் நாயாய் பிறப்பெடுத்து நம்மிடமே வளர்வராம்...அடுத்து மருத்துவ ரிப்போர்ட் ஒன்று கேன்சர் பேஷண்டை நாய்க்குட்டி வாங்கி மடிதனில் போட்டு கொஞ்சி வளர்க்கச் சொல்லி டாக்டர்களே சொல்றாங்க...ஏன்னா கேன்சர் செல்களை அழிக்கும் சக்தி நாயின் உடம்பில் தோன்றும் ஸ்மெல்லில் உள்ளதாம்...அடுத்து ஜோதிட கணக்கில் நாய் என்பது சுக்கிரன் நன்றாய் இருந்தால் நாய் சிறப்பாய் வளரும்...சுக்கிரன் தோஷம் இருந்தால்தான் நாயிடம் கடி வாங்குவோம்... அப்ரமா எங்க கோவில் பைரவர் அழகாய் மிக அழகாய் பட்டு அங்கவஸ்திரம் பார்டர் மடிப்போடு சாற்றியவாறு நாயோடு இருந்தார்....ஏன் சாமி கோமணம் கூட தரிக்காமல் அம்மணமாய இருந்துகெண்டு தோளுக்கு உமக்கு எதற்க்கய்யா அங்கவஸ்திரம்னு கேட்க தோணுச்சுதான்....ஆனால் கேட்கல...ஏன் தெரியுமா நாய் வச்சிருக்கார்....கோபத்தில் நாயை விட்டு கடிக்க விட்டா....ஆக அது ஒரு வீரத்தின் அடையாள விலங்குமாய் இருக்கலாமோ.என்னவோ....யாது பிழை இருப்பினும் பொறுத்தருள்க...😄😂🙏
@rhoshanravi7374
@rhoshanravi7374 4 жыл бұрын
Anna pls put a talk about the Navagrahas 🙏🏻
@krishna2240
@krishna2240 Жыл бұрын
நாம சங்கீர்த்தனத்திலும் கதைலாம் சொல்வாங்க சார்.... அதெப்படின்னா...ராமான்ற நாமத்தை ஒருதடவை உச்சரித்தாலே புண்யம் இரண்டு தடவை ஏன் சொன்னேன்றமாதிரி வரும்.... காது கேட்காத வாய் பேச முடியா குழந்தை எப்படி ராமான்ற உன் நாமாவை சொல்ல முடியும் கேட்க முடியும்னு அழுது பிரார்த்திப்பார் அக்குழந்தை பாடவே செய்யும்... நடத்தை தவறிய பெண்ணை ஒரேயொரு முறை ராம நாமா சொல்லி அப்பெண்ணுக்கு புனிதத் தன்மை கொடுத்திடுவாங்க இப்படியெல்லாம் அங்கேயும் நிறைய கதைகள் சொல்வாங்க சார்....நீங்க ஸ்லோகம்லாம் உச்சரிக்கறீங்கள்ல்ல அதுல்லாம் புரியாதென்பதால் நான் வருடக்கணக்காக நாம சங்கீர்த்தனம்தானே கேட்டேன்.... ஆனால் அதில் சொல்வாங்க சார்....எத்தனையோ ஜென்மமா புண்யம் பண்ணியிருந்தால் மட்டுமே நமக்கு நாமஜெபம் பண்ணணும்னு தோணும்னு......ஏதோ சார் எங்கெங்கோ சுற்றித் திரிந்து இறுதியாக இங்கே வந்திருக்கேன்...இறைவனே வழிநடத்துகிறான் நடத்துவான்னு நம்பிக்கையில் ....அங்கே நாம ஜபம் ருசின்னுவாங்க...இங்கே உபன்யாசமும் ருசியாகத்தான் இருக்கு....கூடுதலாகவே...ஏதாவது பிழை சொன்னீங்கன்னா நான் என்னிலேயே நிறைய தேடறேன் சார.... அதுபோல் இதெல்லாம் செய்யல நன்மைதான் செஞ்சிருக்கோம்னும் உணர்றேன்.... நேற்றொரு பதிவில் கேட்டேன்...மத்தவங்க காசுல நமக்கு ஒத்த ருபாய் வந்தாலும் அது கர்மா...ஆக அப்பிழை புரிவதில்லைன்னு பெருமை ப்டடுக்கெண்டேன்...அக்கா ஒருத்தவங்க 25கிலே அரிசிக்கு பணம் கொடுத்திருக்காங்க கடைக்காரரோ மறதியாய் 50கிலோ பையை கொடுத்துவிட...அக்கா சொல்றாங்க அது வாராஹி அன்னையின் அருள்னு...எனக்கு அதிர்ச்சியா இருந்தது...அவங்ககிட்ட என்னால் எடுத்துச் சொல்ல முடியல...அது கடைக்காரரின் கர்மா என்பது எனக்குப் புரிந்தது...சொன்னால் பொறாமை என்பார்கள்...ஆகவே மௌனமாய்....அதே போல் நான் எப்பவுமே எந்தவொரு வியாபாரியிடமும் பேரம் பேசி பொருட்கள் வாங்கியதே இல்லை...அதற்காக கணவர்ட்ட திட்டு வாங்குவேனதான்...ஆனால் மனநிறைவாய் இருப்பேன்... பாவம் அம்மனிதர் வெயிலில் ஓட்டிய வயிறோடு ஒடுங்கிய கண்களோடு...அந்தாள் என்னை ஏமாற்ற றார்னு சொல்வார்....ஆனால் நான் அவரை ஏமாத்தலையேன்னு .... ஆனால் பாவம் பூரா பணமும் என் கணவரோடது...எனக்கு பாவம்னு சேர்ந்தால் அது என்னவரோட உழைப்பினை வருத்தமின்றி செலவழிப்பதால் ஏற்படும் பாவம்தான் வந்து சேரணும்.....😊😄🙏
@dradha9819
@dradha9819 Жыл бұрын
Namaskaram swamy
@ushaachandran9377
@ushaachandran9377 3 жыл бұрын
I adore your efficiency. Looking at you I feel I'm nothing in front of you. Can I get a job in any of your organizations? Can I talk to you? Plz. reply
Day 5 - Upanyasam on Srimad Ramayanam by Sri.Dushyanth Sridhar
1:57:15
Dushyanth Sridhar
Рет қаралды 91 М.
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 71 МЛН
Synyptas 4 | Жігіттер сынып қалды| 3 Bolim
19:27
kak budto
Рет қаралды 1,1 МЛН
Inside Out 2: ENVY & DISGUST STOLE JOY's DRINKS!!
00:32
AnythingAlexia
Рет қаралды 17 МЛН
Harikatha on Sri Krishna Leela by Sri Dushyanth Sridhar with Archana-Aarati
1:46:33
Tamil Upanyasam on Nrisimha Avataram by Sri.Dushyanth Sridhar at Atlanta
2:20:08
Upanyasam in Tamil on Bhaja Govindam by Sri.Dushyanth Sridhar
2:14:21
Dushyanth Sridhar
Рет қаралды 110 М.
Day 3 - Upanyasam on Srimad Ramayanam by Sri Dushyanth Sridhar
1:55:28
Dushyanth Sridhar
Рет қаралды 106 М.
Day 6 - Upanyasam on Srimad Ramayanam by Sri.Dushyanth Sridhar
2:10:30
Dushyanth Sridhar
Рет қаралды 96 М.
Day 7 - Upanyasam on Srimad Ramayanam by Sri.Dushyanth Sridhar
2:15:21
Dushyanth Sridhar
Рет қаралды 92 М.
Srimad Bhagavata Saptaham - Day 4 - Upanyasam by Sri.Dushyanth Sridhar
2:23:21
Srimad Bhagavata Saptaham - Day 6 - Upanyasam by Sri.Dushyanth Sridhar
2:15:43
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 71 МЛН