கம்பெணி முன்பு கம்யூனிஸ்ட் கொடி தொழில் முடிவு கட்டியே பெ.ருமை சிவப்பு கொடி
@sridharsadagopan61033 ай бұрын
எங்களுக்கு தங்குதடை இல்லாமல் கஞ்சாவும் கள்ளச்சாராயமும் இந்த அரசு வழங்கும் வரை எங்களுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. இந்த அரசுக்கு தான் எங்கள் ஓட்டு.
@pandian8542 Жыл бұрын
ஐயா நீங்க சொல்வது அனைத்தும் உண்மை ஒருபோதும் ஒருநாளும் தமிழர்கள் இளைஞர்கள் திருந்த மாட்டார்கள் இதைவிட இன்னும் மோசமான நிலைமைக்கு நாடு வந்து விடும் அது நம்ம கண்குளிர பார்க்க தான் போறோம் அய்யா உங்கள் பேச்சுக்கு உங்கள் வீடியோக்கள் என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி ஐயா நன்றி நன்றி நன்றி
@kuttymoorthi3071 Жыл бұрын
Nee திருந்து டா
@mohammedhakkimyaseen4964 Жыл бұрын
Correct
@queenclean3617 Жыл бұрын
தமிழர்கள் என்று ஓட்டுமொத்தமாக சொல்லவேண்டாமே தமிழன் மாதிரி உழைக்ககூடியவர் எவரும் இல்லை.
@padmav5773 Жыл бұрын
No tasmok only one point v v important tamile people's owenrs north people's come no nolege come to tamilnadu residance 9000 rupees rent all ready Tamil people. 4000 rent this tamilnadu. People vocunt north people 9000 rupees alowedsoh good writing k.v.naryana
@sakthivels7770 Жыл бұрын
@@kuttymoorthi3071 சரி டா..
@user-zk6hi7sq4u Жыл бұрын
ஐயா....நீங்கள் கூறுவது 💯உண்மை... இது விரைவில் மாறவேண்டும்.....
@muruganmani6023 Жыл бұрын
இன்றைய அரசியல் வாதிகளின் சதிகார திட்டங்கள் 1.டாஸ்மாக் 2.இலவசம் 3.வேலைவாய்ப்பு அலுவலகம் சரி யாக செயல் படவைக்காதது 4.தகுதிக்கான வேலையை எதிர்பார்த்து காத்திருக்கும் மனநிலை உருவாக்கி அதை சரி கட்ட கேளிக்கைகளில் ஈடுபடவைத்தது 5.நமக்கேன்ன என்ற மனநிலை 6. அரசியல் ஒரு சாக்கடை என்ற மனோபாவம் இளஞர்களின் மத்தியில் 7. அரசாங்கம் சரியாக வேலைவாய்ப்பை உருவாக்காமை 8.அரசு பதவிக்காக பணத்திற்காக மத்திய அரசிடம் மாநிலத்தின் கொள்கையை அடமானம் வைத்தது.. 9. டி என் பி சி தேர்வில் வடநாட்டினர்எழுத அனுமதித்தது (தமிழில் வெற்றி பெற்றதாக ) 10.தம் அரசை காப்பாற்றிக் கொள்ள பொது மக்களின் ஊடே அண்டை மாநில வெறுப்பு அரசியலை நலினமாக உண்டாக்கி ஆறுகளை குலங்களை ஏரிகளை விற்று வீட்டு மனையாக்கியது அதை மறைமுகமாக ஆதரித்து வருவது.... இப்படியாக பல பல சதி திட்டங்கள் இங்கு
@VinothKumar-ix3cd Жыл бұрын
List pearusu 👌
@murthymur7327 Жыл бұрын
போடா தமிழனே நம்ம பக்கம் டா,,,,
@தமிழண்டா-ன3ந Жыл бұрын
உண்மை
@sekar-mr6xg Жыл бұрын
நீங்க சொன்னது வட இந்தியாவிற்கு பொருந்தும் அவனுங்க எதுக்கு இங்க வாரானுங்க. புயல் வருவதற்கு முன் 1000 கோடி வந்தபிறகு 2000 கோடி. இங்கு புயல் வந்து ஆண்டுகணக்கில் ஆணாலும் நிதி வராது வட இந்தியாவில் எந்த ஸ்கூல்ல தமிழ் கற்று தருகிறார்கள் உங்களை போல் ஆட்கள் இருக்கும்போது முன்னேற்றம் கடுமையா இருக்கும் நண்பா வாழ்க தமிழ் தாய்
@mytrades3241 Жыл бұрын
சினிமா தான் முதல் காரணம்... அது கொடுக்கும் பொழுதுபோக்கு... தறிகெட்ட தனம்... இதை விட்டு விட்டு.... நல்ல எவனும் சரக்கு அடிக்க மாட்டார்கள்... தரம் கெட்ட நாய்கள் தான் போதை மதுவை பயன்படுத்தி அழிந்து போவார்கள்...
@wingsoffirengo9324 Жыл бұрын
அதனால்தான் என் பெற்றோரிடம் விவசாயம் கற்று வருகிறேன். நானும் வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்களில் பொறியியல் பட்டதாரி மற்றும் ஆராய்ச்சிப் பட்டம் பெற்றவன்
@nraymond67 Жыл бұрын
Good on u
@srikasudhakar3407 Жыл бұрын
Brother Nan BA Mudichirukan 25 adu vachirukan
@wingsoffirengo9324 Жыл бұрын
@@nraymond67 tq bro
@wingsoffirengo9324 Жыл бұрын
@@srikasudhakar3407 keep it up
@shobdurai8470 Жыл бұрын
Excellent sir ... Sometimes i use to think about our future generations.. ppl like you are diamonds for next many decades . God bless you 🙌
@jesuschristfinaldaysminist337 Жыл бұрын
Very correct சார் 👏. இப்படி எந்த அரசியல்வாதிகளாவது பேசினால் நாடு நல்ல இருக்குமே. அதை போல பெற்றோர்களும் தங்கள் கடமையை செய்தால் தங்கள் குடும்பமும் சமுதாயமும் நலமாய் இருக்கும்.. சினிமாவின் போக்கில் இன்றயா மனிதகுலம் போகிறது.. 😔
@rkesavan7577 Жыл бұрын
Very very correct
@ayapan872 Жыл бұрын
Namma vottu thaan kaaranam
@sankarans2826 Жыл бұрын
Super speech.
@mohanp1559 Жыл бұрын
தமிழ் நாட்டில் உள்ள இளைஞர் களே உழைக்க துணிவோம் நம் மண்ணை காப்போம்
@rajeshae1390 Жыл бұрын
அண்ணன் சீமான் ஒவ்வொரு மேடையிலும் இதைத்தான் பேசுகிறார்
@arunkarthik5421 Жыл бұрын
சரியான முறையில் உங்கள் கருத்துகள் உள்ளன.......
@kannanmuthu2888 Жыл бұрын
அய்யா நீங்க சொல்வது அத்தனையும் உண்மை தான் வாழ்த்துக்கள் வாழ்க பாரதம் வளர்க உங்கள் சேவைகள் வந்தேமாதரம் வந்தேமாதரம் வந்தேமாதரம்
@abiebziabiebzi5522 Жыл бұрын
நீங்கள் சொல்வது 200 சதவீதம் சரி. உங்களின் இந்த பதிவை ஒவ்வொரு பஸ்டாண்ட்டிலும் 10நிமிடத்திற்கு ஒரு முறை ஒளிபரப்ப வேண்டும். ஏனெனில் நம் நாட்டின் இளைஞர்கள் அதிக நேரம் அங்கு தான் இருக்கிறார்கள். சைட் அடிக்க.
@As-zo6tm Жыл бұрын
தமிழர்களே நான் படித்தவன் என்ற ஆணவத்தை விட்டு விடுங்கள்.படித்தவன் எல்லோருக்கும் இங்கு வேலை இல்லை. நம் அப்பா,அம்மா தாத்தா,முன்னோர்கள் செய்த வேலையை மீட்போம். தமிழ் தமிழால் நாம்!!!
@d2dexpresstpr Жыл бұрын
உண்மை ஐயா...... மானமுள்ள தமிழர்கள் விழித்துக் கொள்ளுங்கள்
ஐயா ௺ங்கள் கூறிய அனைத்தும் மிக முக்கியமான விஷயம். இது தமிழர் அனைவருக்கும் செ௫ப்பாள் அடிச்சமாதிரியி௫க்கு அண்ணாச்சி ரொம்ப நன்றி ஐயா.
@sundharams6444 Жыл бұрын
மக்களை எப்போதும் போதையில் வைத்திருக்க வேண்டும் அவர்கள் விழித்து கொண்டால் அரசியல்வாதிகள் அரசியல் செய்ய முடியாது எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் மதுக்கடைகளை மூட மாட்டார்கள்
@Alliswell-px6ph Жыл бұрын
மது கடை முடி இருந்தால் என்ன ? திறந்து இருந்தால் என்ன ? உங்கள் யாரு குடிக்க சென்னது ? நீங்கள் போய் குடித்து விட்டு அடுத்தவனை குறை செல்ல வேண்டியது
@@Alliswell-px6ph டேய் கிருக்குத் தேவிடியா மவனே. அரசு என்ற ஒன்று ஊம்பவாடா இருக்கு???
@nazirhusain8838 Жыл бұрын
யார் எது சொன்னாழும் அதில் உள்ள நல்ல கருத்தை எடுத்து கொள்ளும் மன பக்குவம் வேண்டும் உழைப்போம் உயர்வோம் தேவைகள் அதிகம் உள்ளது சேமிப்போம். ஐயாவுக்கு நன்றி
@samannababyrani6594 Жыл бұрын
இவர் சொல்வதே உண்மை தமிழர்கள் விழித்துக்கொள்ள வேண்டும்
@ramani1552 Жыл бұрын
😁😁🤭🤭🤭
@mathuravallikumar9419 Жыл бұрын
உண்மை தான் ஐயா! போர் போடும் போது வடக்கனுகளை,வேலை பார்க்க சோறு மட்டும் நிறைய ஆக்கி வச்சுருராங்க மாடு மாதிரி 1 மணி நேரம் கழித்து அவனுகளே சோறு போட்டு தின்னுட்டு திருப்பி வேலை பார்க்கிறான்.நம்ம பசங்க அலுக்க வேலை பார்ப்பதில்லை
வடக்கன்களுக்கு வேலை, தரும்- தமிழக அரசு- பாலம், சாலை, மின்சாரம், மழைநீர் பணி - தமிழ் மக்கள் டாஸ்மாக்கை விரும்புகிறார்கள் - வடமாநில மக்கள் வேலையை விரும்புகிறார்கள்கூம்பு வடிவ ஒலி பெருக்கி தடை செய்யவும்- Ban the cone-shaped loudspeaker pls …
@goldenjose8425 Жыл бұрын
Vadakkanjalrakkalthirunthungada
@MichaelThomas-jx6lh Жыл бұрын
தங்களின் கருத்துக்களை முற்றிலும் வரவேற்கிறேன்.தமிழ் தேசபக்தர்களும்,இளைஞர்களும் வரைவில் விழித்தெழுந்து, தங்களைக் காத்துக்கொள்ள வேண்டுகிறேன்."போதையில் வீழ்ந்து, உன் நிலையில் தாழ்ந்து, , நாட்டை இழந்து,நாடோடியாவது??உனது விருப்பம் அல்லவே..!விழித்தெழு..வென்றெடு!!தாமதிக்காதே தமிழினமே!!வாழ்த்துக்களுடன் உன் சகோதரன்.
@ShivaKumar-sd5hq Жыл бұрын
உண்மை அய்யா... நம் இளைஞர்கள் கெட்டு காணாமல் போய்க்கொண்டிருகின்றனர்.... தகப்பனாக வருந்துகிறேன்
@zakeerrg3010 Жыл бұрын
1000%. உண்மை. எப்போது தமிழர்கள் விழித்து கொள்வார்கள்.
@kstv6708 Жыл бұрын
தரமான பதிவு ஐயா! தரமான பதிவு! நம் தமிழ் இளைநர்களுக்கு இது ஒரு தரமான செருப்படி
@muruganethunai6245 Жыл бұрын
100 நாள் வேலை விவசாயம் பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி ஐயா
@mohamedhanifa2182 Жыл бұрын
100நாள் வேலை திட்டம் கிராமத்தை மட்டுமல்ல நாட்டையும் சேர்த்து அழிக்கும் திட்டம் இதை ஒன்றிய அரசு திட்டமிட்டு செய்கிறது இந்த திட்டம் முதலில் அழிப்பது விவசாயத்தை என்பதை மறந்து விடாதீர்கள் மேலும் சோம்பேரிகளை உருவாக்குகிறது நாட்டின் வரி வருமானத்தை அரசாங்கம் சம்பளம் என்ற பெயரால் காலி செய்கிறது மற்ற திட்டங்களை எப்படி செய்யமுடியும் தனி மனிதனின் வருமானம் 15000 ஆயிரம் சராசரி என்றால் அரசு ஊழியருக்கு சராசரி 60ஆயிரம் அவர்கள் வாழ அரசு வழி செய்கிறது அரசுகள் மக்கள் என்ன செய்ய முடியும் பாவம் மக்கள்
@mytube3578 Жыл бұрын
நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் விவசாயக் கூலிகளாக சென்று விவசாயத்தைக் காப்பாற்றுங்கள்...
@mohamedhanifa2182 Жыл бұрын
@@mytube3578 நீங்க மண்ண தின்னுவீங்களா
@josephmariadoss26 Жыл бұрын
100 நாள் வேலையிலும் வடக்கன் கள் வந்து விட்டார்கள்.
@pandianveera5154 Жыл бұрын
@@mohamedhanifa2182 நாம உழைக்கத் தயாரா இல்லன்னா நம்ம மண்ணு திங்க வேண்டாம் நம்மள பண்ணுகிறோம் இதுதான் உண்மை மக்களுக்கு விவசாயம் என்றால் ஏறனும் வேறொன்றுமில்லை காரணம் அதற்கான அங்கீகாரம் இல்லை அதுதான் உதாரணம் அதையே சென்ட்ரல் கவர்மென்ட் வேலை என்றால் உயர்த்தி பிடிப்பார்கள் கொடியை அப்போது தெரியும் உயிர் வாழக்கூடிய இயற்கைக்கே மனிதனுக்கு மதிப்பில்லை ஆடம்பர வாழ்க்கைக்கு பெருமை பேசுகிறான் கடைசியில் அடங்கும் இடம் மண்தான் உணர மனம் மறுக்கிறது
@arnold4763 Жыл бұрын
Super !!! முன்பு நாம் பாம்பே . டெல்லி என்று போனோம் இப்போது அவர்கள் இங்கு வருகிறார்கள் . இதில் என்ன தவறு ??? இப்போது நாம் வெளிநாட்டிற்குப் போகிறோம் .எல்லோரும் என் நாட்டிற்கு என் ஊருக்கு தமிழ்நாட்டினர் வரக் கூடாது என்றால் நாம் வசதியாகத்தான் வாழ முடியுமா ??? எனவே நாம் பிழைப்புக்கு எல்லோரும் எங்கும் போகலாம் என்ற எண்ணத்தை நம்மில் வளர்ப்போம் !!!
@thenimozhithenu5 ай бұрын
O appa ne செருப்பு தைக்கணும் பரவாயில்லையா
@shakirbasha2660 Жыл бұрын
ஐயா உங்களுடைய இந்த காணொளியை பார்த்தேன் நம் தமிழர்களுடைய நிலைமையை தெளிவாக கூறி உள்ளீர்கள் மிக்க நன்றி தமிழர்களாகிய நாம் இனிமேலும் வரக்கூடிய நாட்களில் விழிப்புணர்வாக இல்லையென்றால் நம் தமிழ்நாட்டு மக்களுடைய வாழ்வாதாரம் எந்த நிலைமைக்கு போகும் என்று புரியவில்லை பயமாக உள்ளது
@karthickkarthick-lk5ot Жыл бұрын
Tamilnadu endru solla mudiyathu NORTH HINDI NADU endru thaan sollanum
@kanagamani1635 Жыл бұрын
இதையெல்லாம் கவனிக்க வேண்டிய ஆட்சியாளர்க்கு தங்கள் ஆட்சியைதக்க வைத்துக் கொள்ளும் வேலையே தலைக்குமேல் இருக்கும்போது இதற்கெல்லாம் ஏது நேரம்?????
@packirisamyk767 Жыл бұрын
வாழ்த்துக்கள் ஐயா.இப்படிப்பட்டவிழிப்புணர்வைதான் தமிழர்கள் எதிர் பார்க்கிறோம்.மடைதிறந்த வெள்ளம்போல் உண்மையை உரக்க சொல்லி தமிழர்களின் மனம் திறக்கவைத்தமைக்கு நன்றி.
@lachu.c Жыл бұрын
தமிழர்களே இனியாவது விழித்துக் கொள்ளுங்கள்...💯❤️🤞
@Gokisna99 Жыл бұрын
நீங்கள் சொல்வது மிகவும் சரியே, நம் மக்கள் திருந்தும் வரை, இது தொடரும்.
@senthilkumar5494 Жыл бұрын
சூப்பர் அய்யா நீங்க சொல்லுவதெல்லாம் உண்மை....
@devanathanthangarasu4631 Жыл бұрын
உண்மை
@subramanianm6178 Жыл бұрын
என்ன சூப்பர் நாங்க கூலிக்காரனாகவே இருப்போம் நீ முதலாளியாவே இருப்ப
@kalaivani-em8ft Жыл бұрын
உண்மை. சென்னைக்கு. அய்யா
@kstv6708 Жыл бұрын
சூப்பர்👌👍
@thavasip6699 Жыл бұрын
@@subramanianm6178 irundhu saavu da
@karthicp5496 Жыл бұрын
காரணம் ஓயின்ஷாப் டாஸ்மாக் தான்...மது விளக்கு வந்தால் தான் நல்லது....நூறுநாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்....
@subramanianm6178 Жыл бұрын
முட்டாள் தனமான பேச்சு உன் விளைபொருள் எவன் வாங்குவான் எல்லாம் ஏற்றுமதியே செய்திடுவாயா இலவசமாக கொடுக்கவேண்டியதை 100 நாள் வேலை என்று கொடுக்கபாபடுகிறது நீங்க சொத்து தொழில் பதவி வைத்துக்கொண்டு உங்க குடும்ப உறுப்பினர் பலர் எந்த வேலையும் செய்யாமல் ஆதிக்கம் செலுத்துவது உழைப்பு ஏழைகள் கடைசி வரை அழைக்கவேண்டும் என்கிறாயோ
@muthunarayanann9203 Жыл бұрын
விலக்கு
@samsamsamsansamsam2712 Жыл бұрын
வடக்கன்களுக்கு வேலை, தரும்- தமிழக அரசு- பாலம், சாலை, மின்சாரம், மழைநீர் பணி - தமிழ் மக்கள் டாஸ்மாக்கை விரும்புகிறார்கள் - வடமாநில மக்கள் வேலையை விரும்புகிறார்கள்கூம்பு வடிவ ஒலி பெருக்கி தடை செய்யவும்- Ban the cone-shaped loudspeaker pls …
@ganesanganesan4396 Жыл бұрын
அய்யாவின் கருத்து 100% உண்மை நாளை அவன் வேலை பார்ப்பான் நாம் கீழே இருப்போம் மாறினால் நல்லது மாற்றம் ஒன்றே மாறாதது
@skvkaruppusamy4750 Жыл бұрын
1000000000000000000.unmay.ayya
@ThariqTheTechnoWizard Жыл бұрын
இலவசங்கள் தேவைதான் ஆனால் இல்லாதவர்களுக்கும், இயலாதவர்களுக்கும்தானே தவிர அணைவருக்குமல்ல
@thenimozhithenu5 ай бұрын
😂 இங்க பணக்காரன் tan முதலில் வங்குறான்
@jansyengineeringcompany38564 ай бұрын
இந்த நாட்டுல 60 வருஷத்துக்கும் மேல பணக்கார . மொன்ன நாயிகளுக்கு மட்டுமே அரசின் சலுகைகள் பயறு அவிக்கப்பட்டது இப்போது ஒரு 15 ஆண்டுகளாகத்தான் சரசாரி மனுஷனுக்கு சலுகைகள் வருகிறது அதைப் பொறுக்க முடியாத பொருளாதார புடுங்கிகள் தற்கொலை செய்து கொண்டு செத்துரலாம் .... 30 வருஷமா இந்தியாவுலயே நாங்கதான் முதலிடம் து பல்ல இளிச்சிட்டு போயி தங்கப்பதக்கமா வாங்கின குடும்பக் கட்டுப்பாட்டு திட்டம் தான் காரணம் ....
@chandran4319 Жыл бұрын
அறிவார்ந்த மக்கள் சிந்தனை செய்க🙏
@gscbose8146 Жыл бұрын
உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை உண்மை நீங்கள் சொன்னது நாட்டில் நடக்கும் உண்மை தவறை நம்மிடத்தில் வைத்துக் கொண்டு நார்த் இந்தியா சவுத் இந்தியா என்று சொல்லி பிரித்து பேசிகொண்டுள்ளோம்
@Selvaraj-dc7sz Жыл бұрын
இதை அண்ணன் சீமான் அவர்கள் பல வருடங்களாக சொல்லிக் கொண்டே இருக்கிறார்
@thenimozhithenu5 ай бұрын
😂 என்னனு வடக்கணுகு உள்ள விட்டதே தமிழனு க தான்
@chidambaramn7327 Жыл бұрын
சரியாக சொன்னீர்கள் ஐயா.
@palanichamymm446 Жыл бұрын
அய்யாவின் விளக்கம் சிறப்பு.இனிமேலாவது நல்லது நடக்கட்டும்.நன்றி
@palanichamyrajamanickam6052 Жыл бұрын
ஐயா மிகத்தெளிவான விளக்கம். தமிழக இளைஞர்கள் உணர்ந்து செயல்பட வேண்டும்.
@yogawayoflife9751 Жыл бұрын
மிக சரியாக சொன்னீர்கள் ஐயா
@rajuhamletshanthibabu1054 Жыл бұрын
அய்யா கூறுவது அனைத்துமே சரிதான். ஆனால் வடக்கன்களை வேலைக்கு அமர்த்திய அனைவரும் எப்போதுமே விழிப்புடன் இருக்க வேண்டியது மிக முக்கியமான ஒன்று காரணம் நாம் உயிருடன் இருக்க விரும்பினால் இந்த வடக்கன்களை வேலையில் சேர்ப்பதை தவிர்க்க வேண்டும்.
@karthicsan8181 Жыл бұрын
உண்மைதான் ஐயா தெளிவான ஒரு கருத்து யாரும் இதை சரியாக புரிந்து கொள்ளவில்லை படித்த இளைஞர்கள் தான் டிகிரி முடித்து உள்ளேன் என்று தன் சுய கவுரவம் என்ற போர்வையில் ஒவ்வொரு வேலையும் தட்டிக் கழிக்கிறார்கள்
@parthasarathy18614 ай бұрын
நன்றி ஐயா. வழிகாட்டினீர்கள். இலவசங்கள் டாஸ்மார்க் பானங்கள் இருக்கட்டும். அப்போது தான் நாங்கள் கோயிலில் மணியாட்டி நாலுகாசு பார்த்து முடிந்தவரையில் படித்து வெளிமாநிலம் அல்லது வெளிநாடு போய் தொழில்கற்க வேலை செய்ய முடியும். எங்களோடு போட்டி குறையும். வணக்கம். 🙏💐🌹
@faisalahamed29 Жыл бұрын
சிறப்பு! 👍🏻 1. மதுகடை 2. 100 நாள் வேலை 3. சோம்பேரித்தனம் 4. இயலாமை 5. அரசின் இலவசம் 6. அரசை நம்புவது பயனில்லை 7. நம்ம ஒழுக்க உழைத்தால் வெளியால் ஏன் வர போறா. எழுதி வெச்சிகோங்க தமிழ் நாட்டிலிருந்து ஒரு நாள் வடக்கன் எம்பி & எம் எல் எ ஆவான்.
@Ntk78680 Жыл бұрын
உறுதியாக சீமான் 2026ல முதலமைச்சர் ஆகுநாள் தான் 100% இதற்க்கு முடிவு கட்டமுடியும் நாம்தமிழர் 2026ல 💪
@mirugam.com. Жыл бұрын
@@Ntk78680 my vote
@kumarasamyramesh8767 Жыл бұрын
S
@ravidhamodharan439 Жыл бұрын
அண்ணாதுறை கேவலமான அரசியல் இந்தி எதிர்ப்பு சீமானின் கேவலமான அரசியல் வட மாநிலத்தாருக்கு வேலை வழங்க கூடாது என்பது.
@Ntk78680 Жыл бұрын
@@ravidhamodharan439 உணக்கென்னாப்பா...நீ பைத்தியம் ..நீ எதுவேனுநாலும் பேசுவ...நாங்க. அப்டியா தமிழர்கள் வருங்கால பிள்ளைககளுக்கு தேவை தமிழ் தேசியம் அரசியல் தான் சறியானது 100% 💪👈 ஆரியம் வடக்கன் பாஜக RSS தெலுங்கன் திமுக 2ஜி பணத்தை வச்சி தன் குடும்ப சொத்தை காப்பத்த பிற மொழி பேசும் திராவிட பன்றிகள் 70 ஆண்டா தமிழன விவசாய மக்களை டாஸ்மாக் சினிமா போதைய்ல வச்சி தமிழர்களை நசுக்குறானுவ 👈 .இனிமேல் தமிழர்கள் காலம் அண்ணன் சீமான் 2026ல உறுதியாக முதலமைச்சர் ஆக்குறோம் ஆளப்போறன் தமிழன் 💪💪💪💪💪💪💪💪
@jothithangammal5249 Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை. நம் மக்கள் வெறும் பொறாமை. கலாசார சீர்கேடு க்கு ஆளாகி விட்டார்கள். இதற்கு காரணம் குடி மட்டுமே
@balakannan8567 Жыл бұрын
சாதி
@thenimozhithenu5 ай бұрын
@@balakannan8567epo Avan ஹிந்தி பையா. Sex வசுகுறது olu podradhu allam ஹிந்தி காரி டன்
@studyraja123 Жыл бұрын
எல்லாருடைய எண்ணங்களும் ஒன்றல்ல கடினமாக உழைக்கும் தமிழர்களும் உள்ளார்கள். தகுந்த ஊதியத்தை கொடுத்து மகிழ்விப்பது முதலாளிகளின் கடமை.
உன்மை கடின உழைப்பாளிகள் இருக்கிறார்கள் எல்லோரும் சேர்ந்து பேச வேண்டாம் விளைவுகள் நேருடும்
@dhivyarajendran1988 Жыл бұрын
Neenga matum than sir arrivalli anaithu makkaluku mirugamagi vtthargel sarriyana pathivu itirgel azzia
@jakshi.g4844 Жыл бұрын
ஐயா நீங்கள் கூரியதுதான் உன்மை
@pushparajt8902 Жыл бұрын
ஐயா உண்மை.... இதை நானும் சிந்தித்துள்ளேன். நீங்கள் கூறியது அனைத்தும் உண்மை. அத்தோடு அடுத்த தலைமுறை முன்னேற இரண்டு உடனடி செய்யவேண்டிய முக்கிய விசயங்களைக் கூட சொல்கிறேன். 1) தமிழகத்தில் உள்ளதில் குறைந்தது 200 பொறியியல் கல்லூரிகளை படிப்படியாக மூடவேண்டும் 2) அடுத்த தலைமுறையின் முன்னேற்றம் பற்றி எள்ளளவும் பேசாமல் தொடர்ந்து தேவையற்ற சர்ச்சைகளை எழுப்பி, மக்களை தந்திரமாக திசை திருப்பி, காலத்தை கடத்தி மக்கள் பணத்தைப் கொள்ளை அடிக்கும் திராவிட அரசியலை தமிழகத்தில் இருந்து அகற்ற வேண்டும்.
@thenimozhithenu5 ай бұрын
😂யாரு போடு போற மலையாளி கறன o china ku vituruvan
@jayakumarkumar213 Жыл бұрын
உண்மைதான் அய்யா அவனுங்கள் சாப்பாடு ரொம்ப சிக்கம் பன்னுவன் மது குடிக்க மாட்டான் தமிழ் நாடு எப்படி இனி இருக்க போவுது என்று தெரியவில்லை
@josephmariyaraj8931 Жыл бұрын
நீ மன்னாதி தங்களுக்கு போயிருக்கியா. மற்ற மாநிலங்களிலும் இப்படித்தான் குடிக்கிறார்கள்.
@hnb4053 Жыл бұрын
Next generation vote banks will be these migrant population who will make this land theirs. In North East the original inhabitants are still struggling against migrant Bengali population who have suppressed them and have taken administration too in their hands
@kadamaniy1997 Жыл бұрын
இதுக்கு ஒரு like போட்டுட்டு 10 ஆம் no. Tasmac கடைக்கு போயிட்டெ இருப்பான் தமிழன்.... திருத்த முடியாது
@sasisandhiya7458 Жыл бұрын
நீங்க சொல்லுறது உண்மை தான் ஐயா. நல்லா வேலை செய்ய தமிழ் நாட்டில் ஆல் உள்ளோம் ஐயா எங்களை வெளிய போக சொல்லுறாங்க ஐயா
@mohankumarj6925 Жыл бұрын
சரியான முறையில் சொன்னார்கள். உண்மையும் அதுதான். நமது இளைஞர்கள் உழைக்க தயாரில்லை. இப்படியே போனால் நாம் அனைவரும் பேசிக்கொண்டு இருக்கலாம் ஆனால் அவர்கள் நன்றாக காலூன்றி நின்று சாகசம் செய்ய போவது நிச்சயம் .
உரக்க சொன்னீர்கள் ஐயா. ஐயா அவர்களுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏
@SenthilkumarSenthilkumar-sq4tu Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது 100 உண்மை
@p.941 Жыл бұрын
உண்மை யை உரக்க சொல்லிய ஐயா அவர்களை வாழ்த்த வயதில்லை என்றாலும் வணங்குகிறேன்
@thainadumakkalkachi Жыл бұрын
தமிழர்களின் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைய போராட வேண்டிய காலம் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு அடுத்து மிகப்பெரிய ஒரு போராட்டமாக இருக்கப்போகிறது
@MinervaMolly4 ай бұрын
உண்மை அது தான்
@saleemjaher4693 Жыл бұрын
👏👏👏💯👌👌👌 உண்மை தான். அனைவரும் சிந்தித்து செயலாற்றுங்கள். நன்றி. வாழ்த்துக்கள் ஐயா
உழைக்கும் மனப்பான்மை வட இந்தியருக்கு அதிகம் தெளிவாக சொன்னீர்கள்
@anandhimoorthi747 Жыл бұрын
Ss
@melchizedekjmz974 Жыл бұрын
ஐயா நீங்க சொல்றது நூறு சதவீதம் 100% உண்மைங்க ஐயா. ஐயா உங்கள மாதிரி புத்தி சொல்ற ஆட்கள் நாட்டுல எழும்ப வேண்டும் அப்பதான் நம்ம தமிழ்நாடு உருப்படும். நம்ம தமிழ்நாட்டு இளைஞர்கள கெடுக்கிறதே இந்த அரசியல் தான். நாம உழைக்க மாட்டோம் ஆனால் உழைக்கிறவங்க மேல பொறாமை படுவோம் இதுதான் இப்போ நம்ம தமிழ்நாட்டு நிலைமை.. நம்ம இளைஞர்கள் எல்லாம் போதைக்கு அடிமை ஆயிட்டாங்க ஐயா.
@m.boopathy6922 Жыл бұрын
ஒன்று சொல்கிறேன். இன்று டிப்ளமோ இன்ஜினியரிங் டிகிரி போன்ற பல்வேறு பட்ட கல்வி படிக்க கட்டணம் அதிகரிக்க செய்யப்பட்டுள்ளது. ஆனால் அதைப் படித்துவிட்டு தமிழகத்தில் உள்ள கம்பெனிகளில் வேலைக்குச் செல்லும் போது குறைவான சம்பளம். ஆனால் பல வருடங்கள் ஆனாலும் அதே சம்பளம்தான் கொடுக்கப்படும்.
@sakthibanu4084 Жыл бұрын
உண்மை தமிழனை தமிழன் மதிப்பதில்லை 🙏🙏🙏
@vellasamyice236 Жыл бұрын
ஐயா சொல்வதில் உண்மை உள்ளது
@subasri77 Жыл бұрын
வட இந்தியர்களும் கேரி bag ம் ஒன்று தான் .. நமது தேவைக்காக பயன் படுத்த ஆரம்பிதோம் .. இப்போது அது நம்மையே விழுங்க போகிறது .....
@sakthimayavan.s1203 Жыл бұрын
அய்யா வணக்கம். மிகவும் சரியாக சொன்னீர்கள் இன்றைய நிலமையை உங்களுடை பதிவை நம் இளைஞர்கள் மற்றும் நம் மக்கள் யாராக இருந்தாலும் இதற்கு மேலும் நம் தமிழர்கள் விழித்து கொள்ளாமல் இருந்தால் இந்த வேலை சுரண்டல் மட்டும் இல்லை கூடிய விரைவில் இந்த தமிழ் நாடும் தமிழர்களும் வட இந்தியர்களுக்கு அடிமையாக போகும் நிலை வெகு தூரம் இல்லை அருகில் நெருங்கி விட்டது.... அனைத்திலும் பாதி சதவிகிதம் ஆக்கிரமித்து விட்டார்கள் மீதியை கைபற்றாமல் விடமாட்டார்கள் அதை தடுப்பதும் தக்க வைப்பதும் நம் கையில் தான் உள்ளது விழித்து கொள் தமிழா.....
@KathirVel-b7b4 ай бұрын
உண்மை
@villageviyapari5741 Жыл бұрын
உண்மைதான் தமிழர்கள் கடுமையாக உழைக்க தயாராக இல்லை வெகு சிலர்கள் மட்டுமே உலைக்க தயாராக இருக்கிறார்கள் ஐயா சொல்வது நடைமுறை உண்மைதான் மது மாறிவரும் கலாச்சாரம் இரண்டையும் தாண்டி பெரியோர்கள் வருங்கால சந்ததியினரை வழிநடத்த வேண்டும் 👍👍🙏🙏🙏
@viswanathanm6684 Жыл бұрын
உண்மை உடைத்து சொல்லி உள்ளீர்கள்.
@thenimozhithenu5 ай бұрын
😂.ஹிந்தி காரி மருமவ தமிழன் இல்ல பையா
@balasubramanianduraisamy8103 Жыл бұрын
மிகவும் அருமை உழைப்போம் உயர்வோம்
@lourduraj3146 Жыл бұрын
Very true. He is reflecting Mind set of our youth.
@ponkumar8641 Жыл бұрын
ஐயா சொன்னது 100% உண்மைதான் டாஸ்மார்க் இலவசம் இருக்கும் வரை தமிழகம் இப்படித்தான் இருக்கும் எத்தனை ஆண்டு ஆனாலும் சரி
@thenimozhithenu5 ай бұрын
.tmk யாருக்கு எலவசம் குடுக்கிறன் ne partha 1000 குடும்பம் பண்ண முடியாது. கண் துடைப்பு
@nkkcbe982 Жыл бұрын
அருமையான விளக்கம்...தமிழர்களான பதிவு..தமிழ்நாடு காப்பாற்ற படும் என நம்புகிறேன்...🙏
@mgovindarajalugovind2161 Жыл бұрын
ஐயா மிகவும் அருமையாக சொன்னீர்கள் நீங்கள் சொல்லும் கருத்து ஏற்காமல் கூட சிலர் போராட்டம் நடத்துவாங்க அதற்காகத் தான் பெரியவர்கள் சொல்லியிருக்கிறார்கள் நல்லதுக்கு போனால் கெட்டது வரும் என்று வரும் காலம் பிள்ளைகள் சிந்தித்து செயல்படவும்
@vetrisooriyan6140 Жыл бұрын
அய்யா அருமையான பதிவு...👏👏👏
@athisamy9093 Жыл бұрын
Supper sir
@le...le...6488 Жыл бұрын
சாதி தான் தமிழன்.... சாதி தமிழன் செத்து மடிய வாழ்த்துக்கள் ...😚😗
@balakannan8567 Жыл бұрын
நீங்கள் மட்டுமே கரெக்டா சொல்றீங்க சாதி வெறி பிடித்த சொரிநாய் கூட்டம் தமிழன் அழியும் நேரம் வந்துவிட்டது 💐💐💐💐👍💯💐💐👍👍
@balakannan8567 Жыл бұрын
தலித் காதலித்தால் நாடக காதல் இனி வடநாட்டு காரன் தூக்குவான் வாழ்க வடக்கன் 💐💐💐💐💐💐💐💐💐💐👍💯💐👍
@balakannan8567 Жыл бұрын
தண்ணீரில் மலத்தை கலக்கும் தமிழன் அழியட்டும் தமிழ்நாடு 👍💯💐💐👍👍👌
அய்யாவணக்கம்தாங்கள்சொன்ன இந்த வார்த்தைகள்கோடானகோடி இளைஞர்களின்வாழ்க்கைநன்ரிகளிநன்மதிப்பாளரேநீங்கள்பல்லாண்டுவாழ்க
@aboubackermaricar5729 Жыл бұрын
சபாஷ் சரியான பதிவு இளைஞர்களும் மக்களும் உணர வேண்டும்
@samuelgnanadasan8362 Жыл бұрын
TASMAC Is The Major Cause 👍👌😭😭😭😭😭😭😭
@jcatherine6269 Жыл бұрын
Correct Speech SIR, thank you Sir 🌹🙏
@satheeshkumar-ye4ju Жыл бұрын
super ayya...
@kgselvaraj Жыл бұрын
இப்படி பேசினால் நாடு நல்ல இருக்குமே! தங்கள் கடமையை செய்தால்,தங்கள் குடும்பமும், சமுதாயமும் நலமாய் இருக்கும். சமுதாயம் நலமாய் இருக்க இப்படி எந்த அரசியல்வாதி பேசினான்? 100 நாள் வேலைஇன் உண்மை பற்றி பேசியது மிக்க மகிழ்ச்சி, ஐயா.மோசமான 100 நாள் வேலையால் மோசமான நிலைமைக்கு நாடு வந்து விடும்! அது நம்ம கண்குளிர பார்க்க தான் போறோம்.அரசியல்வாதிகளின் சதிகார திட்டமான நூறுநாள் வேலை திட்டத்தை ஒழிக்க வேண்டும்.தமிழர்கள் உண்மையான நிலை பேசியதற்கு நன்றி நன்றி நன்றி, ஐயா.
@theivakumarm1059 Жыл бұрын
மிக அருமை அய்யா நல்ல பதிவு விழித்து கொள் தமிழா
@BalaMurugan-no1no Жыл бұрын
நாம் தமிழர்🌾👍
@shanmugasundaram3581 Жыл бұрын
என்ன பண்றீங்க ? சீமான் சீமான் என்று சுத்துறீங்க ? அதுவே பெரிய உழைப்புதானே?
@balakannan8567 Жыл бұрын
12 வருஷம் இந்த சீமான் என்னத்த கிழித்தான் கம்மணாட்டி பய
@mohanramasamy-so4lv Жыл бұрын
Seeman vanthu pudunghi kilichuduvan.
@thenimozhithenu5 ай бұрын
😂 tamilan rip. Epo eruppadu cross ❌ ku ponavangal
@ponnangansponnangans1735 Жыл бұрын
திரு ட்டு திராவிட முன்னேற்றக் கழகம்
@jayaramansitaraman11575 ай бұрын
உண்மை நிலையை விவரமாக விளக்கியுள்ளார். 100 நாள் வேலை திட்டத்தை விவசாயிகளுக்கு உதவியாக செயல் பட்டால், விவசாயி பிழைக்கலாம். விவசாயமும் வளம் பெரும். இலவசஙகள் ரேஷன் பொருட்கள் தவிர மற்ற எதுவும் அறவே வழங்கக்கூடாது
@muthupandianrms7156 Жыл бұрын
அண்ணா உண்மை யை உரக்கக் சொன்னதற்கு நன்றி🙏💕
@vmarunagirichettiar4087 Жыл бұрын
உண்மை அல்ல. அனுபவத்தில் உண்மை.
@MuthuPandi-lb2re Жыл бұрын
💯% உண்மை....
@palanibharathi2146 Жыл бұрын
உண்மை தான் 👍
@katekate5583 Жыл бұрын
இதை சரி செய்வதற்கு தொழில்களுக்கு ரோபோட்டிக் பயன்பாடு, வடக்கன் தொழிலாளர்களுக்கு கட்டுப்பாடு மற்றும் வரி, தமிழ் நாட்டு பெண்கள் காலம் தாமதிற்காமல் திருமணம் செய்து அதிகம் குழந்தை பெறுவது, தமிழ் நாட்டவரிடம் மட்டுமே பொருள் வாங்குவது, தமிழ் மட்டுமே பயன்படுத்துவது போன்றவை உதவும்.
@mohamedrafimohamedsulthan3314 Жыл бұрын
நீங்கள் சொல்வது சரி... அதே நேரம் - இதையும் சொல்லுங்க முதலாளிங்க பலபேர் அதிக லாபம் பார்க்க குறைவான சம்பளத்திற்காக வேலைக்கு வடக்கன்ஸ் - சை சேர்க்குராங்க.. ..
@neela8747 Жыл бұрын
உண்மை ஐயா
@thameemansari6299 Жыл бұрын
எங்கு வேலை இருப்பது என்பது தமிழ் நாட்டு மக்களுக்கு அரசு தெரிவிக்க வேண்டும்
@vinithkumarveerasamy9038 Жыл бұрын
Ningal. Solvathu 100%. Unmai
@elavazhagannadarajan1733 Жыл бұрын
ஒருவனின் அடையாளம் அவன் தாய் மொழி. நாம் அனைவரும் நமது தமிழ் மொழியில் கை எழுத்து போட வேண்டும். ஆனால் நாம் இப்படி செய்வது இல்லை. ஒரு சிலரை தவிர்த்து மற்ற அனைவரும் ஆங்கில மொழியில்தான் கை எழுத்து போடுகிரேம். நமது மொழியில், தாய் மொழியில், நமது பிள்ளைகளை கை எழுத்து போட இன்றே முயற்சி செய்யுங்கள். பத்தாம் வகுப்பில் நமது முதல் கை எழுத்து போடும் போது, தமிழில் இருக்க வேண்டும். கை எழுத்து நமது அடையாளம். இதை நாம் என்று செய்கின்றோமே அன்று தான் நமது தமிழ் மொழி காப்பாற்ற முடியும். வாழ்க தமிழ். வளர்க தமிழ் மக்கள். 👋