தலைப்பு: தமிழ் இனி மெல்ல தளரும், வளரும், நடுவர் : சாலமன் பாப்பையா, வளரும் : தாக்கு சுப்ரமாணியம், ராம சௌந்தரவள்ளி, இராஜாராம், தளரும் : இராமச்சந்திரன், இரமணி அம்மாள், ராஜா இடம் : ஈரோடு புத்தக திருவிழா
Пікірлер: 60
@noyyalsakthisivasakthivel1464 Жыл бұрын
அருமையான பதிவு
@selvamaryjoseph410
திரு ராஜா அவர்களின் தமிழ் பேச்சு சிறப்பு தமிழை வாழ வையுங்கள் ஐயா
@jegadeesh52442 жыл бұрын
Congratulatio worldfamous Solomon Pappaiahsir
@ocm22554 жыл бұрын
முனைவர்.திருமதி.இராம. சௌந்தரவல்லி அவர்கள். - எத்துணை ஆணித்தரமான பேச்சு! அழுத்தமான சொற்கள்!! நேர்மறையான, உரத்த சிந்தனைகள்! தாய்த் தமிழுக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று மனம் வெதும்பிக்கொணபடிருக்கும் காலத்தில் - நம்மை ஆற்றுப்படுத்தக்கூடிய அற்புதமான பேச்சு! நம்பிக்கை துளிர்க்கிறது.அம்மையாரின் சிந்தனைகள் ஆட்சியாளர்களுக்கும் வரவேண்டும்.மக்கள் மனங்களிலும் மாற்றம் வரவேண்டும்.நல்லதை நினைப்போம்! நம்பிக்கையுடன் இருப்போம்!! அம்மையாருக்கு சிரந்தாழ்ந்த வணக்கங்கள்.
பேராசிரியர் சாலமன் பாப்பையா அவர்களது முடிவுரை அருமையாக இருந்தது, "தமிழ்" அரசியல்வாதிகளால் இறந்துகொண்டு இருக்கிறது என்பதை அழகாக கூறினார். கன்னட வளர்ச்சிக்கு உறுதுணையாக நிற்கும் கர்நாடகாவை வெகுவாகவே பாராட்டினார். அதை விட முக்கியமானது ஒன்று உள்ளது. இந்தியாவில் இருக்கும் மொழிகள் அத்தனையிலும் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது, அத்தனை மொழிகளிலும் உள்ள விகிதாச்சாரத்தில் நமது மொழியிலும் சமஸ்கிருதம் கலந்திருக்கிறது. தேவார திருவாசகங்களில் மட்டுமன்றி திருக்குறளிலும் சிலப்பதிகாரத்திலும் கூட சமஸ்கிருதம் நீக்கமற நிறைந்திருக்கிறது.
@dr.n.mohan-738 Жыл бұрын
தமிழ் நாட்டில் அனைத்து கோவில்களிலும் அனைத்து பூசைகளிலும் மற்றும் திருக்குடநன்னீராட்டு விழாக்களிலும் திருமுறை திருப்புகழ் தமிழ் அர்ச்சனை முதன்மை பெற வேண்டும்.
@selvamaryjoseph410
தமிழுக்கு முக்கியத்துவம் தாருங்கள் மக்களே தாய்நாட்டில் தமிழில் பேசுங்கள்
@tamilarasan24572 жыл бұрын
மாமா எதாவது முதியோர் இல்லத்தில் குறைஉள்ளதா
@RamadassCDass-jr1kz5 жыл бұрын
Super speech
@pushpakumaruthayakumar16168 жыл бұрын
nanri raja anna.........
@msomasundaram26057 жыл бұрын
திரு.ராம் சௌந்ரவள்ளியம்மா தமிழ் பற்றிய நிறைய நல்ல விடயங்கலை கூறிதற்கு நன்றிமா
@Hello-nu347sm3 жыл бұрын
தமிழ். தமிழ். தமிழ்
@user-xm5hg5eq6k6 жыл бұрын
மிக அருமையான பேச்சு
@tamilarasan24572 жыл бұрын
அருமையான நடுவர் பேராசிரியர் சாலமன் பாப்பையா ஐயா.அவர்களுக்கு