ஐயா இவ்வளவு விஷயத்தை எவ்வாறு ஞாபகம் வைத்துக் கொள்கிறீர்கள் தயவு செய்து இதைப் பற்றி தங்கள் பேசியாக வேண்டும், please reply
@praveenathangavel3 жыл бұрын
நன்றி ஐய்யா. புத்தகத்தில் கீதையை படிக்கும் பழக்கம் உண்டு. நீங்கள் சொல்லு வதை கேட்டு விட்டு படிக்கும் பொழுது புதிய அர்த்தங்கள் தெளிவு கிடைக்கின்றது. 🙏
@ashwini1604 жыл бұрын
1. Giving up duties and praying God won't give success 2. Give up the idea of ' me' doing and keep doing duty . Not absence of doing but the absence of doer. If I give up my duty I will be attacked of my self respect. Even if I die I must be happy. 3. Karma yogi will never hate his duty 4. Withdrawing from karma is impossible. A human is always busy with thoughts and actions 5. Don't get attached to materials. I will not reach divine if I'm materialist
@lgangadaran70363 жыл бұрын
Super
@leozavier83203 жыл бұрын
நான் எனது வாழ்கையை எனது கர்மா என்று நினைத்து தான் வாழ்ந்து கொண்டு இருக்கின்றேன் என் கர்மாவை கழிக்க இன்னும் ஒரு சில ஆண்டுகள் வாழ்ந்து கர்மாவின் கடைசி கடமைக்கு பின்னர் அடுத்த நிலைக்கு செல்லவேண்டும் என்ற நம்பிக்கையுடன் இருக்கின்றேன் உங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் நன்றிகள் பல வாழ்க நலமுடன் வளமுடன்
@sureshn632 жыл бұрын
கீதையின் தர்மம் உங்கள் அழகிய வார்த்தைகளினால், இந்தக் காலத்திற்கு தகுந்த படி, தன்மை உடையதாய் மேலும் மேலும் உரையாடுவதற்கு ஏற்ற ஞானயோகம் உங்களுக்கு கிடைப்பதற்கு பகவத்கீதையின் 18வது அத்தியாயம் 69-வது சுலோகத்தின் படி நான் பிரார்த்திக்கிறேன்