Пікірлер
@gomalpradeep5080
@gomalpradeep5080 2 сағат бұрын
Sir, oliparavatum previous edition books LA flipbook site LA expire achu, athanala palaya magazine LA miss akuthu. Old magazine LA google drive maathiri cloud la upload panna mudiuma
@veerasamynatarajan694
@veerasamynatarajan694 5 сағат бұрын
சிறப்பான பேச்சு. புத்தம் சரணம் கச்சாமி 🙏 தம்மம் சரணம் கச்சாமி 🙏 சங்கம் சரணம் கச்சாமி 🙏
@DHANESHWAR.G
@DHANESHWAR.G 15 сағат бұрын
3:40
@ganesanragasamy5007
@ganesanragasamy5007 16 сағат бұрын
புகழுக்காகவும் பல வெகுமதிகளை குளிப்பதற்காகவும் ஐயா இனிய சிவம் அவர்கள் தனது தமிழ் அறிவை திராவிடத்திற்கு அடமானம் வைக்கிறார்
@ganesanragasamy5007
@ganesanragasamy5007 16 сағат бұрын
புகழுக்காக பணத்துக்காக
@menagaanand6092
@menagaanand6092 16 сағат бұрын
நீங்கள் சொல்வது போல் எனக்கும் சினிமா பார்ப்பதில் உடன்பாடில்லை. ஆனாலும் இந்த materialistic மக்களிடம் பேசி மனது புண்படுவதை விட அதை பார்ப்பது மேல் என பார்ப்பேன். நிறைய புத்தகங்கள் ஆடியோ வடிவில் கேட்பேன். தியானவகுப்பு அறுவுரைகள் கேட்பேன். அப்புறம் வேறு வழியில்லாமல் நேரம் இருந்தால் சினிமா பார்ப்பேன் . நல்ல படமாயிர்ய்ந்தால் பரவாயில்ல. சரியான படம் இல்லையென்றால் என் மொத்த நல்ல சிந்தனையையும் மீறி கெட்ட சிந்தனையை கொண்டு வந்து விட்டுவிடும்
@indianindian8486
@indianindian8486 17 сағат бұрын
மிக அருமை.திராவிட மாடல் என தங்களை போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே: திராவிட மாடல்,சங்கி என்றெல்லாம் சூப்பர் ஸ்டாரைச் சொன்னால் அது தப்பு என்று நியாயம் பேசுவோர் தான் , அன்பே சிவம் என்று வாழும் ஆன்மீக சுகி சிவத்தை சூப்பர் ஸ்டாராக பார்க்கத் தெரியாதவர்கள்:
@godwithoutreligion3543
@godwithoutreligion3543 17 сағат бұрын
Good life message iyya
@sabrinacathy
@sabrinacathy 23 сағат бұрын
You are also the same type. Always calling people names like sillarai, makku, mundon all types of filthy words. Have sone decency in speaking. Practice what you preach first.
@mohanmalar8147
@mohanmalar8147 Күн бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohanmalar8147
@mohanmalar8147 Күн бұрын
🙏🙏🙏வாழ்க வளமுடன்🙏🙏🙏ஓம் நமசிவாய நன்றி🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@KanagarajC-eo4rq
@KanagarajC-eo4rq Күн бұрын
Super ayya ungal peachu eanakkum en kanavarukkum migavumpidikkum
@Atman1485
@Atman1485 Күн бұрын
🙏
@pattuksrajan7614
@pattuksrajan7614 Күн бұрын
Tamil murgan is singal seprate god subramaniyan two wife God
@stalinrajthangaraj7058
@stalinrajthangaraj7058 Күн бұрын
ஐயா வணக்கம், உங்கள் சொற்பொழிவுகள் மிகவும் சிந்தனைக்கு உரியதாக இருக்கிறது ஆனால் நீங்கள் கிரந்த சொற்களை நீக்கி பேசுவிங்களா? வரும் தலைமுறைக்கு.
@gajacsgm7723
@gajacsgm7723 Күн бұрын
அய்யா நம் அய்யன் திருவள்ளுவர் நமக்கு உயிர் உண்டு என்கிறார் அச் சொல் பல இடங்களில் பயன்படுத்தியுள்ளார் ) அது பல பல பிறவிகள் தொடர்ந்து எடுத்துக்கொண்டே இருக்குமென்கிறார் ஆசைகள் உள்ளவரையில் அது "அவா என்ப எல்லா உயிர்க்கும் என்னான்றும் தவாஅப் பிறப்பீனும் வித்து " அதாவது ஆசைகள் உள்ளவரையில் பறவிகள் தொடரும் என்றும்ஆசைகளை ஒழித்துவிட்டாவ் பிறவிகள் வராது என்கிறார் . அடுத்து ஏழுபிறவிகள் வரை ஒருவன் கற்ற கல்வி அவனுக்கு உதவி செய்யும் அப்பிறவில் கற்ற கல்வி அவனுக்கு ஏழு பிறவிகள் வரை உதவி செய்யும் என்கிறார். " ஒருமை கண் தான் கற்றகல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப்பு உடைத்து " என்கிற குறளில் கல்வி அடுத்த பிறவியில் உதவி செய்கிறது என்கிறார். சாண்று இன்றைக்கு சில குழந்தைகள் எட்டு வயதில் மிக பெரும் அபார அறிவு உள்ளதை பார்க்கிறோம் தொலைகாட்சிகளிலும் நேரிடையாகவும் .அது அவர்களுக்கு வந்தது முற்பிறவியில் அவர்கள் கற்ற கல்வி அவர்களின் உயிரை பற்றி இருந்த அறியாமையை நீக்கியதால்( சைவம் ஆணவ மல நீக்கத்திற்கு ஏற்ப்ப அறிவு இருக்கும் என்கிறது)அது இப்பிறவில் துணை செய்கிறது. அவனுக்கு.அந்த அறிவு 'DNA வழியாக வருவதில்லை ' DNA அவன் உடல் சார்ந்தது உயிரை சார்ந்து இல்லை உயிர் என்பது வேறு உடல்வேறு என்கிறது குறள் அது "குடம்பை தனித்து ஒழியப் புள்பறந் தற்றே உடம்பொடு உயிரிடை நட்பு( 338 )அதாவது உயிர் வேறு உடல்வேறு என்கிறார்.).அடுத்து அவனுக்கு அறிவு விதிவழியில் வருகிறது அதாவது முற்பிறவியில் கற்றதன்பலனாக) இப்பிறவியில் அவனுக்கு வருகிறது என்கிறது.குறள் ("தம் மக்கள் என்ப தம்பொருள் அவர் பொருள் தம்தம் வினையான் வரும் " ( 63). அடுத்து நமக்கு பிறக்கும குழந்தைகள் புத்தியுள்ளவர்களாக இருப்பார்களா என்று உறுதியாக சொல்லமுடியாது அது விதி வழிவருகிறதுஎன்கிறது முந்தைய குறளில் அறிகிறோம். இதை நாம்நடை முறையில் பார்க்கிறோம் , அதாவது படிப்பறிவே இல்லாத பெற்றோர்கள் பிள்ளைகள் பேரறிவு உள்ளவர்களாகவும் நன்கு படித்த பெற்றோர்கள் பிள்ளைகள் பெரும் கல்விஉறிவ பெறாதவர்களாக இருப்பதை நேரிடையாகவும் பார்ப்பதுடன் தொலைகாட்சிகளில் பார்த்து அறிகிறோம்.. அது ( "பெரும வற்றுள் யாம்அறிவது இல்லை அறிவு அறிந்த மக்கள் பேறு அல்ல பிற "(61). அடுத்து.மனிதன் இறந்த பிறகு அவன் உயிர் ஆவிஉலகு நுண்ணுலகில் சிலகாலமோ நீண்ட காலமோ இருக்கும் அங்கு ஆயிரமாயிரம் உயிர்கள் இருக்கின்றது(அங்கு இங்குள்ளது போலவே அனைத்தும் உள்ளது( நிழல் உருவத்தில் திரைப்படம் போலவே .(திரை படத்தில்'பார்ப்பது உண்மையானதாக இருந்தாலும் நம் திரைஅரங்கில் பார்ப்பது நிழல் தானே.அந்த நிழல் உருவங்களொடு அதை உண்மை என்று நம்பி வாழ்கிறார்கள் .அவர்கள் பிறவி எடுக்க முதலில் அவ்வுயிருக்கு தாம் விட்டவேலையை செய்து முடிக்க வேண்டுமென்ற ஆசை இருந்தால் அது பிறவி எடுக்கும் அதற்கு ஆவிஉலகில் உள்ள நல்ல ஆவிகள்உதவி செய்யும்..
@kamirtha5203
@kamirtha5203 Күн бұрын
Iyya ungal pechai katal manathirku santhoshamaga erukirathu.
@seenivasans6789
@seenivasans6789 Күн бұрын
அருமை அய்யா
@subramaniana4903
@subramaniana4903 Күн бұрын
எப்படியோ வள்ளலார் இந்து கிடையாது அவர் நெற்றியில் திருநீறு அல்லது திருமண் அணிந்து இருக்கவில்லை எனவே வள்ளலார் இந்து அல்ல என்று தேவுடியா மாடல் ஆட்சி உலக அளவில் பரப்ப உள்ளது
@subramaniana4903
@subramaniana4903 Күн бұрын
சுவாமி ராமலிங்க அடிகளார் நெற்றியில் திருநீறு எங்கே? கேணப்பய ஆட்சியில் இந்து சமயத்தை அழிக்க திட்டம். 1980 வரை இந்தியாவின் தெற்கு எல்லை இந்து மகா சமுத்திரம் என்றுதான் இருந்தது பின்னர் காங்கிரஸ் மற்றும் தீமுக சேர்ந்து இந்து மகா சமுத்திரம் என்பதை இந்திய பெருங்கடல் என்று மாற்றி விட்டார்கள். இந்து என்ற சொல் கடல் பெயரில் இருக்க கூடாது. அதுதானே தேவுடியா மாடல் ஆட்சி.இதைப்போல் வள்ளலாரின்‌ நெற்றியில் இருந்த திருநீறை அழித்த மாதிரி அவரின் ‌ கொள்கையை அழிக்க தேவுடியா மாடல் ஆட்சி நினைக்கிறது. டேய் முதலில் வள்ளலாரின் நெற்றியில் திருநீறு எங்கடா? வெண்ணெய்
@MatheswaranAnnamalai
@MatheswaranAnnamalai Күн бұрын
அங்கேகட்டிடம்கட்டிதான்உலகளவில்கொண்டுசெல்லமுடியாதுஅங்கேஉள்ளசாதுக்கள்தங்ககட்டியதைகுறைசொல்லாதேஉன்னைபோல்லட்சகனக்கில்வாங்குபவன்இல்லைஅங்கேஉள்ளதர்மம்கேட்பவர்கள்இதைசொல்லும்நானும்பிச்சைகாரண்
@gayathri5667
@gayathri5667 Күн бұрын
திராவிட சுகி‌சவம்‌ பேச்சு‌ இப்படி தான்
@KavithaKavitha-kc1zu
@KavithaKavitha-kc1zu Күн бұрын
மிக பயனுள்ள பதிவு. நன்றி ஐயா.
@sumathiravi5036
@sumathiravi5036 Күн бұрын
Tq so much sir
@Karthikrpg
@Karthikrpg Күн бұрын
அருமை அப்பா
@chandrikan4733
@chandrikan4733 Күн бұрын
Kadal neer naduvey payannam Seidhal kudi neer tharubhavar yaro yendra kaviznar Vaaliyin varigal mattumey mudhalil ninaivukku varum.Idhai veru angle il sindhikka vaitheergal.Nandri.
@user-tn3qo3tj7d39
@user-tn3qo3tj7d39 Күн бұрын
கொடுக்கிறதை ஆண்டவன் இஷ்டத்துக்கு விட்டுட்டா இருக்கும் கோவணத்தையும் பிடுங்கிட்டு அம்போன்னு விட்டுருவான்.இது என் அனுபவம்.
@sureshramaswamy439
@sureshramaswamy439 Күн бұрын
நன்றி ஐயா
@rajahdaniel4224
@rajahdaniel4224 Күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mohankumart876
@mohankumart876 2 күн бұрын
பாதி பேர் வீட்டில் பெண்கள் காலை ல எழுந்து கொள்வதுகுடஇல்லை .இரவில் பாதி நாட்கள் hotel உணவு தான் 😢😢
@arjunanarjun3316
@arjunanarjun3316 2 күн бұрын
Thank you sir
@arjunanarjun3316
@arjunanarjun3316 2 күн бұрын
Health points your speech great
@KunalBanbalan-qn3zq
@KunalBanbalan-qn3zq 2 күн бұрын
வளமுடன் வாழ்க! மகிழ்ச்சி
@AA-pf1ef
@AA-pf1ef 2 күн бұрын
அருமை மிக அருமை 🙏🙏🙏
@subramsubramaniam1327
@subramsubramaniam1327 2 күн бұрын
Many Thanks for your inspirations Sir
@user-lj2pd7el6i
@user-lj2pd7el6i 2 күн бұрын
Suki please tasmac speech
@thaaychannel100
@thaaychannel100 2 күн бұрын
அருமை அருமை 🎉
@lawarancecharles2478
@lawarancecharles2478 2 күн бұрын
ஐயா இரவுநேர வணக்கங்கள் ,நீஙகள் சொன்னதில் வீட்டில் ஒரு மணிநேரம் பேசாமல் இருக்க வேண்டும் என்ற சொல் இப்போது எல்லா வீட்டூலேயும் கட்டாயமாக கடைபிடிக்கிறார்கள் எப்படி ? எல்லோர் கைகளிலும் கை பேசி இருப்பதனால் ,நன்றி வணக்கங்கள் ஐயா, உங்களின் அறிவுரையால் எனது தனிப்பட்ட வாழ்க்கையில் ரொம்ப மாற்றத்தை ஏற்படுத்திக்கொண்டுள்ளேன் ஐயா, மீ்ண்டும் மீண்டும் நன்றிகள் ஐயா, வளமுடன் வாழ்க என்றென்றும் அன்புடன்
@pitchaispk7261
@pitchaispk7261 2 күн бұрын
சுகி சிவம் வாழக. - வளர்க.
@navaneethamsrinivasan8334
@navaneethamsrinivasan8334 2 күн бұрын
🙏🙏🙏
@jayanthinagarajan5516
@jayanthinagarajan5516 2 күн бұрын
அருமை அருமை அருமையான விளக்கம் வாழ்க வளமுடன் அய்யா 🙏👏🌹👌
@kokilad8275
@kokilad8275 2 күн бұрын
Vanakkam Ayya 🙏 🙏 🙏 🙏 🙏
@raghulkumar3390
@raghulkumar3390 2 күн бұрын
Nala pathivu
@peace1170
@peace1170 2 күн бұрын
சிறப்பு நன்றி 🙏
@rameshr1449
@rameshr1449 2 күн бұрын
1:24
@arunkumar-hr7sf
@arunkumar-hr7sf 2 күн бұрын
கரிசாலை பற்றி பேசுங்கள் ஐயா
@adwaidhavinalaparaigalshorts
@adwaidhavinalaparaigalshorts 2 күн бұрын
Great speech yet again, thanks Sir for inspiring the tamils across the world.😊❤🙏🏻
@premabhuvana6499
@premabhuvana6499 2 күн бұрын
👌👍🙏
@mvenkatesanmvenkatesan2238
@mvenkatesanmvenkatesan2238 2 күн бұрын
ஆமாம் அவ்வளவா அக்கரை இருந்தால் புதிய இடம் அரசாங்கம் வாங்கி செயல்படுத்துங்க கோயில் இடத்தை ஆட்டைய போரத்திலேயே சுத்த சிவம் கண்ணா இருக்கிற மாதிரி தெரியுது 🎉
@selvasamy5819
@selvasamy5819 2 күн бұрын
மோடி அகங்காரத்தின் உச்சம். அவமானத்தின் உச்சத்தை அடைவார்.