Рет қаралды 26,987
இந்தியா முழுவதும் உள்ள பல்வேறு இனக்குழுக்கள் தங்களுக்கென தனித்தனியான வடிவத்தில் இந்த தலைப்பாகை இன்றும் அணிந்து வருகின்றனர்.
தலையின் முடியினை மூடும் விதமாக கட்டுகின்ற துண்டு துணிதான் தலைப்பாகை. ஆனால் அது அதிகாரத்தின் குறியீடாகவும், பண்பாட்டு அடையாளமாகவும்., ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்ட வடிவமாகவும் விளங்கப்பட்டு வருகிறது.
நம்ம நாட்டு தலைவர்கள் பலரை இந்த தலைப்பாகை வடிவத்தை கொண்டே அடையாள படுத்தலாம். குறிப்பாக நம்ம முண்டாசு கவிஞன் பாரதியாரை கூறலாம்.
இவ்வளவு சிறப்புள்ள தலைப்பாகை நம் தமிழ்நாட்டில் தலைப்பா, தலைப்பாகு, தலைக்கட்டு, உருமா, உருமாலை, முண்டாசு, பரிவட்டம் என பல சொற்களால் அழைக்கப்பட்டு வருகிறது.
இந்த தலைப்பாகை கட்டும் முறையை ஒயிலாட்டத்தில் அறிமுகப்படுத்திய பெருமை எங்கள் ஒயிலாட்ட ஆசான் கலைமாமணி க.பிச்சைக்கனி ஐயாவையே சேரும் என்பதில் பெருமிதம் கொள்கிறோம்..
BRUCE LEE MARTIAL ARTS ACADEMY
/ bruceleemartialartsaca...
#தலைப்பாகை
#TURBAN
#சக்தி_கலையின்_குரல்
#SAKTHI_THE_VOICE_OF_ART
கலையின் குரலாய் மனிதம் ஒலிக்கும்.
உலகின் மொழியாய் கலையே நிலைக்கும்.
நன்றி...
ஒளிப்பதிவு : ந.அருண்குமார் (AK Edits)
ஒளிப்பதிவு உதவி : ப.சுப்புராஜ் ( Bruce Lee Martial Arts Academy)
ஆக்கம்: ப.சக்திவேல்