இனப்பிரச்சினை தீர்க்கப்படும் வரை தமிழரின் வாக்குகள் தமிழ் ஜனாதிபதி வேட்பாளருக்கே
@firefly55472 ай бұрын
தமிழர் வாக்கு தமிழ் பொது வேட்பாளருக்கே 👍👍
@VelanaiBro2 ай бұрын
வாக்குஎல்லாரும் போடவேண்டும், அது அவர்அவர் தனியுரிமை,
@alexx28362 ай бұрын
மதிப்புக்குரிய கஜேந்திரன் அண்ணா உங்களுக்கு வாக்களிக்க சொல்லலாம் ஆனால் அடுத்தவருக்கு வாக்களிக்க கூடாது என்று சொல்லக்கூடாது.
@UthayaKumar-iz3fz2 ай бұрын
உண்மையான பேச்சுக்கள்.
@Haran282 ай бұрын
அப்ப எங்கள்அண்ணன் அஞ்சா நெஞ்சன் , தன்மானச்சிங்கம் ஆகிய கஜேந்திரகுமார் அவர்கள் இன்றிலிருந்து தனது பாராளுமன்ற உறுப்பினர் பதவியை தமிழுக்காகவும் தமிழ்மக்களுக்காகவும் துறப்பார் என்பதை மிகவும் ஆண்மையுடன் அறியத்தருகின்றார். ஏனென்றால் ஒரு ஒற்றையாட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு பாராளுமன்றில் உறுப்பினராக இருப்பதை அண்ணன் கேவலமாக கருதுகிறார்.இன்றிலிருந்து பாராளுமன்ற உறுப்பினருக்கான கொடுப்பனவுகள், சலுகைகள் மற்றும் இதர சொகுசு வசதிகள் எல்லாவற்றையும் துறந்து தன்மானத் தமிழனாக எல்லாருக்கும் ஒரு உதாரண புருஷனாக , எங்கள் இனத்தின் வழிகாட்டியாக திகழ்வார் என்பதை இத்தால் எல்லோருக்கும் அறியத்தருகிறோம். இன்றிலிருந்து அண்ணன் சைக்கிள் வண்டியிலே மட்டும் தான் பயணிப்பார். இனி அண்ணனை சைக்கிளில் எங்கும் காணலாம். அத்துடன் இன்றிலிருந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒற்றையாட்சிக்கு உட்பட்ட எந்த தேர்தல்களிலும் பங்கு பற்றாது. ஏனென்றால் எங்கள் கட்சிக்கு மானம் தான் முக்கியம். மானமுள்ள எந்தக் கட்சியாவது ஒற்றையாட்சி முறைமை உள்ள பாராளுமன்றத் தேர்தலிலாவது பங்குபற்றுமா??அப்படி ஒற்றையாட்சி உள்ள பாராளுமன்றத்தில் உறுப்பினராக உள்ள எல்லாத் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களையும் தமிழ் தேசத் துரோகிகளாக அண்ணன் கஜேந்திரகுமார் அவர்கள் அறிவிக்கின்றார்.😮😮😮
@thibaharanthiyagarajah32792 ай бұрын
இவனா இந்த குதிரையா இவன் பதவிக்காக கத்திறான் எல்லாம் மகா நடிப்பு
@saseekaranarumugam62552 ай бұрын
பொய்பேசும் உம்மை விரைவில் அரியநேந்திரனுடன் வாதம் செய்யவும்
@saseekaranarumugam62552 ай бұрын
சும்மா கத்தவேண்டாம் , முதலில் பா .உ தேர்தலையும். புறக்கணிப்போம் என்று கத்ததயாரா?
@shansiva92562 ай бұрын
சரியான கேள்வி.
@ramusothithas77842 ай бұрын
அரசியல் பன்னாடை . தமிழ்ப்பொது வேட்பாளருக்கு வாக்களிப்பதே தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தும்.
@jaikaran3462 ай бұрын
பார்லிமெண்ட் தேர்தலுக்கு நாம் வாக்களிக்க வேண்டியதில்லை. ஆனால், இந்த தேர்தலில் தமிழர் வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும். பார்லிமெண்ட் தேர்தலில் வாக்களிக்கும் போது, நாம் வாக்களிப்பதன் மூலம் கஜேந்திரன், கஜேந்திரகுமார், சுமந்திரன், சணக்கியன் போன்றோருக்கு சுகமான வாழ்க்கையை வாழ ஒரு வாய்ப்பை கொடுக்கிறோம். இந்த முறை பார்லிமெண்ட் தேர்தலை புறக்கணிக்க வேண்டும், ஆனால் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்கக் கூடாது.
@kamalarajakumaran50972 ай бұрын
Tamil citizens have rights to vote. Why you want to avoid voting. Shame for your party
@theo18282 ай бұрын
நீங்க 2009 கோதபாய வின் கவட்டுக்கள் இருந்து என செய்தநிங்க
@thayananthananandasundaram62492 ай бұрын
விடு எரிகிறது நாங்கள் நடுநிலை வகிக்கிறார் என்பதுதான் இவர்களதுகொள்கை
@kuganthas42042 ай бұрын
புத்தர் சிலை விளம்பரதாரர்கள் தயவுசெய்து வாயை மூடிக்கொண்டு போகவும் மக்கள் வாக்கெடுப்பை புறக்கணிக்க வேண்டாம்
@josephariyanayagam23882 ай бұрын
தம்பி கஜேந்திரன் ஓரு கை தட்டி சத்தம் வராது ஓன்று பட்டால் உண்டு வாழ்வு தமிழரசு கட்சியில் இருப்பை புதிதாக வந்தவர்கள் குட்டிச்சுவராக்கி விட்டார்கள் தமிழ் மக்கள் அரசியலில் தெளிவாக உள்ளனர்
@NandaKumar-xe7gw2 ай бұрын
த🌋மி🕍ழ்⛪...❤
@pvkreal39262 ай бұрын
நீங்கள் என்னசொன்னாலும் தமிழ் பேசும் மக்களின் வாக்கு தமிழ் தலைமைக்குத்தான்
@n.nishanthan14222 ай бұрын
Vote for AkD anurakumara
@vallipuramparameswaran9800Ай бұрын
மக்கள் தேர்தலை பைறக்கனிக்கட்டும் நீங்கள் பீராளுமன்ற உறுப்புரிமையை தூக்கி எனியுங்கள்
@somasuntharampragalathan35472 ай бұрын
விளங்காது போன தடவை 2சீட் கொடுத்தோம் அடுத்ததடவை வேண்டாம்
@NandaKumar-xe7gw2 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள்🌋🕍⛪❤ எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@nazeerameer58332 ай бұрын
AIYA UNMAI PESUHINTRIRHAL - NAZEER AMEER PUTTALAM SRI LANKA
@jaikaran3462 ай бұрын
தமிழ் பொது வேட்பாளர் ஒரு தவறான முடிவு என்று கூறுபவர்கள் ரணில் மற்றும் பிறரிடமிருந்து பணம் பெற்றுள்ளனர், தேர்தலை புறக்கணிக்க வேண்டுமென்று கூறுபவர்கள் சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க மக்கள் செல்வதை நன்றாக அறிந்திருந்தாலும், மக்கள் வாக்களிப்பார்கள் என்பதால் அப்படிப் பேசுகிறார்கள்.
@somasuntharampragalathan35472 ай бұрын
வாயால் வடை சுடும் நபர்கள் யார் விடை........................ காஜன் சுகஸ்....
பொங்கு தமிழ் தொடக்கம் எல்லாம் தெரியும், நீங்கள் நீதியான, உண்மையாக, சுயமாகவும் பொது வேட்ப்பாளர் தொடர்பாக வாக்கு செலுத்த வேண்டாம் என குரைக்கும் தாங்கள் எதிர் வரும் பாராளுமன்ற தேர்தல் கேட்க மாட்டேன் என்ற உறுதி மொழியை பொது வெளியில் கூற முடியுமா???
@luxmimurugan2 ай бұрын
Please be quite. Please all tamil people votes for tamil candidate. What is wrong with this person? Did you get money from south politicians to do this ??????