இவருடைய உயிர் போக காரணமாக இருந்த அத்தனை பேருக்கும் தண்டனை கிடைக்கணும்😢😢
@roshkrish854913 күн бұрын
சமீபகாலமாக இந்த மாதிரி நிறைய பேர் அழுதுகிட்டே இருக்குறாங்க இதற்கு முன் நான் இவ்வாறு பார்த்ததே இல்லை செய்திகளை இது மிகவும் மோசமான காலகட்டமாக எனக்கு தோன்றுகிறது சட்டம் தனது கடமையை செய்யவே இல்லை
@apratheep914013 күн бұрын
மனசாட்சி இல்லாத உலகம் பாப்பா 😭😭😭
@Mogan05-g8b10 күн бұрын
Unggal Natdil ottrumai illai Aniyayanggal, koduranggal, thimaigal, kodumaigal, innum phala Aniyayanggal, eppohthu unggal Natdil matranggal varum Nimmathi illa nadu Pavanggal athigam
@MrandMrsponvandu13 күн бұрын
அந்த அண்ணனுக்கு தொந்தரவு கொடுத்து அசிங்கமா பேசி மனஉளைச்சலுக்கு ஆளாகிக்கிய அனைத்து காவலாளியையும் நிரந்தர பணி நீக்கம் செய்ய வேண்டும்
@pavimoorthi446512 күн бұрын
😢மூடு வாயே அவங்களை இதுமாதிரி சாகடிக்கணும் பணம் திமிரு
@ananthit996114 күн бұрын
வார்த்தைக்கு வார்த்தை குழந்தைன்னு சொல்றாங்க பாவம் தம்பி மேல எவ்ளோ பாசம் வச்சிருப்பாங்க கடவுளே 😢
@anuraja400414 күн бұрын
😢😢😢
@AbiGopi-x8t4 күн бұрын
Nanum ithey hospital la en anna doctors kudutha wrong treatment la death anapo enaya ariyama en kolanthaiya konnutanungaley nu thaan kaththi aluthen😭😭😭😭
@sakthivelmuruganv3 күн бұрын
@@AbiGopi-x8t😢😢😢
@AbiGopi-x8t3 күн бұрын
@@sakthivelmuruganv 😭😭yes pa
@VarshiniA-g5h14 күн бұрын
வர வர போலீசார் ரொம்ப மோசம் நம்ம காசுல போலீஸ் குடும்பம் வாழுது😡😡
@HariniDeekshitha13 күн бұрын
Police epovumae mosam dhan
@sanjaystark24879 күн бұрын
அதிகாரத்தில் இருப்பவன் பணக்காரர்களை ஒன்றும் செய்ய முடியாது ஏழைகளை என்ன வேண்டும் என்றாலும் செய்யலாம் இதுதான் நம் ஜனநாயக நாடு 💔
@tamilarasip854514 күн бұрын
நான் பார்த்த வரை அனைத்து காக்கிச்சட்டையும் அயோக்யனாதான் இருக்கானுங்க.
@PJMKumar14 күн бұрын
சரியான பதிவு
@KarthikaRajamani14 күн бұрын
Same
@Sakthivel-lr2wr14 күн бұрын
மனதில் இருக்கும் வலிகளின் உண்மையான பதிவு 🙏🙏🙏
@user-en5zq7wd8g13 күн бұрын
💯
@SagunthalaSagunthala-ys9km13 күн бұрын
,💯💯
@cinesaravananmedia64814 күн бұрын
நாடா இது😢 சர்வாதிகார ஆட்சிடா இந்த பாவத்துக்கு என்ன பதில் இயற்கை விரைவில் பதில் தரும்!
@gtk71714 күн бұрын
பாவம் பெற்ற பிள்ளைகளுக்கு ஒண்ணுமே புரியல 😢என்ன நடக்குதுன்னு கடவுளே நீதான் காப்பத்தனும்
@estherrajathi562914 күн бұрын
இதயத்தை கிழிக்கிற மாதிரி இல்லை இந்த சகோதரியின் வார்த்தைகள் ஐயோ 😢😢😢😢😢😢😢😢😢
@loganathanr32714 күн бұрын
உயிர் இழக்கும் அளவுக்கு காரணமாயிருந்தவர்கள் தண்டனை அனுபவிக்க வேண்டும்
@PraveenPraveen-mg3jt14 күн бұрын
Thangadurai Seeni
@mariyalrajakumari815414 күн бұрын
Tamil naddula neethu sethu pochi
@kandhankandha436112 күн бұрын
Super dreams brother. ...😢
@vsponmozhiisravel29414 күн бұрын
தேவ கோபம் பற்றி எரியும் சகோதரி. கர்த்தர் நியாயம் தீர்ப்பார்.
@sunilsurendar352913 күн бұрын
Correct than, nama DMK Ku poduvom ottu illana BJP vanthudum athana
@sheebasri71056 күн бұрын
Yes பழிவாங்குதல் எனக்குரியது நானே பதிற்செய்வேன் என்று கர்த்தர் சொல்லுகிறார✝️
@malarvizhi117814 күн бұрын
இந்த ஆட்சில முதல்வர் பேசமாட்டார், கேட்க மாட்டார், பார்க்கமாட்டார்... அத்தனை அக்கிரமங்கள் நடக்கிறது. எதிர்கட்சி (?) குரலும் ஒலிபதில்லை..
ஜெயலலிதா ஆட்சியில் இருந்து இப்போ ஸ்டாலின் ஆட்சி வரை போலீசார் என்ன அக்கிரமம் செய்தாலும் அவர்களை அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் விட்டு விடுகிறது😢😢😢
@kamatchi172613 күн бұрын
Yes
@NathiyaSarmila13 күн бұрын
அக்கா விடாதீங்க நீதி கிடைக்கும் வரைக்கும் போராடுங்க ஸ்ரீநிதி அம்மா போராடியது இன்று வரை ஒன்று தெரியவில்லை உன்னுடைய போராட்டத்தின் ஒரு நீதி கிடைக்க வேண்டும் கைவிடாதீர்கள் அக்கா 😭😭😭😭
@ShakilaRavi-t3u6 күн бұрын
Onnumey panna mudila ma...vadhaduvadharku en kitta panam illa .....needhi thothu pochi....😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭en kozhandha pochi
@kathirtamil31713 күн бұрын
இந்த மாதிரி சாமானிய மக்களின் குரலாக ஒலிக்கும் தந்தி டிவி நிறுவனத்துக்கு நன்றி நன்றி..
@homelife292914 күн бұрын
இதெல்லாம் முதல்வர் பார்வைக்கு போகத குடும்பத்தோடு ரோட்டில் இருக்கங்க பவம் யரவாது உதவுங்கள் எப்படி தான் இந்த உலகில் வாழப்போரோமோ தெரியல 😭😭😭😭
@balakris-d5u14 күн бұрын
அரசு இந்த 3 குழந்தை பராமரிப்பு தொகையாக 1 கோடி ரூபாய் கொடுத்து உதவ முன்வர வேண்டும்..... இருப்பினும் இது தற்போது தற்காலிக தீர்வு அத்துடன் police station Cbi விசாரணை நடத்த வேண்டும்
@ishwaryavaidyanathan387313 күн бұрын
3000 rupees tharala nu, ippadi oru torture. Avanga akka solradha dha laam ketala police nu yosichale Vera level bayam varudhu, movie la laam vara maariye. Lanjum vaanga koodadhunu movie edukuranga, edhuvume use illa
@ishwaryavaidyanathan387313 күн бұрын
To say the truth, they will never do anything to those corrupted people who involved in this case, make them to escape. In day to day life. We are seeing many many cases. See in Srimathi case, any one u remember, still her mother is waiting for justice. But all the evidences are washed away by the police and the criminals
@jenithajeyakumar10513 күн бұрын
yes correct, cbi pannanum
@balakris-d5u13 күн бұрын
Support for thanks
@AnbujaikumarJaikumar14 күн бұрын
அந்த காவல் நிலையத்தில் இருக்கும் காவலர்கள் அனைவரையும் நிரந்தர பணி நீக்கம் செய்யவேண்டும் இந்த விடியா ஆட்சி...
@RajiniBabaMadhivathanan14 күн бұрын
My mind voice also the same. Not only remove from service, also must arrest them and put them in jail.
@RamnathNagappan14 күн бұрын
Don't worry they will take strict action on police.... They will punish by giving transfer and in worst case a paid holiday(suspension) for few days.
@pandiarajansiva243014 күн бұрын
Enna மயிருக்கு.
@eugunthan146114 күн бұрын
All of them should remove the service and cut benefits
@sathana62513 күн бұрын
ஒன்னும் பண்ண மாட்டானுங்க நாதாரி பய
@slogesh452714 күн бұрын
தமிழ்நாடு போலீஸ் ஒழிக காக்கிச்சட்டை போட்டால் ஆணவத்தில் அழுகிறார்கள்
@rajeshwarim513414 күн бұрын
போலீஸ் ஸ்டேஷனல்ல கேமாரா வைக்க வேண்டும் என்று நீதிமன்றம் சொல்லியும் இதுவரை வைக்கவில்லை! ஏன் பொது மக்களுக்கு போலீஸ்காரார்கள் தொல்லை கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை? சம்பந்த அதிகாரிகளை துறை ரீதியாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.🤦🤦🤔🤔
@Ezhilarasi-x7r9 күн бұрын
போலீஸ் ஸ்டேஷன்ல கேமரா வைப்பது மட்டும் இல்லை, கம்ப்ளைன்ட் கொடுத்தால் போலீஸ் ஸ்டேஷன்ல கம்ப்ளைன்ட் நகலில் GD என்ட்ரி எண்ணையும் எழுதி கம்ப்ளைன்ட்தாரரிடம் கொடுக்கப்பட வேண்டும். ஐ மேலும் போலீஸ் ஸ்டேஷனில் பொதுமக்கள் தங்கள் சம்பந்த பட்ட விசா,ரணைகளை செல்போனில் படம், வீடியோ எடுத்தக்கொள்வதையும் தடுக்க கூடாது கக 13:48
@pprabhu371314 күн бұрын
Police கார ரோடு நின்று பிச்சை எடுக்குவாங்க
@VigneshVignesh-ve3eg14 күн бұрын
வீட்ல பொம்பலைய இருந்தா கூட்டி கொடுத்து சம்பாதிங்கடா பொட்டையலா கை கால் நல்ல தானே இருக்கு
@elangoselvi648014 күн бұрын
Super bro
@alydia998512 күн бұрын
Ambulaiya nee
@homelife292914 күн бұрын
காக்கி சட்டைய பாத்தலே ரொம்ப பயம இருக்கு😮😮😮😮😮
@RaviMurugan-p5o14 күн бұрын
பண பேய்கள்,இந்த,பாவத்தை, அவர்களின் குடும்பத்தை,நிச்சயம், பாதிக்கும்
அனைத்து காவல் நிலையங்களும் இப்படித்தான் இருக்கின்றன தமிழ்நாட்டில்..
@VasukiS-he4ws14 күн бұрын
😂
@PJMKumar14 күн бұрын
போலீஸ் என்றால் இப்படித்தான் இருக்கிறார்கள். பணம் பணம் என்று அலைகிறார்கள் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரைக்கும்
@deenadayalan712914 күн бұрын
Super arasangam,super police
@KamarajVel14 күн бұрын
இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும்
@SGOWTHAMI-uq6jd11 күн бұрын
இயேசப்பா அந்த குடும்பத்துக்கு நியாயம் கிடைக்கணும் இயேசப்பா 😢😢 இந்த மாதிரி அநியாயம் யாருக்கும் நடக்கக்கூடாது இயேசப்பா உங்கள் நீதி வெளிப்படும் இயேசப்பா😢😢😢✝️✝️✝️🛐🛐🛐
@sheebasri71056 күн бұрын
நிச்சயம் பதிற்செய்வார் நம் தேவன்😢
@ShakilaRavi-t3u6 күн бұрын
💯🙏
@kavivlogs076 күн бұрын
இந்த பதிவு முதலமைச்சர் வரை தெரிய பரபுங்க மக்களே அநியாயமாக உயிர் போய்விட்டதே மனசு வலிக்குது
@Rashmi_VTuber6 күн бұрын
All pain happens to our middle class families 😭😭😭😭😭😭
@manimegalaisamidurai439310 күн бұрын
கண்டிப்பாக உங்கள் கண்ணீருக்கு பதில் கிடைத்தால் இனிவருங்காலங்களில் லஞ்சம் கேட்டு பல உயிர்களை பறிக்க மாட்டார்கள்.
@SenthilKumar-eh9kl14 күн бұрын
This is indias best model government of Tamilnadu
@KalpanaT-sr1wl14 күн бұрын
கடவுள் பதில் சொல்ல ங்க இந்த அக்காவுக்கு 😭😭😭 தயவு செய்து முதல் அமைச்சர் கவனத்துக்கு பேக வேண்டும் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@maniguru884114 күн бұрын
முதலைமைச்சர் நொட்டிருவான்..... டம்மி முதல்வன்...
@maniguru884114 күн бұрын
@bharanireacts-official ... டேய் லூசாடா நீ??
@nithivista13 күн бұрын
@bharanireacts-officialலூசு தாயோலி இதுல கூட மதவாதம் பேசுர நாயே .. அவங்க பேச்சை முழுசா கேட்டு பேசு
@BalajiB-m1c14 күн бұрын
சுடாலின் தான் வராரு. விடியல் தர போறாரு. இதுதான் இதுதான் மக்களோட முடிவு
@nakamani.snakamani.s57329 күн бұрын
மந்திரி பையனை இது போ ல் செய்ய முடியுமா.அப்பாவி மக்கள் மீது ஏன் இவ்வளவு வன்மம்
@Menaka-gx3fl13 күн бұрын
எல்லா டாஸ்மாக் கடையை மூடுங்கடா 😡😡😡
@subhalakshmimadhusudhanan74514 күн бұрын
கண்டிப்பா இவனுங்களுக்கு நல்ல சாவே வராது
@sumikumar608511 күн бұрын
என்னால அழுகை அடக்க முடியல தயவு செய்து தமிழக கவர்மெண்ட் இதுக்கு ஏதாவது ஒரு சொல்யூஷன் பண்ணுங்க
@SaranSaran-e1b13 күн бұрын
சகோதரிக்கு.நியாம்.கிடைக்கனும்..கடவுளோ
@madhaViSankar202414 күн бұрын
கடற்கரையில் போய் பார்த்தால் அத்தனை சாராய பாட்டில்கள் கிடைக்கும்... உடைந்தது உடையாததுன்னு பலவிதமா இருக்கும்.. குடிச்சிட்டு வண்டி ஓட்டினால் ஃபைன் போடுறாங்க.. எல்லா ஆம்பளையும் பாட்டில் வாங்கிட்டு போய் வீட்லயா பொண்டாட்டி குழந்தைகள் எதிர்க்க குடிப்பாங்க?? குடிச்சிட்டு வண்டி ஓட்டுவது தப்புன்னா அப்ப குடிக்க விக்கிறது தப்பு தானே?? எல்லா சாராயக்கடையும் மூடுங்க யாரும் குடிக்க மாட்டாங்க.. எங்கேயோ எவனோ ஒன்னு ரெண்டு பேரு கள்ள சாராயம் குடிப்பாங்க.. குடிச்சா அவங்க மட்டும் குடிச்சிட்டு போகட்டும்.. அடலீஸ்ட் பாதிக்கு பாதி குடி கம்மி ஆகுமே கடைகளை மூடுனா... அரசாங்கம் இதுக்கான முயற்சியை எதுவும் எடுக்க மாட்டேங்கிறாங்க... 😒😒
இந்த 40 வருஷத்தில் தான் அனைத்து மக்களும் குடிக்க ஆரம்பித்து விட்டார்கள்...
@Nagore_couple14314 күн бұрын
இருக்கிறவன் வாழ்வதற்காக இல்லாதவனை கொடுமைப்படுத்தும் உலகம் இது. அரசியல்வாதிகளும் அரசாங்க அதிகாரிகளும் சரியாக இருந்தால் மட்டுமே இந்த உலகம் சரியாக இயங்கும். பிள்ளையும் கிள்ளி விடுகிறார்கள் தொட்டிலையும் ஆட்டுகிறார்கள்.
@devikarani202410 күн бұрын
பணத்துக்காக ஒரு உயிர் ஊசலாடுது அவர் மேல் தவறு இருந்தால் சட்டரீதியாக தண்டனை தரனும் மன அழுத்தத்தை ஏன் தரனும் அவருக்கும் ஒரு குடும்பம் இருக்கு தயவுசெய்து மீண்டும் இந்த தவறை செய்யாதீர்கள் பிளீஸ் 🙏
@pushparaja593914 күн бұрын
உண்மை நிலையை மக்களுக்கு வெளிப்படுத்த வேண்டும் காவல்துறையினர் அரசு கவனம் செலுத்த வேண்டும் நன்றி
Kadavule aniyayam panravala summa vida kudathu antha thambiku neethi kidaikanum andavare🥺🥺🙏
@sangeethat421914 күн бұрын
She is very clear.. sad
@rockforthari153410 күн бұрын
குடி குடியை கெடுக்கும்னு சொன்ன கேக்க மாட்டாங்கே , அது எந்த ரூபத்திலும் வரும் கெடுக்கும்
@estherrajathi562914 күн бұрын
அவங்க ரெக்கார்டர் போடச் சொன்னார் இல்லையா அப்போது ஏன் உங்களுக்கு சந்தேகம் வரவில்லை சந்தேகம் வந்து இருந்தால் தம்பியை காப்பாற்றி இருக்கலாமே
@harisudhan137414 күн бұрын
காவல்துறை என்ற பெயரை மாற்றி களவாணித்துறை என்று வைத்துக்கொள்ளலாம்!!
@jamilabegam38206 күн бұрын
பாவம் வந்தே தீரும் அவங்களுக்கு
@charleschinnathambi555614 күн бұрын
அம்மா மனுஷன் எதை விதைக்கறனோ அதை அறுப்பான் அவுங்கள கவனிச்சிட்டே இருமா கடவுள் அவுங்கள தண்டிக்கறத பாரு
@ThayaraniArunthavam13 күн бұрын
அது முதல்.......வ. ரன் இ....ல்.....லை ...... பொம்மை
@tn61princess913 күн бұрын
லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரே ஒரு போன் பண்ணி இருந்தா போதும் அவங்களே வேலையிலிருந்து நீக்கி இருப்பாங்க அதை விட்டுட்டு குடும்பத்தை யார் காப்பாத்துறது. இனி அந்த பொண்ணு எவ்வளவு கொடுமைகளை அனுபவிக்க வேண்டும் தெரியுமா
@RajeshValli-eh4hd13 күн бұрын
அரசாங்கம் யாருக்கு வேலை செய்யுதுன்னு தெரியல இந்த மாதிரி அப்பாவி மக்களை தண்டிப்பதற்காகவா பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்
@lathakumar551714 күн бұрын
Police mela yeppadi mariyathai irukum?
@YashodaArumugam6 күн бұрын
இந்த தம்பி இந்த முடிவு எடுக்காம அவங்கள உண்டு இல்லைன்னு பண்ணி இருக்கலாம் இந்த மாதிரி ஓரு அக்கா கூட இருக்கும் போது எதுக்கு பயப்படனும் பாவம் அநியாயம் மா ஓரு உயிர் போயிடுச்சி அந்த பணத்தை தூக்கி முஞ்சில போட்டு இருக்கலாம் இவ்வளவு பிரச்சினை வந்து இருக்காது உயிர் இருந்த எவ்வளவு பணம் வேண்டுமானாலும் சம்பாதிக்கலாம் 😢😢😢
@najimanajima746710 күн бұрын
எல்லாம் வல்ல இறைவன் நியாயம் தீர்க்க கூடியவன் நியாயம் தீர்ப்பார் நிச்சயமா ஏன் கிடைக்கும்
@wilsona128314 күн бұрын
மனது வலிக்கிரது சொல்ல வார்த்தைகள் இல்லை
@suganthijaisuganthijai518813 күн бұрын
தெய்வமே
@Menaka-gx3fl13 күн бұрын
இவரின் நிலைமைக்கு காரணமான போலிஸ்காரனுக்கு கண்டிப்பாக தண்டனை தரவேண்டும். அந்த குடும்பத்தோட சாபம் அவங்களை சும்மாவிடாது. இந்த அரசும் இவங்களுக்கு நியாயம் வாங்கி தராது . 😡😡😡
@lingeshlingesh921614 күн бұрын
என்னடா ஆட்சி நடக்குது உயிற்கூத்திறவாதம் கொடுக்க முடியாத அரசு எதுக்கு இந்த சகோதரியின் அழுகுரல் மனகஸ்டத்தை ஏற்படுத்துகிறது.இந்த சகோதரிக்கு நீதி கிடைக்க வேண்டும்
@abisharichard-fl8si7 күн бұрын
தயவுசெய்து ஒரு காவல்காரர்ராவது நீதிக்காக பேசுங்கள் அந்த குடும்பத்தினற்க்கு உயிரோடு எரிவது எவ்வாறு வேதனை தரும் கர்த்தர் இந்த குடும்பத்தினற்க்கு நீதி செய்யட்டும்
@baskartr401614 күн бұрын
டாஸ்மாக் கடை மீது வழக்கு பதிவு செய்ய முடியுமா காவல் துறை
@cyrildaniel815814 күн бұрын
Pitchai kasu 3000 oru savu. Taken action on dept people .They are becoming worst everyday. Full bribe every were
@venkateshsaranraj311714 күн бұрын
ஊரு முழுவதும் டாஸ்மாக் திறந்து வைத்துக்கொண்டு... குடிச்சா காசு கொடுன்னு சொல்வது...இது அரசா அராஜகமா
@ElangovanNatarajan-e9s14 күн бұрын
Maybe next government tough time for sudalin
@dhamodharandharan173514 күн бұрын
ஆழ்ந்த இரங்கல் 😢😢😢
@priy_9710 күн бұрын
😢😢 romba kastama iruku akka😭
@movlanoor804214 күн бұрын
உங்களுடைய வலியும் வேதனையும் எனக்கு தெரியும் ஒரு அககாவாக ஏன்னா என் தம்பி ஒரு ஆக்சிடன் ல இறந்து 7 வருஷம் ஆகுது😭😭😭