மயூரன் பிரணவன் வீட்டு வாசலில் போராட்டம் செய்யுங்கள்.
@geethaprathepan87143 ай бұрын
Yes true❤
@LONDON_MATHEESAN2 ай бұрын
போராடவேண்டாம் !!! அடித்துநொருக்குங்கள் ..
@THADSAYINI2 ай бұрын
Correct
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
No, we are not Sinhalease. After all, that's a resident of a family. @LONDON_MATHEESAN
@veluppilairajakumaraswamy82102 ай бұрын
மயூரன் பிரணவன் மரியாதை தெரியாதவர். இவரது தொலைபேசி உரையாடலை உலகமே பார்த்து விட்டது. மிகக்கீழ்த்தரமானவர்.
@angelfreedom2463 ай бұрын
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் தொடர்ந்து பதவிக்கு திரும்புவதை மக்கள் முறியடிக்க வேண்டும் . ஊரில் பல பரியாரிகளையும் , சித்த வைத்தியர்களையும் மக்கள் நாட வேண்டும் .
@aarokiaraj46523 ай бұрын
நேர்மையான வைத்தியர்களாக மக்கள் குரல் கொடுப்பதில் சந்தோசம் நன்றி
@malakaru64683 ай бұрын
தனியார் வைத்தியசாலைகள் அனைத்திற்கும் மூடுவிழா வைத்தால் எல்லாப் பிரச்சினையும் தீரும்!
@swissnathar10823 ай бұрын
25 வைத்தியர்கள் மத்தியில் 1 கதாநாயகனான வைத்தியர் 🙏
@omnamashivayaaaa3 ай бұрын
🙏💥🎉ஓம் நமசிவாய வாழ்க மக்கள் உண்மை குரலை வெளிக்கொண்டு வந்தமைக்கு மிக நன்றி .இன்னும் மக்கள் குரல் ஒலிக்கட்டும் . தர்மம் நிலைக்க வாழ்க வையகம் வாழ்க வளமாக ❤️🙏🎉
@mathutamil81342 ай бұрын
வாழ்த்துக்கள் வைத்தியர். நீதி எங்கு தோற்றது கிடையாது தனியார் வைத்தியசாலைகளுக்கு தடை விதித்தல் தேசிய கணக்காய்வு திணைக்களம் விசாரணை மனித உரிமைகள் ஆணைக்குழு 400 மில்லியன் பணத்தில் கட்டப்பட்ட கட்டிடங்களின் கணக்கறிக்கை மேல் மட்டம் எல்லோரும் ஊழல் மோசடிதான் எமக்கு ஒரு உறுதியான நியாயமான பின்புலம் கட்டாயம் வேண்டும்.
@தமிழ்நாட்டுதமிழன்3 ай бұрын
மக்கள் மிகவும் பாவம்
@krishnaleelashanthakumar60703 ай бұрын
கைது செய்ய வேண்டியவர்களை விட்டிட்டு இந்தத் தங்கமான மனிதரைக் கலைத்துப் போட்டாங்க .
@vallipunammedia39203 ай бұрын
வசூல் ராஜாக்கள் MBBS
@angelfreedom2463 ай бұрын
யார் நாங்கள் செய்வதைத் கேட்கப் போகின்றார்கள் என்ற திமிர் தான் இந்த வைத்தியர்களுக்கு ?எத்தனை பேர் இந்த சாவகச்சேரி வைத்தியர்களால் பாதிக்கப் பட்டிருக்கின்றார்கள் என்று தெரிகின்றது
@meerasupper35903 ай бұрын
மக்கள் சொல்வதுதான் உண்மை
@YaseerAyyash-vh6rf2 ай бұрын
நன்றி இதேபோல கல்வித்துறைகளில் நடக்கும் அநீதிகள், மோசடிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்த வேண்டும்
@angelfreedom2463 ай бұрын
பணிப் புறக் கணிப்பு செய்த வைத்தியர்கள் பெயர்களை அறிந்து அவர்கள் செய்த மனிதாபிமானமற்ற செயல்களை பட்டியலிற்று ( அவர்கள் கவனக் குறைவால் எத்தனை பேர்கள் இறந்தார்கள் என்பதை) எல்லா தூதரகங்களுக்கும் அனுப்பவும் . அவர்கள் வைத்திய தொழில் செய்யத் தகுதியற்றவர்கள். இவர்களுக்கு வெளிநாடு வேலை கொடுக்கக் கூடாது .
@RenukaNagendra2 ай бұрын
முதலில் அவர்களை சாவகச்சேரியைவிட்டு விரட்டுங்கள்! குறைந்தது பணியிடைநீக்கமாவது செய்ய அமைச்சரை நிர்ப்பந்தியுங்கள்!
@muttiahthillainathan79382 ай бұрын
எந்த அமைச்சரை 😂 , நாடகமாடுபவர்களையா !
@logithan.jekanathan95902 ай бұрын
வடக்கு கிழக்கு பகுதியை விட்டு முதலில் இந்த மாபியாக் கும்பளை நடு வீதியில் விட்டு சுட்டுத்தள்ளுங்கள்
@malakaru64683 ай бұрын
மக்களே! மயூரன், பிரணவன் போன்ற மாவியாக்களிடம் இனியும் போகவேண்டாம்!
@malakaru64683 ай бұрын
பேச்சுவார்த்தை முடிந்து Dr. அர்ச்சுனா மீண்டும் வந்து கடமையை தொடரும்வரை இந்தப் போராட்டம் ஓயாது!!!
@2024jaffna3 ай бұрын
டாக்டர்களுடைய அளவுக்கு அதிகமாக சொத்துக்களை பார்த்து பறிமுதல் செய்ய வேண்டும்
@ranjilekraj16612 ай бұрын
Exactly 💯 I mentioned this same point on Thamil Adiyan youtube, too. But these culprits must be very busy hiding their black money now. Wolves
@Thaya-b6w3 ай бұрын
பிளட் டெஸ்ட் செய்ய முடியாது என்றால் ஏன் இந்த hospitalஎதட்க்கு ????? டொக்டர்மார் பார்மசிக்கு விட்டால் கொமிசன் கிடைக்கும்
@GaneshThamu3 ай бұрын
இவர்கள் வெளிநாடுகளிலும் இனிமேல் தொழில் செய்யமுடியாது.
@shanthinivincent3 ай бұрын
குற்றம் செய்தவர்கள் வெளியே. நல்லது செய்தவனை பொலிஸ் கொண்டு போறது. அர்ச்சுனா தான் மீண்டும் வர வேண்டும் இங்கே.
@tamilworld6663 ай бұрын
மக்களுக்கு வாழ்த்துக்கள்
@yasithakuddy18163 ай бұрын
மக்களே அவர் உயிரை பாதுகாப்பது உங்கள் கையில் இருக்கிறது
@NanthanNanthan-iv6ys3 ай бұрын
மக்களே உங்கள் கருத்துக்கள் நியாயமானவை.
@sathyanithysadagopan35943 ай бұрын
அருமையான பதிவுக்கு நன்றி
@niharahaleem78722 ай бұрын
மாஷா அல்லாஹ் ஆம் நீதிக்காக போராடுங்கள் பெண்குலமே. வசதியற்றோர் என்ன செய்வது. ஒரு மனித உயிரின் பெறுமதி தெரியாதோருக்கு உயிரின் பெறுமதியை உணர்த்ததானே வேண்டும். சகோதரிகளே உங்கள் குரல்களில் நீதியிருக்கிறது.தாய்மை உணர்வு பேசட்டும் ❤👍💐
@josephsanthiapillai65843 ай бұрын
மயூரனை போலீஸ் அரஸ் பண்ண வேண்டிய அவசியம் இல்லை. மக்கள் நீங்களே அவனுக்கு 4போட்டு வழிக்கு கொண்டு வாங்க. நீங்க தமிழன்டா.
@geethaprathepan87142 ай бұрын
Yes yes❤
@RenukaNagendra2 ай бұрын
உண்மை!
@selvaduraipriya-yh8yg2 ай бұрын
That's sinhalease actions.
@ArunthathyThambu2 ай бұрын
🙏♥️
@malakaru64683 ай бұрын
பணிப் புறக்கணிப்பு செய்த அந்த 25 டொக்டரையும் புறக்கணிப்போம்!
@Haran282 ай бұрын
இது தனியே வைத்தியசாலைக்கு மட்டுமல்ல ஏனைய அரச திணைக்களங்களிலும் உள்ள ஊழல்களை வெளிக் கொண்டு வர நீங்கள் எல்லோரும் குரல் கொடுக்க வேண்டும்.
@M.H.NISAM24383 ай бұрын
அந்த 25 வைத்தியரையும் இடம் மாற்றம் செய்வதற்கு மக்கள் போராட்டம் முன்னெடுக்க வேண்டும்
@navarajahnadeshan92143 ай бұрын
விதி விலக்கனவர்களைத் தவிர அனைத்து வைத்தியர்களும் மாபியாக்கலே - இவர்களிடம் இருந்து எம் மக்களை காப்பாற்ற வந்த தெய்வம் நீங்கள் - உங்களை நாங்கள் வணங்குகின்றோம்.
@NandaKumar-xe7gw3 ай бұрын
உலகப்பந்தில் தமிழர்கள் 🕌🌋⛪⛰️எந்த கோடியில் எந்த மூலையில் வாழ்ந்தாலும் வளர்ந்தாலும் உரிமைக்காக உரத்துக் குரல் எழுப்ப வேண்டும்
@sarojini58982 ай бұрын
இன்னும் பலர் சேர்ந்து போராட வேண்டும்..ஏழை மக்கள் பாவம்..எங்கே நம்ம தலைவர்கள்????%%%😢😢😢😢😢
@Success-cw6zc3 ай бұрын
மற்ற வைத்தியர்கள் ஓடி ஒளிந்து கொண்டார்கள்.ஒன்று சேர்ந்து நியாயத்தைக் கேட்டு இருக்க வேண்டும்.இப்ப குற்றவாளிகளை விட்டுட்டு நீதி நியாயம்
@sketchesandstrokes67603 ай бұрын
சரியாக எல்லாரும் வேலை செய்தால் நாடு திருந்தும்
@suthssuthar2922 ай бұрын
சாவகச்சேரி.மட்டும் அல்ல.யாழ்ப்பாணமும் படு மோசம் இதற்கெதிர்கவும் வெகு விரைவில் நடக்கும்
@yarlinirajendran92202 ай бұрын
போராட்டம் வெற்றி பெறட்டும்..
@ostinostin56423 ай бұрын
Ungal otthulaippukku valthukkal God bless you ❤❤❤❤
@rajendranchockalingam10793 ай бұрын
தமிழர்களுக்கு அதிகாரம் கிடைத்தால் தான் தீர்வு கிடைக்கும்
@sasi.sasikala2513 ай бұрын
பணம் பதாளம் வரை பாயும் என்பது உண்மை தான் போல
@sathyanithysadagopan35943 ай бұрын
வெற்றி நிச்சயம் மக்கள் பலம் மகேசன் பலம். கள்ள வைத்தியர்களை அடித்துக் கலையுங்கள். களை எடுத்தல் அவசியம்.
@KalimuthuSivanandanpillai3 ай бұрын
தமிழ் டாக்டர்களை அனுப்புங்க சிங்கள டாக்டர் கொண்டுவருங்கள் அவர்கள் நன்றாக பார்ப்பார்கள்
@josephsanthiapillai65843 ай бұрын
என்னுடைய கருத்தும் இது தான்
@LONDON_MATHEESAN2 ай бұрын
இந்த ஒற்றுமையையும் , புரட்சியையும் பாத்த எந்த ஒருதரும் தப்புசெய்ய மாட்டார்கள் என நினைக்கிறன்…புரட்ச்சி வெல்லும் …
@ThangarajahSelvasothy2 ай бұрын
ஓய்வு நிலை அரச அதிகாரி அவர்களின் குரல் பதிவு 💯 சரியானது... இதை விடுத்து பணியை சரியாக செய்யாதவர்கள் பணிப்புறக்கணிப்பு....😊😊😊😊
@kugathasans.52393 ай бұрын
பிணம் திண் பணிகள் இந்த வைத்திய சாலைக்குவேலைக்கு வரக் கூடாது.
@shanthinivincent3 ай бұрын
அவங்கள் இவ்வளவு காலமும் மூடி மறைத்தது பெரிய பிரச்சனையை. இது சின்னப்பிரச்சனையா???
@geethaprathepan87143 ай бұрын
Doctor Arjuna❤❤❤❤❤❤❤❤❤❤
@nagendrannagaratnam36583 ай бұрын
வணக்கம் யாழ்ப்பாண தமிழர்கள் இலங்கையின் சாபக்கேடு
@BeLoved19533 ай бұрын
தம்பிமார்களே உங்களில் 100 பேர் volunteers ஆக உடை அணிந்து போலிஸ்க்கு உதவி சேய்ங்கள்
@INsty233 ай бұрын
😂😂😂😂😂😂😂😂😂 I can't believe people missed this comment 😭
@Esaipriyan2 ай бұрын
சாவகச்சேரி மக்களை கரம் கூப்பி வணங்குகிறோம் 🙏🙏🙏
@thamvijay60812 ай бұрын
ஏன் இவ்வளவு பொலிஸார் ஏதேனும் எதிர்ப்பு போரட்டமே இல்லையே இது ஆதரவு போரட்டம் ❤
@Liersworld2 ай бұрын
9.2 சிறப்பாக சொன்னீர்கள் ஐயா
@sinniahchandra48463 ай бұрын
இந்த மருத்துவர்ளுடைய பெயர்களை வெளியிடுங்கள்
@RatnamPoothan-il7kg2 ай бұрын
மக்களே ஊளலுக்கு எதிராக பெருவாரியாக திரண்டு போராடுங்கள் அப்பொழுதுதான் ஞாயம் கிடைகும்.💪
@cdnnmonaakitchen85042 ай бұрын
மருத்துவம் காசிக்கிவிட்டார்கள்.மக்கள் தான் போராடி வெல்லவேண்டும்.from canada
@M.H.NISAM24382 ай бұрын
இப்பதான் விளங்குது 25 வைத்தியரும் வீட்டுக்குள் உறங்கிக் கொண்டு சம்பளம் எடுத்து இருக்கின்றார்கள்
@haleelurrahman532 ай бұрын
We stand with jaffna people
@Liersworld2 ай бұрын
சரி சரி முடிந்தால் northern center வைத்தியசாலை யாழ்ப்பாணம் பெரிய வைத்தியசாலை போன்றவற்றுக்கு முன்னாலும் சென்று ஆர்ப்பாட்டம் செய்யுங்கள் பார்ப்போம்
@RenukaNagendra2 ай бұрын
மருத்துவர் அர்ச்சுனா திரும்ப இதே மருத்துவ மனைக்கு வந்து குறைந்தது ஒரு மாதமேனும் MSஆக பணி செய்யாவிட்டால் அதிகார ஆணவம் பிடித்த நியாயமற்றவர்கள் முன் அனைவரும் தோற்றவர் ஆவோம்!
Well done, Savakacheri Makkal. Stop the private hospitals . Ladies questions logical. Government need to answer all the questions.
@prakashanthony80243 ай бұрын
All the best….✌️👍
@ranjiniboni14082 ай бұрын
மக்கள் சக்தி மாபெரும் வெற்றி
@ganesuvickneswaran27853 ай бұрын
Super
@suthssuthar2922 ай бұрын
அரசியலவாதிகலுக்கு இதில் நிறைய தொடர்பிருக்கு ஊழல்
@ThanuShivani-yw4ni2 ай бұрын
Archana is the greatest man.......He is right.........hats off you sir......
@JanamJanam-zi6vu3 ай бұрын
ஒரு மேலதிகாரி ஓர பணியை சொன்னால் அது சட்டத்துக்கு புறம்பானது என்றாலும்கட்டுபடல் வேண்டும்.அதற்கு பின் தான்எழுத்து மூலம் தவறை சுட்டி காட்டி தங்களது எதிர்ப்பை காட்டல் வேண்டும். இதுதான் சட்டமும்.
@xxx-h3f3 ай бұрын
Dr archunavoda Colombo poi live podunga
@sarojinisritharan85353 ай бұрын
Makaluku valthukal
@suthssuthar2922 ай бұрын
தொடர்ந்து உங்கள் ஒத்துளைப்பு தொடரட்டும்
@mangaysivam28133 ай бұрын
நீ யார் அவர்கள் support, மக்கள் போராட்டம் செய்ய வேண்டும்
@mariathasthas46872 ай бұрын
உண்மையின் தரிசனம்.
@தமிழ்-த4ட3 ай бұрын
Real hero ❤
@Bro.RagupathyАй бұрын
வவுனியாவிலும் இரத்தம் சோதிக்க ராஜ் மெடிக்கலில் சோதித்து வரும்படி வைத்தியர்கள் அனுப்புகிறார்கள். Dr,அர்சுனா வாழ்க
Transfer or sack all the corrupted doctors. இவங்களுக்கு சாட்டையடி கொடுக்கவேண்டும்.
@xxx-h3f3 ай бұрын
Dr archunavoda poi live podunga
@nirmalanirmala40422 ай бұрын
Super.sister❤❤❤❤
@siveswaransiveswaran2 ай бұрын
Great
@tharaniveth72923 ай бұрын
மயூரன் என்னும் ரவுடி....
@bavaniraveenthiran9792 ай бұрын
Mayuran proper dirty
@xxx-h3f3 ай бұрын
Dr archunavoda Colombo poi live video podunga
@Iboseofdicial3 ай бұрын
மக்களுக்கான தேவைகளை செய்வதற்கு இவ்வாறு மருத்துவர்களுக்கு என்ன பிரச்சினையாம்
@Fatthimakusaura2 ай бұрын
Super akka good
@bbh_blaze1712 ай бұрын
இவர்கள் சொல்லுவதுபோல நாலு நாள் வேலைக்கு வராத வைத்தியர்களை நிரந்தரமாக வேலைநிறுத்தம் செய்யவேண்டும்
@Rani-up6be2 ай бұрын
பிணம் தின்னி உழைக்கும் பாவப் பணத்தில் இவர்களின் பரம்பரை நிலைக்கும் என்று நினைக்கிறார்களே.
@sharmilanavaratnam73083 ай бұрын
Dr.Archuna 🎉🎉🎉🎉❤❤❤👍🙏🙏🙏
@VinayagamoorthySathiyamoorthy3 ай бұрын
உண்மை
@user-ep7qp8en9v2 ай бұрын
Good,people
@thampiththuraythayaneethan48892 ай бұрын
❤❤❤❤ super
@gobisview2 ай бұрын
Dr.arjunaa🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@RaR6603 ай бұрын
👍👍
@RenukaNagendra2 ай бұрын
அநீதியும் அதிகாரமும் சேர்ந்துவிட்டால் அதை முறியடிக்க கடும் போக்குடைய நடவடிக்கை ஒன்றே தீர்வு! தொழிற்சங்க நடவடிக்கை போன்று திசைதிருப்ப முனையும் அந்த 25 மருத்துவர்களும் தாமாக சாவகச்சேரியை விட்டு ஓட வைக்கப்பட வேண்டும்!
@mohamedabbasmohamedabbas24302 ай бұрын
எல்லா பக்கமும் ஊழல் இந்த நாடு இந்த அளவுக்கு போனதுக்கு காரணமே இந்த ஊழலாலதான் முதல் இப்படி பட்டவங்கல நாடு கடத்தும் அப்பதான் நாடு உருப்படும்
@suthssuthar2922 ай бұрын
❤❤❤❤❤
@jeya.ran84602 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤
@venistvadivelu35003 ай бұрын
🎉🎉
@bobbyponniah31762 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@JanamJanam-zi6vu3 ай бұрын
பணி பகிஷ்கரிப்பு செய்பவர்களை இராணுவம் பலவந்தமாக இழுத்து சென்றுபணியிலமர்த்த வேண்டும். அதுதான் பொது மக்களுக்கு செய்யும் சேவையாகும்.