திராவிடம் சாதியை ஒழிக்கல...வளர்த்தது! - கொந்தளிக்கும் செந்தில் மள்ளர் | கொடி பறக்குது | Aadhan Tamil

  Рет қаралды 166,557

Aadhan Tamil

Aadhan Tamil

Жыл бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in.
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/androidetamilapp
IOS: rebrand.ly/iostamilapp
திராவிடம் சாதியை ஒழிக்கல...வளர்த்தது! - கொந்தளிக்கும் செந்தில் மள்ளர் | கொடி பறக்குது | Aadhan Tamil
#dravidam #aadhantamil #mariselvaraj
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan News Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Aadhan Business Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 950
@sakthisabarinathan
@sakthisabarinathan Жыл бұрын
நான் தேவர் சமுதாயத்தை சேர்ந்தவன் எனக்கு செந்தில் மள்ளர் பேச்சு ரொம்ப பிடிக்கும்.
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
Me to
@thekkuseemaicreation4520
@thekkuseemaicreation4520 Жыл бұрын
Naanum ⚡
@ganeshapandiyan5625
@ganeshapandiyan5625 Жыл бұрын
எல்லாரும் ஒன்று சேர்ந்து நாளைய எதிர்காலத்தை உருவாக்குவோம் நண்பா உங்களை போல் கமெண்ட செய்யும் நண்பர்கள் இருப்பது பெருமை அடைகிறேன்
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
Fake id 😂
@truthisalwaystruthfullybut6577
@truthisalwaystruthfullybut6577 Жыл бұрын
அவன் உங்களை ஏமாற்றுக்காரன் அவன் அவனுடைய சாதி வெறிக்கொண்டு அளையும் சாதி வெறியன்
@tamilan20295
@tamilan20295 Жыл бұрын
நான் கோனார் குடியை சார்ந்தவன். அண்ணன் செந்தில் மள்ளர் அவ‌ர்க‌ளி‌ன் பேச்சு எனக்கு மிகவும் பிடிக்கும் 😊
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@user-er4wu6xi5e
@user-er4wu6xi5e Жыл бұрын
@@eelatamilancolbalraj உண்மை தான் இந்திய தமிழர்கள் வட்டிக்கேட்டின மூடர்கள் தான் ஆனால் இனிமேல் அப்படி இருக்க மாட்டோம் வரும் மாறும் அன்பரே... நீங்கள் எங்கள் ரத்தம் என்பதை மறந்து விடாதீர்கள் 👍👍
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@indhumathi____
@indhumathi____ Жыл бұрын
நான் தேவர் சமுதாயம்.உங்கள் கருத்து மிகவும் பிடிக்கும்.
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@thusanthankirushnakumar2646
@thusanthankirushnakumar2646 Жыл бұрын
​@@eelatamilancolbalraj மலையக தமிழர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டதில் இருந்துதான் இனப் பிரச்சினை தொடங்குகிறது. முதன் முதலில் அதனை எதிர்த்து போரிட்டவர் தந்தை செல்வா
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
Yes
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
Me to
@007hkrish
@007hkrish Жыл бұрын
நன்றி சகோதரா. நான் தேவேந்திர சமூகத்தை சேர்ந்தவன் எனக்கும் திருமாறன் ஜீ அண்ணன் கருத்துக்களும் மிகவும் பிடிக்கும் ஒரு நாள் ஆவது அவரை சந்திக்கணும்ன்னு எனக்கு ஆசை.
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b Жыл бұрын
நான் சாணார் என்ற நாடார் குடி அண்ணன் செந்தில் மள்ளர் சிறப்பான பேச்சு
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
யுசா வணக்கம் நீங்க உங்க சொந்த முகத்தோடு வாங்க பல ஐடி வச்சிக்கிட்டு நேரத்திற்க்கு ஒரு பேச்சு பேசிக்கிட்டு நேரத்திற்க்கு ஒரு முகமூடி மாட்டிக்கிட்டு பச்சோந்தி போல இருக்கிற நீங்க யாரு??????? நீங்க சூத்திரன் தமிழனா??? யூத, புலய, அசுர, அய்ய, வேசி, நாடோடி,வந்தேரி,சவண்டி,ஒட்டுண்ணி,ஓசி சோறு ,மைனாரிட்டி,,நாடற்ற, வீடற்ற,மொழியற்ற,மண்னற்ற,நாகரீகமற்ற,வரலாரற்ற,இனமற்ற ,பிறப்பால் மிகவும் தாழ்ந்த,நீசபாசை சமசுகிருதம் பேசும் இழிவான பாப்பானா???
@lildude19360
@lildude19360 Жыл бұрын
nee pallar nu naa solren-- fake id
@s.s.r1127
@s.s.r1127 Жыл бұрын
@@lildude19360 Nee ovaru comment la poi ippadi thaan Katharitu irukka.Ana Senthil mallar annan ku Ella sanugathuil irundha mariyadhai irukkurathu.
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@elavarasanpagadai1768poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@raajasekhar9663
@raajasekhar9663 Жыл бұрын
திராவிடத்தை தோலுரித்த அண்ணன் செந்தில் மள்ளர் க்கு. வாணக்கங்கள்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
ராசா வக்கம் நீங்க தமிழனா??
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@elavarasanpagadai1768poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@Manikandan-re3pd
@Manikandan-re3pd Жыл бұрын
🔥அண்ணன் செந்தில் மள்ளர் க்கு என் மனமார்ந்த நன்றிகள் 🙏🌾🔥 இன்னும் அதிகமாக அண்ணன் நேர்காணல் வரவேண்டும் அதுவே மக்கள் விருப்பம் நாம் தமிழர் 🌾🌾🌾🔥💪💪💪💪💪💪💪💪💪
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@Manikandan-re3pd
@Manikandan-re3pd Жыл бұрын
@@eelatamilancolbalraj எங்கு பிறப்பினும் தமிழன் தமிழன் னே இங்கு பிறப்பினும் அயலான் அயலான் னே....
@user-naikudupanni.
@user-naikudupanni. Жыл бұрын
பள்ளம் என்றால் வயல் பள்ளு என்றால் உழவு பள்ளத்தில் வாழ்ந்த மக்கள் தான் பள்ளத்தார் இது தான் மருவி பள்ளர் என்று வந்தது இவர்கள் மட்டும் தான் உழவை தொழிலாக கொண்ட வேளாண் குடி இவர்களை தான் வள்ளுவன் பாடினான் “ உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றையவர் எல்லாம் அவர் பின் தொழுதுண்டு செல்வோர்” என்று வெள்ளாளன் இவர்கள் பெயரையும் நிலத்தையும் திருடி வைத்துக்கொண்டு தான் தான் வேளாண்குடி வேளாளன் என்கின்றன் இவன் எப்படி வேளாண்குடி ஆனான் உழுது விதைப்பவன் வேளாண்குடி உழவன் ஆனால் வெள்ளாளன் மண்வெட்டி தான் வைத்திருந்தான் அவன் மட்டும் வைத்திருக்கவில்லை தமிழர்கள் அனைவரும் மண்வெட்டி வைத்திருந்தார்கள் அனைத்து தமிழர்களும் மேட்டு நிலப்பயிர் செய்கை செய்தார்கள் மேட்டு நிலம் கொத்தித்தான் பயிர் செய்வார்கள் உழுது அல்ல அப்படியானல் வெள்ளாளரின் தொழில் என்ன? அவர்களின் தொழில் வெள்ளத்தை அடக்குவது. வெள்ளத்தை அடக்குபவர் என்பது தான் வெள்ளாளர் ஆகியது தொழில் வெள்ளம் ஆளுமை வெள்ளாண்மை ஆகியது இவர்கள் தான் ஏரி குளங்கள் உறணி குட்டை வாய்க்கால் இவற்றை அமைத்தார்கள் அதாவது நீர் பாசன பொறியியாளார்களாக செயற்பட்டர்கள் இவர்களின் கடைநிலைத் தொழில் தான் மடையை திறந்து விடுவது இவர்களைத் தான் மடையார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இவர்கள் ஆரியனுடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக பிரிவினையை உருவாக்கியவர்கள் இவர்களை சொல்வது “ இனிக்க பேசும் இதயமற்றவர்கள் மடியில் பாசக்கயிற்றுடன் திரிபவார்கள் வெள்ளாளர்கள்” ஆதினங்களும் மடங்களும் எப்படி இவர்களிடம் சென்றது என்றல் காடுகளுக்குள் இருந்து நீரை கொண்டு வருவதற்கு காட்டுக்கு சென்றல் அவர்கள் பல காலம் அங்கு தங்கியிருக்க வேண்டும் அவர்கள் தங்குவதற்காகவே ஆதினங்களும் மடங்களும் கட்டப்பட்டது. அவர்களுக்கு பெருமளவில் கோவில்கள் இல்லை. பலவற்றை அன்னியர்களுடன் சேர்ந்து திருடி வைத்துள்ளர்கள் அதிகமான கோவில்களையும் நாட்டுக்குள்ளேயே நாடும் வைத்திருந்தவர்கள் செட்டியார்கள். செட்டியார்கள் தமிழருக்குள் ஒரு சிறப்பான இடத்தில் இருந்துள்ளர்கள். தமிழின் சிறப்புக்கள் புனிதமான பொருட்கள் எல்லாம் பிற்காலத்தில் வந்த ஆரிய கும்பலும் அவனுடன் சேர்ந்த வெள்ளாளனும் தெலுங்கனும் சேர்ந்து அவற்றை இழிவுபடுத்தினான். உதாரணத்திற்கு மீன் வந்து புனிதப்பொருள் அதை இழிவுபடுத்தியதன் ஊடக கடலுடன் நெருங்கி நின்ற அத்தனை பெயரையும் மக்களையும் இழிவுபடுத்தியன் ஊடக தமிழர்களை பிளவுபடுத்தி அடிமையாக்கினான் மீன் பாண்டியர்களின் சின்னம் மீன் சின்னம் இல்லமால் பாண்டியர்களின் எந்த சைவ கோவிலும் இல்லை. பாண்டியர் காலத்தில் மக்கள் மீன் என்று மீனை அழைப்பது இல்லை மீனுக்கு இன்னோரு பெயர் உண்டு அது மச்சம். பாண்டியர் காலத்தில் மீன் புனிதப்பொருள். பாண்டியர் என்பது அரசர்களை குறித்தால் அவர்களை பெயர் சொல்லமால் அவர்களின் ஆட்சியை மீன் ஆட்சி என்றே அழைத்தார்கள் அதே இன்று மதுரை மீன் ஆட்சி அம்மன் கோவிலை திட்டமிட்டு மதுரை மீனாட்சி அம்மன் என்று மாற்றிவிட்டர்கள் அது ஒரு பெண் பெயர் போன்று தோற்றம் பெற்றுவிட்டது. இதை தமிழில் ஒம்படைகிளவி என்பர்கள் இரண்டு தனிதனி சொற்களை இணைக்கும் பொழுது அதன் கருப்பொருள் மாறிவிடும் இதே போல் பெருவுடையார் கோவில் என்றல் பெருமைக்கு உடையவரின் கோவில் என்று பொருள்படும் யாருமே அரசர்களின் பெயரை சொல்லும் பழக்கம் தமிழர்களிடையே இல்லை இந்த பழக்கம் இன்றும் பெண்களிடம் உண்டு அவர்கள் தங்கள் கணவர்களின் பெயர்களை சொல்வதில்லை.
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
Oruttu
@saichildrenssai406
@saichildrenssai406 Жыл бұрын
​@@user-naikudupanni.உனக்கு என்ன பிரச்சினை
@tamilvalimai3005
@tamilvalimai3005 Жыл бұрын
ஜெயாவிற்கே சவால் விட்டவர், மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் பேசுபவர், என்றுமே தேவர் தேவேந்திரர் ஒற்றுமை பேசும் எங்கள் சகோதரர் செந்தில் மள்ளர்…….
@skpprakashpragathi126
@skpprakashpragathi126 Жыл бұрын
நான் கேரளாவில் பிறந்து வாழ்ந்தாலும் என்னை மலையாளியாக யாரும் கருதவில்லை.எங்கு பிறப்பினும் தமிழன் தமிழனே.நானும் தமிழனே
@VigneshVignesh-vg6kh
@VigneshVignesh-vg6kh Жыл бұрын
Because anga dravidam illa
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 Жыл бұрын
Miga miga sariya soneenga Tamizargal kurithu Nalla purithal ungaluku irukirathu
@AshokKumar-ik2xi
@AshokKumar-ik2xi Жыл бұрын
இவரின் பேச்சு ஆற்றலிலேயே தெரிகிறது தமிழனின் வலிமையையும் வலிகளும் ...❤️💚
@munusamy.p6049
@munusamy.p6049 11 ай бұрын
அய்யாசெந்தில்பாலாஜியின்தமிழுணர்வைமதிக்கிறேன்நன்றி
@rajaprabu3691
@rajaprabu3691 Жыл бұрын
நான் தேவர் பிரமலைகள்ளன்..... அண்ணனின் பேச்சும் வார்த்தை உச்சரிப்பும் என்னை வெகுவாக ஈர்க்கிறது... தமிழ் தேசியம் காப்போம் வெல்வோம்....
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
ராசா வணக்கம் கள்ளன்னா என்ன??
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@elavarasanpagadai1768poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@rajaprabu3691
@rajaprabu3691 5 ай бұрын
​@@elavarasanpagadai1768அழகன்னு அர்த்தம்டா வந்தேரி கூதியே....
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 5 ай бұрын
@@rajaprabu3691 வணக்கம் கள்ளன்னா அழகனா?? அரசு ஆணை எண்: 794 , செப்டம்பர் 25- 1933 , , 1933 ஆம் ஆண்டு வெள்ளைக்காரனால் உருவாக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட சாதி பிரிவினர் நூற்றிப்பதினொன்று கீழ் வருபவை 1, கள்ளன் 2, பிறமலை கள்ளன் 3, படயாட்சி ( சேத்துமான் கறி ( பன்றிக்கறி) திங்கிறவன் 4, ஊராளீக்கவுண்டன் 5, வள்ளுவன் 6, பெருபலை குரவர் 7, பள்ளர் 8, பறயர் 9, பரவர் 10, மறவன் 11,தட்டான்( விசுவகர்மா) 12,வளையர் 13,செம்பநாட்டு மறவர் 14, தொட்டிய நாயக்கர், 15,கவரா நாயுடு 16,சானான் 17,வெள்ளாள கவுண்டன்( சேத்துமான் கறி ( பன்றிக்கறி) திங்கிறவன் இன்னும் பலசாதி பிரிவுகள் இப்படி பட்டியல் வகுப்பில் இருந்த கள்ளன் மறவன் அகமுடயோன் வெள்ளாளன் கவுண்டன் எப்படி ஒசி, பிசி, எம்பிசி என்று சூத்திர சாதி( வேசி மகன்) ஆனார்கள் வந்தேரி யாரு?? அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..."
@muttuswamybalaraj2158
@muttuswamybalaraj2158 Жыл бұрын
நான் தேவர் சமுதாயம்.செந்தில் மள்ளர் அவர்கள் கருத்து நன்றாக உள்ளது
@user-si4xe2sv1h
@user-si4xe2sv1h 2 ай бұрын
Pallak00thi fake I'd punda🤣
@balachandar1002
@balachandar1002 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்..
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@user-fg9ky9pe8i
@user-fg9ky9pe8i Жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணா புரட்சி வணக்கம்🔥♥️💛♥️💛♥️💪🏻🐅
@tamilsaivam5818
@tamilsaivam5818 Жыл бұрын
பலமுறை இவரைப்பற்றி அறிந்துள்ளேன், இன்றுதான் நேரடியாக பார்கின்றேன். அருமை சகோதரர் செந்தில் மள்ளர்!
@selvamiya8661
@selvamiya8661 Жыл бұрын
தமிழ்மாண்பின் தலைமகன் தலைவர் அண்ணன் கு. செந்தில்மள்ளருக்கு வணக்கமும் வாழ்த்துகளும்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@samuthuramsamuthuram6157
@samuthuramsamuthuram6157 Жыл бұрын
முரன்கள் இருந்தாலும் கிருஷ்ணசாமி ஜானை பொதுதளத்தில் விட்டுகொடுக்காமல் பேசும் அண்ணனின் சுபாவம் செமஅண்ணா
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@rsdd2015
@rsdd2015 Жыл бұрын
அதிமுக கூட்டணியில் இடம் பெறுவதற்காக இவர்கள் இருவரும் மாரி செல்வராஜை ஆதரிக்கவில்லை...
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@denishashanmugamoorthy4783
@denishashanmugamoorthy4783 9 ай бұрын
​@@eelatamilancolbalrajadei thelunkan Enna pirachchina unaku srilanka Patti theriyumaa unakku
@thamaraiboopa
@thamaraiboopa Жыл бұрын
ஈவேரா இழிவானவர்.. திராவிட நரியே ஓடு... திராவிட ஒழிப்பு மாநாடு....🔥 இனி தமிழ் தேசியமே வாழும்....❤💛
@vsilamparasan285
@vsilamparasan285 Жыл бұрын
திராவிடர்களுக்கு திராவிடவாதிகளுக்கு சரியான செருப்படி கொடுத்த மள்ளர்குல செந்தில்மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துகளும் நன்றிகளும்......👏👏👏👏👏 வைடுமண் படையாச்சி
@THAMIZHTHAASAN65.
@THAMIZHTHAASAN65. Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளரின் வார்த்தைகள் 100/100 உண்மை...
@veerasakthiveerasakthi7798
@veerasakthiveerasakthi7798 Жыл бұрын
நெத்தி யடி பதில் செந்தில் மள்ளர் அவர்களுக்கு மிக்க நன்றியும் வாழ்த்துக்களும்.....
@Channel-fm3qj
@Channel-fm3qj Жыл бұрын
அருமையான காணொளி... தமிழ் சமுதாயம் ஒற்றுமை ஓங்குக...🙏
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@maharajamithran135
@maharajamithran135 Жыл бұрын
அண்ணனின் கருத்து ஆழமான கருத்து தமிழ் தேசியம் வளரட்டும்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda😂😂😂
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Speech💯 of Senthil மல்லர் is very💯 very neutral and explanation valga நாம்தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@bkp684
@bkp684 Жыл бұрын
சீமானை பார்ப்பது போல் இவரை பார்த்தால் கூர்மையான தமிழ் சிந்தனையை பரப்பி தமிழனை இணைக்கும் கருந்தமிழன் என்பதில் எந்த மாற்றுக்கருத்து இல்லை!!!
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Жыл бұрын
சீமான் பேசும் தமிழ் தேசியம் சரிதான் ஆனால் நேரத்திற்கு மாற்றி பேசுவது சந்தேகத்திற்கு உரியது.
@Mksmoodi
@Mksmoodi Жыл бұрын
@@user-rj4fd7lp1w எந்தந்த நேரங்களில் என்று சொன்னால், விளக்கங்கள் தர நன்றாக இருக்கும்
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
@@user-rj4fd7lp1w வணக்கம் நீங்க தமிழனா??
@palanimuthuk5593
@palanimuthuk5593 Жыл бұрын
தலித் திலிருந்து வெளியேறிவிட்டார் இவர்களுக்கு பேரரசு பட்டம் சூட்டி விடுவார்கள்
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@palanimuthuk5593poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@kannan.p4172
@kannan.p4172 Жыл бұрын
நானும் செந்தில் மள்ளர் கழுகுமலை அரசு பள்ளியில் ஒன்றாக பயின்றாகாலம் 6D 7D
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@trendingking1149
@trendingking1149 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் எப்போதுமே தன்னுடைய நிலைப்பாட்டையும் கருத்துக்களையும் சரியாக எடுத்துரைப்பவர்...திராவிடத்தையும் திராவிட அடிவருடிகளையும் அடித்து துவைத்தார் அண்ணன் 🔥..
@suriyathilagam1532
@suriyathilagam1532 Жыл бұрын
இவரைப் போன்ற பரந்த பக்தி வேண்டும்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
*33:50** தாத்தா அயோத்திதாசரே பின்னாட்களில் தம்மை மாற்றிக்கொண்டார்!* 1.திராவிட பாண்டியன் - 1885 2.திராவிட மகாசன சபை - 1891 3.ஒரு பைசா தமிழன் - 1907 4.தமிழன் - 1908
@dsrisub7736
@dsrisub7736 Жыл бұрын
சிறப்பு பேச்சு மிகத் தெளிவு
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@VijaySiva-
@VijaySiva- Жыл бұрын
எப்பா என்னா தத்துவம் சிந்தனை மிகுந்த கருத்து வார்த்தைகள் எல்லாம் சிந்தனைக்கு உள்ளாக்கியது👍
@rajeswarid4944
@rajeswarid4944 Жыл бұрын
ஐயா.. சிறப்பு... தமிழ் தேசியமே ஆளட்டும்..பிறர் வாழட்டும்
@theventhiraprasath6487
@theventhiraprasath6487 Жыл бұрын
32:59 தரமான செருப்படி .... மாதேஷ் நீங்க என்னதான் முக்குனாலும் திராவிடத்துக்கு இனிமேல் முட்டு குடுக்க முடியாது...
@saichildrenssai406
@saichildrenssai406 Жыл бұрын
😂😂😂😂😂
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
தேவேந்திரா வணக்கம் திராவிடம்னா என்ன??
@theventhiraprasath6487
@theventhiraprasath6487 Жыл бұрын
@@elavarasanpagadai1768 simple ah சொல்லணும்னா தேவர்மகன் ஒரு படம் மாமன்னன் ஒருபடம்... ரெண்டுமே குப்பை படம்.... இந்த ரெண்டு படத்தையும் தேவர் மகன் VS மாமன்னன் இப்படி மாத்துறது தான் திராவிடம்...
@s.s.r1127
@s.s.r1127 Жыл бұрын
@@elavarasanpagadai1768 இப்பொழுதுலாம் உங்களை மாதிரி ஒரு சில ஆட்கள் தான்‌ திராவிடத்திற்கு தனியாக நின்று முட்டுக்கொடுத்துக் கொண்டு இருக்கிறீர்கள் இதை பார்க்கவே மனதிற்கு இனிமையாக இருக்கிறது.தமிழன் சற்று அளவு விழித்து கொண்டான் என்ற நம்பிக்கை எழுகிறது.
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 11 ай бұрын
@@theventhiraprasath6487 வணக்கம் வணக்கம் அகத்தியம் கூறும் தமிழ் நிலங்கள்... தமிழ்நிலம், தமிழ்திரி நிலம்... "கன்னித் தென்கரைக் கட்பழந் தீவம் சிங்களம் கொல்லம் கூவிளம் என்னும் எல்லையில் புறத்தீவும் ஈழம் பல்லவம் கன்னடம் வடுகு கலிங்கம் தெலிங்கம் கொங்கணம் துளுவம் குடகம் குன்றம் என்பன குடபால் இருபுறச் சையத்து உடனுறைபு பழகும் தமிழ்த்திரி நிலங்களும் முடியுடை மூவரும் இடுநில ஆட்சி அரசுமேம் பட்ட குறுநிலக் குடிகள் பதின்மரும் உடனிருப்பு இருவரும் படைத்த பன்னிரு திசையில் சொல்நயம் உடையவும் ..." திராவிடம்னா என்ன??
@Evethindkv
@Evethindkv Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளரின் தமிழ்தேசிய சிந்தனை தமிழ்குடி ஒற்றுமையை வழுவாக்கும் 🔥🔥🔥
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Dravidamodel💯 is not a தமிழ் Desiyam💯 நாம்தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@rajeshkumar-or6mz
@rajeshkumar-or6mz Жыл бұрын
​@@eelatamilancolbalraj ஈழத் தமிழன் என்ற போர்வையில் இருக்கும் துரோகி!
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Bro Senthil மல்லர் வாழ்க நாம்தமிழர் நாமே தமிழர்💯
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@svetri2158
@svetri2158 Жыл бұрын
உண்மையை உரக்கச் சொன்னான் அண்ணன் செந்தில் மல்லருக்கு நன்றிகள்
@elikuncharalingam2788
@elikuncharalingam2788 Жыл бұрын
தமிழ்தேசியத்தின் குரல்; அண்ணன் செந்தில் மள்ளர் .💪💪💪🔥🔥🔥🌹🌹🌹🌷🌷🌷👋👋👋🙏🙏🙏 🎉🎉🎉❤❤❤ நன்றிகள் ;
@dhilibantraders9474
@dhilibantraders9474 Жыл бұрын
சகோதரா நீயும் நானும் தமிழர்கள் நம்மை ஜாதியைச் சொல்லி திரித்து பிரித்து அரசியல் லாபம் கண்டது திராவிட கூட்டங்கள் தான் நம்மை பிடித்தது ஒன்றிணைவோம் தமிழன் ஒன்றிணைவோம் இந்தியன்
@Jathiyan
@Jathiyan Жыл бұрын
கடைசில 'Indian’ னு போட்டு உன் கம்மெட்ட வேஸ்ட் ஆகிடிடியே
@ambikasomu9875
@ambikasomu9875 Жыл бұрын
Fun
@poogalraja7821
@poogalraja7821 Жыл бұрын
Yes your right
@ramachandranramachandran4405
@ramachandranramachandran4405 Жыл бұрын
நான் வன்னியர்..அண்ணன் செந்தில் மள்ளர்..தமிழ் சமூகத்தில் நல்லிணக்கம் வெண்டும் என போராடும் தலைவர்..அண்ணணின் தூய தமிழ் பேச்சு சூப்பர்..
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
ராமா வணக்கம் நீங்க ஒரே சாதி வன்னியா?? வன்னினா என்ன??
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@elavarasanpagadai1768poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@deepans7776
@deepans7776 Жыл бұрын
செந்தில் அண்ணா அருமையான உரை ❤🎉
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@palanikumar7842
@palanikumar7842 Жыл бұрын
திராவிடம், கருணாநிதி, ஜெயலலிதா பற்றி தம்பி செந்தில் மள்ளரின் கருத்துக்கள் அருமை.
@balakannanpn
@balakannanpn Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் பேச்சு மேகவும் அருமை நன் தேவர் ஜாதி ஆனல் அண்ணன் ஒருதலையக பேசாமல் தமிழ் குடிமகனாக பேசுவது மிகவும் சந்தோஷம்
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
Me to
@sasisssssss
@sasisssssss Жыл бұрын
Correct பேசுறாரு 👍👍👍
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
பாலா வணக்கம் தேவர்ன்னா என்ன??
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
@@elavarasanpagadai1768 நீங்க சொல்லுங்க
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@elavarasanpagadai1768poda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@udaya.2012
@udaya.2012 Жыл бұрын
தமிழினத்தை தலைமை தாங்கும் தகுதி கொண்டவர் செந்தில் மள்ளர்.
@marudhupandiyan3149
@marudhupandiyan3149 Жыл бұрын
One of the best comedies of the year
@thiruthiru3344
@thiruthiru3344 Жыл бұрын
செந்தில் .மள்ளர்.நன்றி.நன்றி.
@rajadurai.g1285
@rajadurai.g1285 Жыл бұрын
Correct brother
@velavann112
@velavann112 Жыл бұрын
சாதியை தலையில் வைத்து கொண்டு எப்படி தமிழ் தேசியம் பேசுகிறார்?
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@velavann112 avar samathuvamaka thaan pesukiraar nanpa
@prajan8197
@prajan8197 Жыл бұрын
அருமை செந்தில் மள்ளர் அவர்களே 💪💪💪💪🔥💥
@muthum6048
@muthum6048 Жыл бұрын
செந்தில் மள்ளர் வாழ்த்துக்களும் பாரட்டுகளும்...
@manisaratha8492
@manisaratha8492 Жыл бұрын
உங்களின் ...அமைதியான ....நடுக்கமில்லாத .... தெளிவான விளக்கம் அருமை அண்ணா.... நான் உங்களின் மிக பெரிய ரசிகன் . உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...💐💐💐💐💐
@muthuvijayan4784
@muthuvijayan4784 Жыл бұрын
மறவர் என்றால் வீரன் என்று அர்த்தம்.... மறவன் என்று சொல்ல நாங்கள் என்றும் இழிவாக கருதவில்லை...
@neerajaram8198
@neerajaram8198 Жыл бұрын
அருமையாக கூறினீர். பாலை நில மக்கள் தொழில் , வாழ்வியல் என்னவாக இருந்தது ?? திருட்டுத் தொழில்! காரணம் , அது பாலை நிலம். ஆக எப்படி திருட்டுத் தொழில் செய்த மக்களுக்கு மறவர் என்ற முறைப்படியான போர் வீரர் பெயர் வர முடியும் !? இருந்திருக்க முடியும்? அதற்க்கான பதில்‌‌‌ மருத நிலத்தில் உள்ளது. 1500 க்கு முன் மறவர் என்ற பெயர் பாலை நில வழி வந்த மக்களுக்கு இல்லை. இப்பெயர் 1500 க்கு பிறகு தான் சொல்லப்படுகிறது. ஆக பதில் கிடைத்ததா ?எப்படி வந்திருக்க முடியும் என!!!?? அதே போல் தான் தேவர் என்ற பெயரும். தேவர் ஏன்ற பெயர் வேறு வேறு சமுதாய அரசர்களுக்கே இருந்துள்ளது 1500 க்கு முன்பே இருந்துள்ளது.‌ தற்பெருமை கொள்ள வேண்டாம். தமிழனின் வரலாறு தெரிந்தவர்கள் தேவையற்ற பேச்சினை தவிர்ப்பர். குறிப்பு தெலுங்கு விஜய நகரம் தமிழகத்தை ஆண்ட வரலாறு தெரிந்திருக்கும் நான் சொல்ல தேவையில்லை.‌ ஆக மறவர் என்ற பல ஆயிரம் ஆண்டாக மருத நில போர் வீரர்களுக்கு இருந்த பெயர்.
@user-oi1ue7vp9n
@user-oi1ue7vp9n Жыл бұрын
பள்ளன் என்றால் உழவன் நாங்களும் கவுரவமாதான் நினைக்கோம்
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
Sandai vendaam....otrumaiye namathu palam....ithanai kaalam nammai eamattriyavarkal thiravidarkal avarkalai thookkiearivom😊
@evkpandian9764
@evkpandian9764 11 ай бұрын
முக்குலத்தோர் ⚔️⚔️⚔️
@sivas3183
@sivas3183 11 ай бұрын
பள்ளன் என்றால் பெருமை என்றால் ஏன் பெயர் மாற்றம் தேவைப்பட்டது...
@r2r526
@r2r526 Жыл бұрын
திராவிடம் இன்றளவும் உள்ளது .. சாதி இன்றளவும் பேசப்படுகின்றன....
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@r2r526
@r2r526 Жыл бұрын
@@eelatamilancolbalraj இதுதான் திரவிடம்.. நாம என்ன கேட்டோம்னே தெரியம பதில் தப்ப சொல்றது...🤣🤣🤣🤣🤣🤣
@user-naikudupanni.
@user-naikudupanni. Жыл бұрын
பள்ளம் என்றால் வயல் பள்ளு என்றால் உழவு பள்ளத்தில் வாழ்ந்த மக்கள் தான் பள்ளத்தார் இது தான் மருவி பள்ளர் என்று வந்தது இவர்கள் மட்டும் தான் உழவை தொழிலாக கொண்ட வேளாண் குடி இவர்களை தான் வள்ளுவன் பாடினான் “ உழுதுண்டு வாழ்வரே வாழ்வார் மற்றையவர் எல்லாம் அவர் பின் தொழுதுண்டு பின் செல்வோர்” வெள்ளாளன் இவர்கள் பெயரையும் நிலத்தையும் திருடி வைத்துக்கொண்டு தான் தான் வேளாண்குடி வேளாளன் என்கின்றன் இவன் எப்படி வேளாண்குடி ஆனான் உழுது விதைப்பவன் வேளாண்குடி உழவன் ஆனால் வெள்ளாளன் மண்வெட்டி தான் வைத்திருந்தான் அவன் மட்டும் வைத்திருக்கவில்லை தமிழர்கள் அனைவரும் மண்வெட்டி வைத்திருந்தார்கள் அனைத்து தமிழர்களும் மேட்டு நிலப்பயிர் செய்கை செய்தார்கள் மேட்டு நிலம் கொத்தித்தான் பயிர் செய்வார்கள் உழுது அல்ல அப்படியானல் வெள்ளாளரின் தொழில் என்ன? அவர்களின் தொழில் வெள்ளத்தை அடக்குவது. வெள்ளத்தை அடக்குபவர் என்பது தான் வெள்ளாளர் ஆகியது தொழில் வெள்ளம் ஆளுமை வெள்ளாண்மை ஆகியது இவர்கள் தான் ஏரி குளங்கள் உறணி குட்டை வாய்க்கால் இவற்றை அமைத்தார்கள் அதாவது நீர் பாசன பொறியியாளார்களாக செயற்பட்டர்கள் இவர்களின் கடைநிலைத் தொழில் தான் மடையை திறந்து விடுவது இவர்களைத் தான் மடையார்கள் என்று அழைக்கப்பட்டார்கள் இவர்கள் ஆரியனுடன் சேர்ந்து தமிழருக்கு எதிராக பிரிவினையை உருவாக்கியவர்கள் இவர்களை சொல்வது இவர்களுக்கு ஆதினங்களும் மடங்களும் எப்படி இவர்களிடம் சென்றது என்றல் காடுகளுக்குள் இருந்து நீரை கொண்டு வருவதற்கு காட்டுக்கு சென்றல் அவர்கள் பல காலம் அங்கு தங்கியிருக்க வேண்டும் அவர்கள் தங்குவதற்காகவே ஆதினங்களும் மடங்களும் கட்டப்பட்டது. அவர்களுக்கு பெருமளவில் கோவில்கள் இல்லை. பலவற்றை அன்னியர்களுடன் சேர்ந்து திருடி வைத்துள்ளர்கள் அதிகமான கோவில்களையும் நாட்டுக்குள்ளேயே நாடும் வைத்திருந்தவர்கள் செட்டியார்கள். செட்டியார்கள் தமிழருக்குள் ஒரு சிறப்பான இடத்தில் இருந்துள்ளர்கள். தமிழின் சிறப்புக்கள் புனிதமான பொருட்கள் எல்லாம் பிற்காலத்தில் வந்த ஆரிய கும்பலும் அவனுடன் சேர்ந்த வெள்ளாளனும் தெலுங்கனும் சேர்ந்து அவற்றை இழிவுபடுத்தினான். உதாரணத்திற்கு மீன் வந்து புனிதப்பொருள் அதை இழிவுபடுத்தியதன் ஊடக கடலுடன் நெருங்கி நின்ற அத்தனை பெயரையும் மக்களையும் இழிவுபடுத்தியன் ஊடக தமிழர்களை பிளவுபடுத்தி அடிமையாக்கினான் மீன் பாண்டியர்களின் சின்னம் மீன் சின்னம் இல்லமால் பாண்டியர்களின் எந்த சைவ கோவிலும் இல்லை. பாண்டியர் காலத்தில் மக்கள் மீன் என்று மீனை அழைப்பது இல்லை மீனுக்கு இன்னோரு பெயர் உண்டு அது மச்சம். பாண்டியர் காலத்தில் மீன் புனிதப்பொருள். பாண்டியர் என்பது அரசர்களை குறித்தால் அவர்களை பெயர் சொல்லமால் அவர்களின் ஆட்சியை மீன் ஆட்சி என்றே அழைத்தார்கள் அதே இன்று மதுரை மீன் ஆட்சி அம்மன் கோவிலை திட்டமிட்டு மதுரை மீனாட்சி அம்மன் என்று மாற்றிவிட்டர்கள் அது ஒரு பெண் பெயர் போன்று தோற்றம் பெற்றுவிட்டது. இதை தமிழில் ஒம்படைகிளவி என்பர்கள் இரண்டு தனிதனி சொற்களை இணைக்கும் பொழுது அதன் கருப்பொருள் மாறிவிடும் இதே போல் பெருவுடையார் கோவில் என்றல் பெருமைக்கு உடையவரின் கோவில் என்று பொருள்படும் யாருமே அரசர்களின் பெயரை சொல்லும் பழக்கம் தமிழர்களிடையே இல்லை இந்த பழக்கம் இன்றும் பெண்களிடம் உண்டு அவர்கள் தங்கள் கணவர்களின் பெயர்களை சொல்வதில்லை.
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@kuttykarthick2031
@kuttykarthick2031 Жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணா நீங்க மாரி செல்வராஜ்யை நம்ம தலித் மையமாக வைத்து படம் இயக்க வேண்டாம் என்று வலியுறுத்த வேண்டும் 😢
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Debate💯 is very💯 important and super💯 நாம்தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@thangarajsangappillai2656
@thangarajsangappillai2656 Жыл бұрын
"மீண்டெழும் பாண்டியர் வரலாறு" எனும் நூலை உலகிற்கு தந்த, தமிழ் தாய் பெற்றெடுத்த தலைமகன் திரு. செந்தில் மள்ளர் ஆற்றல்மிகு பேச்சு..அருமை...🙏
@uthayakumar521
@uthayakumar521 Жыл бұрын
எனது ஊர் தமிழகத்தின் கடைக்கோடி மாவட்டமான இரமநாதபுரம் மாவட்டம் கமுதி தாலுகாவை பிறந்தவன். எனது ஊரில் சாதியை வளர்த்தது திராவிடம். சாதி ஆதிகத்தை வேரோடு அழித்தது அண்ணன் ஜான்பாண்டியன் அவர்களால் தான்! அடிமைபட்டு கிடந்த எங்களை தட்டி எழுப்பி திருப்பி தாக்கக்கற்றுக்கொடுத்தவர் தான் தலைவர் ஜான்பாண்டியன் அவர்கள்! சாதி ஆதிக்கவாதிகளை கண்டு ஒதுங்கிச்சென்ற காலகட்டத்தில் ஆதிக்கவாதிகளை திருப்பி அடிக்கக்கற்றுக்கொடுத்தவர் தான் தளபதி ஜான்பாண்டியன் அவர்கள்
@tamilarasang4303
@tamilarasang4303 Жыл бұрын
Vellaiyapuram thane
@user-tm5jv2ly1b
@user-tm5jv2ly1b Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் சிறப்பான முறையில் முன்னெடுக்கிறார்
@avb.suntharapandiyan7510
@avb.suntharapandiyan7510 Жыл бұрын
நான் ஒரு வன்னியன் ஆனால் நான் தமிழ் தேசியத்தை விரும்புகிறேன் செந்தில் மலரின் நான் நேசிக்கிறேன்
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
🤝
@ramakrishnanm1200
@ramakrishnanm1200 Жыл бұрын
😀😀😀
@elavarasanpagadai1768
@elavarasanpagadai1768 Жыл бұрын
சுந்தரா வணக்கம் வன்னின்னா என்ன?? வன்னி ஒரே சாதியா??
@jayakanthdev12
@jayakanthdev12 Жыл бұрын
@@elavarasanpagadai1768 என்ன சொல்ல வரீங்க
@lildude19360
@lildude19360 Жыл бұрын
Still Tranquil nee pallar nu naa solren-- fake id
@VijayVijay-mq2qc
@VijayVijay-mq2qc Жыл бұрын
செந்தில் மள்ளர்🙏🇧🇫 தாமிரபரணி ஆற்றில் திமுக செய்த சதித்திட்டம்
@ashoksamurai1511
@ashoksamurai1511 Жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணா 👌👌👌
@azhagurajasundhar696
@azhagurajasundhar696 Жыл бұрын
அருமையாக சொன்னீர்கள் அண்ணா செந்தில் மள்ளர்... சுயநினைவு அற்றவரகளாக மாற்றிவிட்டார்கள்...
@harunkalba6445
@harunkalba6445 Жыл бұрын
Respected brother senthil mallar great explanation 👍 👌
@narumugai_tamizhkudi
@narumugai_tamizhkudi Жыл бұрын
வாழ்க தமிழ்.வாழ்க தமிழினம்.
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
மகன் செந்தில்மள்ளர் பல்லாண்டுகள் வாழ மனமாற வாழ்த்தி வணங்கும் தாய் தமிழ்மள்ளச்சி ப.வெற்றிக்கொடி
@athisakthi780
@athisakthi780 Жыл бұрын
நான் பறையர் சமுதாயத்தை சார்ந்தவர் அண்ணின் பேச்சு ஒட்டுமொத்த தமிழர்களுக்கு ஆனது மிகவும் நன்றி அண்ணா 🙏🙏🙏❤❤
@SakthiVel-ni2hw
@SakthiVel-ni2hw 11 ай бұрын
எங்கள் தமிழ்ககுடியே தமிழர்கள் எல்லோரும் ஒரு தாய் மக்கள் இது தான் இயற்கை
@munusamy.p6049
@munusamy.p6049 11 ай бұрын
அய்யாசெந்தில்மள்ளரின்தமிழின உணர்வைமதிக்கிறேன்நன்றி
@mariyaraj6534
@mariyaraj6534 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளருக்கு புரட்சி வாழ்த்துக்கள். நாம் தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@srinivasanvenkatesan4156
@srinivasanvenkatesan4156 Жыл бұрын
அண்ணன் ஜான் பாண்டியன் மாபெரும் ஆளுமை உண்மை மட்டுமே பேசும்போது அவறுடய ஆளுமை வெற்றி பெற முடியும் வாழ்த்துக்கள் வெற்றி பெற்ற பிறகு செந்தமிழ் இலக்கண விளக்கம் எனும் தலைப்பில் நான்கு தலைவர்கள் அண்ணன் மூர்த்தி ஜான் பாண்டியன் ,கிருஷ்னசாமி ,நீங்கள் பாராட்டுக்கு உரியது
@iamDamaaldumeel
@iamDamaaldumeel Жыл бұрын
*45:15** ஆம்... முழுதும் உண்மை!* *தமிழன் தன்னைத் திராவிடனாக அல்ல, தமிழனாக உணர்வதே முதற்படி!* _பின்னர் தமிழ்தேசியம் தானே தழைக்கும்!_
@007sbi4
@007sbi4 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் சிறந்த தமிழ் தேசிய பற்றாளர்.
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 Жыл бұрын
உபீஸ் மாதேஷ் சரக்கு (சராயம்) பற்றி எதுவுமே தெரியாது என்று சொல்வான் ஆனால் பார்ட்டி என்று வந்தால் உயர் ரக சராயம் கேட்பான். செந்தில மள்ளருக்காக இந்த நேர்காணலை பல மாத்திற்க்கு பிறகு பார்க்கிறேன், இந்த சராய மாதேஸ்க்காக அல்ல.
@c.sethupathi6630
@c.sethupathi6630 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் தமிழ் உசரிப்பு அருமை என் அண்ணா சீமான் வாழ்க
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@ravi7264
@ravi7264 11 ай бұрын
​@@eelatamilancolbalrajNaan Seeman thambi dhaan. Aana prabakaranai thamizhina thalaivan nu accept panna maatten. Privinai vaadhamum accept panna maatten. Aanaalum Seeman is lesser of 4 evils.
@arockiasamy2707
@arockiasamy2707 Жыл бұрын
வரலாறை உரக்க சொன்னதற்கு நன்றி ஐயா வாழ்த்துக்கள்❤
@Evethindkv
@Evethindkv Жыл бұрын
மாதேஸ் எதற்காக திராவிடத்திற்கு முட்டு கொடுக்கிறார்😂😂😂
@BalamuruganBalamurugan-lr8xt
@BalamuruganBalamurugan-lr8xt Жыл бұрын
Ntk❤❤❤
@elangovangopal8483
@elangovangopal8483 Жыл бұрын
சிறப்பான நேர்காணல்! வாழ்த்துகள் செந்தில் மள்ளர்!💐💐
@VelMuruganK92
@VelMuruganK92 Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் ❤❤❤❤❤❤❤❤❤
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@arunpalani1683
@arunpalani1683 Жыл бұрын
செந்தில் மல்லர் அண்ணா மிகச் அறிவு மிகுந்த பேச்சு மாதேஷ் அவர்களுடைய கேள்விகளும் மிகச் சிறந்தது வாழ்த்துக்கள் சிறப்பான நேர்காணல் தமிழ் தேசியம் நிச்சயம் மலரும் ஒருநாள் அதை கொண்டாடுவோம்
@user-nm8fl6ge5x
@user-nm8fl6ge5x Жыл бұрын
அண்ணன் செந்தில் மல்லர் அவருடைய பேச்சு மிகவும் சரியாகவும் நேர்த்தியாகவும் இருந்தது வாழ்த்துக்கள்
@dhilipkumar3852
@dhilipkumar3852 Жыл бұрын
தமிழ் உச்சரிப்பு நன்றாக உள்ளது 💐
@ananthakumar5764
@ananthakumar5764 Жыл бұрын
சகோதரர் செந்தில் மள்ளர் அருமையான தெளிந்த விளக்கம்
@vaithilingamsivasankaran8428
@vaithilingamsivasankaran8428 Жыл бұрын
செந்தில் மள்ளர் தெளிவான தமிழ் தேசியவாதி வாழ்க வளர்க
@esakkirajanm3844
@esakkirajanm3844 Жыл бұрын
தமிழனாக சிந்தியுங்கள் சகோதரர்களே....🙏
@ckarun9472
@ckarun9472 Жыл бұрын
Ntk 🔥🔥🔥
@-karaivanam7571
@-karaivanam7571 Жыл бұрын
"செங்குருதி தன்னில் தனிதன்மை வேண்டும், சிறிதும் அயலான் கலப்பின்மை வேண்டும்." பாரதிதாசன் பாடல் தம்பியின் குரல் கொண்டு சிந்திக்க வைக்கிறது.👍💐.
@velpandian210
@velpandian210 Жыл бұрын
Perfect speech senthil mallar 🎉🎉🎉
@AjithKumar-un1xd
@AjithKumar-un1xd 11 ай бұрын
இது வரை எந்த நேர்காணலையும் முழுவதுமாக பார்த்ததில்லை. ஆனால் அண்ணன் செந்தில் மள்ளர் நேர்காணலை மட்டும் முழுவதுமாக பார்க்கிறேன். தமிழ் தேசிய உணர்வை தட்டி எழுப்புகிறார். தமிழ் இன ஒற்றுமைக்கு அண்ணனின் பங்கு அளப்பரியது. தமிழ் தேசிய விடுதலை போர் வெற்றியடைய வாழ்த்துக்கள் அண்ணா
@user-wk7dg8zu7f
@user-wk7dg8zu7f Жыл бұрын
மிகச் சிறப்பு அண்ணன் செந்தில் மள்ளர் புரட்சி வாழ்த்துகள்........... நாம் தமிழர்..
@thennavanpandian6604
@thennavanpandian6604 Жыл бұрын
Very good analyse செந்தில் மள்ளர் மிக சரியான தமிழ் தலைவர்
@rajmohangurusamy3313
@rajmohangurusamy3313 Жыл бұрын
Senthil bro ,you are great, I am maravar , I like your speech
@sweetysweety7374
@sweetysweety7374 Жыл бұрын
சிறப்பான பதிவு
@KKumar-kb8jj
@KKumar-kb8jj Жыл бұрын
Super Speach Annan Senthil Mallar
@Kumar-qu5gn
@Kumar-qu5gn Жыл бұрын
Super anna I'm from Tamil eelam we are Tamil ❤🌏
@rajeshe5863
@rajeshe5863 Жыл бұрын
அண்ணன் சீமானின் வருகையே தமிழர்களை ஒற்றுமை ஆக்கியது
@user-rj4fd7lp1w
@user-rj4fd7lp1w Жыл бұрын
அப்படி கட்டமைக்க மறைமுக அஜென்டா போலி தமிழ் தேசியன் சீமான் தமிழனை மீண்டும் புதைகுழியில் தள்ள சூழ்ச்சி.
@selvarajp8776
@selvarajp8776 4 ай бұрын
100% சரியான கருத்து
@kumaresantamilan
@kumaresantamilan Жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ... வாழ்க..! வளர்க..! தமிழ் தேசியம்.... 💪
@murugaraju69
@murugaraju69 Жыл бұрын
மாதேசுக்கு ஏன் புத்தி கிராசாவே போகுது
@rajendraramasamy7034
@rajendraramasamy7034 Жыл бұрын
செந்தில் மள்ளர் எனக்கு பிடித்த தமிழர்....ஒரு தலைவன் என்பவன் தன் குடும்பம் சார்ந்த நலனை மட்டும் கருத கூடாது...தன் மக்களை சார்ந்த நலனை கருத வேண்டும்....ஒரு தமிழனே தமிழ்நாட்டை ஆள வேண்டும்.....❤❤❤
@kumarasivana
@kumarasivana Жыл бұрын
Senthil மல்லர் Dr Krishnasamy John Pandian Senthamilan💯 Seeman💯 valga நாம்தமிழர்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@dhamendran
@dhamendran Жыл бұрын
தமிழன் தமிழனே அன்றி திராவிடன் அல்ல …. நெறியாலர் ஏன் திராவிடத்துக்காக வாதாடுகிறார் என்று புரியவில்லை… என்னை பொருத்தவரை தமிழனை ஆழ, தமிழர் அல்லாதோர் பயன்படுத்தும் சொல் “திராவிடன்”
@dravichandran9234
@dravichandran9234 Жыл бұрын
Congratulations Mr senthil MAllAR
@ragujeyan05
@ragujeyan05 Жыл бұрын
தரமான பேச்சு கண்டவன் நிண்டவன் எல்லாரையும் அண்ணன் எனறு சொல்லாமல் தரமான கருத்து சொன்னிர்கள்
@eelatamilancolbalraj
@eelatamilancolbalraj Жыл бұрын
1. பிரபாகரன் இந்திய வம்சாவளி தமிழர்களான மலையகத் தமிழர்களை ஏன் தனது படையில் சேர்த்துக் கொள்ளவில்லை ? 2. பிரபாகரன் இந்தியத் தமிழர்களை ஏன் தமிழர்களாக ஒப்புக்கொள்ளவில்லை ? 3. பிரபாகரன் இந்தியத் தமிழர்களின் உதவியை ஏன் ஒருபோதும் நாடியதில்லை ? 4. பிரபாகரன் இந்தியத் தமிழர்கள் தலைவர்கள் எவருக்கும் மாலை அறிவிக்காதது ஏன் இந்தக் கேள்விக்கு நீ விடை தேடினால் பிரபாகரன் தமிழ்நாட்டு தமிழர்களை எவ்வளவு ??? 😂🤣😂🤣🤣😂🤣🤣🤣🤣😂😂🤣😂😂🤣🤣🤣
@mirugam.com.
@mirugam.com. Жыл бұрын
​@@eelatamilancolbalrajpoda sangi punda....telungu punda.....vantheri punda...krishnadhevarayar punda
@jayakodivicky2789
@jayakodivicky2789 Жыл бұрын
திராவிட மதுவுக்கு அடிமைகளே பெருமை மிக்க தமிழினம்காக்க தமிழனே ஆள உறுதி கொள்ள ஒன்றுபடுங்கள்.நாட்டை வென்று வாழுங்கள்
@RajaRaja-lf9ix
@RajaRaja-lf9ix Жыл бұрын
Super 👌
@samuthuramsamuthuram6157
@samuthuramsamuthuram6157 Жыл бұрын
42:35 செமயான கேள்விக்கு பதில் சொல்லமுடியாமல் திராவிட காதேஷ் முழியைப்பார்
@tamilvalavan-kv4vd
@tamilvalavan-kv4vd 8 ай бұрын
அருமை வாழ்த்துகள் நன்றி
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН
Жайдарман | Туған күн 2024 | Алматы
2:22:55
Jaidarman OFFICIAL / JCI
Рет қаралды 1,3 МЛН
Children deceived dad #comedy
00:19
yuzvikii_family
Рет қаралды 6 МЛН