பாண்டியர்களும் நாங்கதான் மள்ளர்களும் நாங்கதான் | செந்தில் மள்ளர் | ஐ மகிழன் | பேசு தமிழா பேசு

  Рет қаралды 79,866

Pesu Tamizha Pesu

Pesu Tamizha Pesu

Күн бұрын

#vellalar #devendrakulavellalar #senthilmallar
RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
Join this channel to get access to perks:
/ @pesutamizhapesuofficial
செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
pesutamizhapes...
நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
.
follow us👇
Telegram channel : t.me/pesutamiz...
Moj : mojapp.in/@pes...
shareChat :
.
Welcome 2022, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
Womens Day Special Price : 599/- only
Gpay to 9962998736 and confirm your order.
Or you can send the amount to our account also.
Account name : Dhrona Media
Account Number: 510909010017260
Branch : Chennai chitlapakkam
Bank: City Union Bank
IFSC code: CIUB0000295
For enquiries: +917010620873
E- Mail: dhronamedia@gmail.com
Twitter: / iamradioguru
Instagram: / radioguruchennai
For Advertising: +91 79041 79896

Пікірлер: 1 400
@ajaiajai1622
@ajaiajai1622 2 жыл бұрын
வழிபோக்ககர்களை வச்சு செஞ்சுடிங்க செந்தில்மள்ளர் அண்ணா 👌
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
நாம் தமிழர்
@Murugaiah.AA-3119
@Murugaiah.AA-3119 Жыл бұрын
எங்கள் அன்பு அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கும் எங்கள் அன்பு தம்பி மகிழன் அவர்களுக்கும் புரட்சி வாழ்த்துக்கள்
@gopalurangapuli553
@gopalurangapuli553 2 жыл бұрын
பாண்டியர் சேர சோழர் மள்ளர் பள்ளர் தேவேந்திரர் தமிழர் எல்லாமே தமிழே!
@சரவணன்-ள6ஞ
@சரவணன்-ள6ஞ 2 жыл бұрын
😆😆😆😆😆
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 2 жыл бұрын
தேவேந்திரர்கள் என்று நீங்கள் கூறுகிறீர்கள் அப்புறம் எப்படி பாண்டியர் சேரர் சோழர் நீங்கள் என்று சொல்லுகிறீர்கள் கொஞ்சம் கூட லாஜிக் இல்லையே தேவேந்திர வம்சம் வேறு பாண்டியர்கள் வம்சம் வேறு சோழர்கள் வேறு நீங்கள் இந்திர குலம் அவர்கள் சூரிய சந்திர குலம் கொஞ்சம் கூட சம்பந்தமில்லை எப்படி இப்படி பொய்யாக கதை அளக்கிறீர்கள்
@நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ
@நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ 2 жыл бұрын
ஏதாச்சும் ஒன்னு சொல்லுங்க எல்லாமே நீங்களே நா எப்டி நம்ப முடியும்
@சரவணன்-ள6ஞ
@சரவணன்-ள6ஞ 2 жыл бұрын
இப்படி சொல்லிதான் எல்லா இடத்திலும் செருப்படி வாங்குறாங்க இந்த போலி தமிழ்தேசியர்......
@LKKJHHGFDDSSS
@LKKJHHGFDDSSS 2 жыл бұрын
@@நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ 😁நம்ப வேண்டும். குடும்பம் அமைத்து, விவசாயம் ௧ண்ட மருத நில தமிழர்களே பாண்டியர்/பள்ளர் எனப்பட்டனர். பிற்காலத்தில் பிற இனத்தின் கலப்பால் புது உயர் சாதிகளாக மக்கள் பிரிந்தனர்.
@mohanrajbala9053
@mohanrajbala9053 2 жыл бұрын
நாமக்கல் மாவட்டத்தில் மள்ளர்சமுத்திரம் என்ற ஊர் உள்ளது. அங்கு அதிக அளவில் தேவேந்திர குல வேளாளர் சமுதாய மக்கள் வாழ்கிறார்கள்.
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 2 жыл бұрын
மள்ளர்சமுத்திரம் என்ற பெயர் மறுவி மல்லசமுத்திரம் என்றாகிவிட்டது. சேலம்-திருச்செங்கோடு வழியில் மல்லசமுத்திரம் என்ற ஊர் உள்ளது, இங்கு வாழ்ந்த தேவேந்திரகுல வேளாளர்கள் கடந்த 40 வருடங்களுக்கு முன்பு புது டெல்லி, மும்பை பகுதிகளுக்கு இடம் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
@ranjith2927
@ranjith2927 2 жыл бұрын
ஆமாம் இன்னும் சில பேர் பிரிட்டனுக்கு இடம் பெயர்ந்து அங்கே அரச குடும்பமா மாறிட்டாங்க. டேய். உங்க உருட்டுக்கு அளவே இல்லடா.
@kumaresandinesh2703
@kumaresandinesh2703 2 жыл бұрын
Unmai than nanpa nanum namakkal than namakkal thaluka
@karthicksegganiyan1334
@karthicksegganiyan1334 2 жыл бұрын
மல்லசமுத்திரம் அங்கே பள்ளர்கள் இருக்கிறார்கள் நீங்கள் போய் பார்த்திங்க
@mohanrajbala9053
@mohanrajbala9053 2 жыл бұрын
நண்பா நீங்கள் நேரில் வந்து விசாரித்து க்கொள்ளலாம்
@samybeema
@samybeema 2 жыл бұрын
வரலாற்று மண்ணண் அண்ணா செந்தில் மள்ளர் 🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫🇧🇫
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
நாம் தமிழர்
@k.subashk.subash390
@k.subashk.subash390 2 жыл бұрын
0
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
டேய் அது புருடா மண்ணன்டா
@manirajr7690
@manirajr7690 2 жыл бұрын
@@srinivasanpartha3826 குண்டி எரியுதா ஆயுர்வேத மருந்து போடு🤣🤣🤣🤣🤣
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@moorthy9308
@moorthy9308 2 жыл бұрын
நான் செங்கோட்டையை சார்ந்தவன் இன்றும் பள்ளர்கள் பாண்டியர் சமுதாயம் என்று அறியப்படுகிறார்கள்
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@vel1758
@vel1758 Жыл бұрын
பாண்டிய நாட்டை ஆண்டவர்கள் பள்ளர்கள் கிடையாது.பாண்டிய நாட்டை சார்ந்தவர்.பாண்டியன் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களில் வாழ்ந்தவர்கள் அனைவரும் பாண்டியர்கள் தான்.
@emurugesan6601
@emurugesan6601 2 жыл бұрын
வீரபாண்டிய புரம் தூத்துக்குடி பக்கம் இருக்கிறது, முழுவதும் பள்ளர்கள் இருக்கும் ஊர்
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@Rdx217
@Rdx217 Жыл бұрын
@@maamallan9571 ne entha Ora sunny
@Rdx217
@Rdx217 Жыл бұрын
@@maamallan9571 evalada kodutha
@kathir7248
@kathir7248 2 жыл бұрын
என் ஊர் தூத்துக்குடி வீரபாண்டியர்புரம் 🇧🇫
@thangarajsangappillai2656
@thangarajsangappillai2656 2 жыл бұрын
திருச்சிராப்பள்ளி குடமுருட்டி பாலம் மேற்புரம் மல்லாச்சிபுரம் என்ற ஊர் உள்ளது அங்கே DKV சமுதாய மக்கள் மட்டுமே வசிக்கிறார்கள். இந்த ஊருக்கு வடக்கு திசையில் காவிரி ஆறும், சீரங்கம் அமமா மண்டபம் அமைந்துள்ளது..
@magamathi941
@magamathi941 Жыл бұрын
ஆம் நானும் திருச்சி தான் .மூப்பன்
@Ldlolrulerdevil
@Ldlolrulerdevil 2 жыл бұрын
தமிழ் குலத்தில் பிறந்த எங்கள் சமூக ஆய்வாளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@msoundarajanrajan1957
@msoundarajanrajan1957 Ай бұрын
​டே போடா லூசு தேவர்ரே எங்குலுக்கு கீழ் உள்ளவங்கதா ,,போடா லூசூ,,எங்கலுக்கு தேவர் பங்காலிடா,,,லூசூகலா,,,​@@maamallan9571
@ramarganesan1910
@ramarganesan1910 2 жыл бұрын
I am Nadar 💙💚 I am Support Devandra Kula Vellalar ♥️💚
@boominathan3828
@boominathan3828 2 жыл бұрын
Thanks bro🎉🎉🙏
@johnm1953
@johnm1953 2 жыл бұрын
👍✌💪
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 2 жыл бұрын
நன்றி என் தமிழ் உறவே😊
@dkv_raja_7212
@dkv_raja_7212 2 жыл бұрын
😍
@thamizhmarai3096
@thamizhmarai3096 2 жыл бұрын
நன்றி தம்பி.
@thangamanis5502
@thangamanis5502 2 жыл бұрын
மள்ளர்களே பள்ளர்கள் என்பதை நான் ஏற்கிறேன்.. ஆனால் உங்கள் பிள்ளைகள் இதன் அடிச்சுவடு கூட அறியாமல் இருப்பது வருத்ததுக்கு உரியது.. அண்ணன் எல்லா பள்ளர்களிடமும் சென்றடைய வாழ்த்துகிறேன்..
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@karthijeya2136
@karthijeya2136 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் சொல்வது உண்மைதான்
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
இன்னும் காணொளி வரவே இல்லையே.
@karthijeya2136
@karthijeya2136 2 жыл бұрын
@@youngtigers வரும் தம்புடு
@youngtigers
@youngtigers 2 жыл бұрын
@@karthijeya2136 தம்புடு தவறு. தம்முடு தான் சரி. சரியா சொல்ல தெரிந்தால் சொல்லுங்க. இல்லாட்டி சொல்லாம இருங்க.
@pallivarman
@pallivarman 2 жыл бұрын
@@youngtigers தம்முடு என்றால் என்ன?
@crtcrt1086
@crtcrt1086 2 жыл бұрын
மள்ளர்கள் அறமடத்தில் (மடங்களில்) இரட்டை மீன் சின்னம் கற்களில் பொறிக்கப்பட்டுள்ளன. அதேபோல் கோயிலிலும் பொறிக்கப்பட்டுள்தை இன்றும் காணக்கூடியதாக உள்ளது!
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
பாண்டிய அடிமைகளுக்கும் மீன் சின்னம் சூட்டுகோளால் பதியப்படும்… அப்ப அடிமைகளும் பாண்டியர்களா?
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
@@srinivasanpartha3826 ஏண்டா உன்போன்று வரலாறு இல்லாதவனுக்கு அப்படித்தான் புத்தி வேலைசெய்யும்!
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
@@crtcrt1086 டேய் வரலாறுங்குற பேர்ல என்னவெல்லாம் கதை உடுறீங்க!
@crtcrt1086
@crtcrt1086 Жыл бұрын
@@srinivasanpartha3826 அதுசரி அனாதைக்கு ஆத்திரம் வருவது சகஜம்தான்!
@vel1758
@vel1758 Жыл бұрын
உண்மையை சொல்லுங்க.பள்ளர் மடமா? தேவேந்திர குல மடமா?
@sounderstyle0373
@sounderstyle0373 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நெஞ்சார்ந்த பாராட்டுகளும்🙏நன்றிகளும்💐. வரலாற்றின் தரவுகளை சேகரித்து வாதாடியமைக்கு🔥.. ❤️💚
@Muniyasamy514
@Muniyasamy514 2 жыл бұрын
மிக அருமையான எதார்த்தமான பேச்சு...வாழ்த்துக்கள் செந்தில் மள்ளர்
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@jegandharmaraj157
@jegandharmaraj157 2 жыл бұрын
எம் தமிழ்க்குடி ஒருங்கிணைப்பில்... 🙏அண்ணன் செந்தமிழன் திரு.சீமான் 🙏அண்ணன் சாட்டை திரு.திருமுருகன் 🙏அய்யா திரு.ஒரிசா பாலு 🙏அய்யா திரு.மாசோ விக்டர் 🙏முனைவர் திருமதி.ராஜேஸ்வரி 🙏சகோதரர்.பாரி சாளன் 🙏அண்ணன் திரு.செந்தில் மள்ளர் தமிழால் தமிழராய் இணைவோம்! வாழ்க வளமுடன்!!! தெலுங்கு திராவிடத்தை கருவருப்போம்...
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@jegandharmaraj157
@jegandharmaraj157 2 жыл бұрын
@@maamallan9571 பொது தளத்தில் ஒழுக்கமாக பேசுவது நலம்...
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
@@jegandharmaraj157 புத்தகம் ஏங்கே என்று கேட்பது ஒழுக்கமின்மையா..?? இது எந்த ஊரு நியாயம்.
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 Жыл бұрын
ஆக தென் தமிழ்நாடு? வாழ்க வளர்க தென் தமிழ்நாடு. வட தமிழ் நாட்டை யாரும் கண்டுகொள்ள வேண்டாம்
@evanmano4541
@evanmano4541 Жыл бұрын
​@@maamallan9571நீ எவ்வளவு பணம்தாண்டா கொடுத்திட்ட முட்டாப்பயலே நான் 5 புக் வாங்கி ஒரு வருடம் கழித்து தான் பணமே கொடுத்தேன் இப்பவும் நான் கேட்டால் பணம் கொடுக்காமலே புக் தருவார்
@rajrani8508
@rajrani8508 2 жыл бұрын
நான் தேவர் இனத்தை சார்ந்தவன் அருமை செந்தில் மள்ளர்
@sundharamp5442
@sundharamp5442 2 жыл бұрын
பள்ளா fake id
@alagu_durai
@alagu_durai 2 жыл бұрын
ம்ம்ம்
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
நாம் தமிழர்
@tamilphoenix7934
@tamilphoenix7934 2 жыл бұрын
Avan book ha padichiyea 😂😂 maravar ha ena solirukanu 😅
@மறத்தமிழன்-ய6ம
@மறத்தமிழன்-ய6ம 2 жыл бұрын
@@tamilphoenix7934 என்ன சொள்ளிரிருகாரு ப்ரோ??
@Tamizh_Mozhi
@Tamizh_Mozhi 2 жыл бұрын
நான் பறையர் ஆனால் நான் அனைத்து தமிழ் குடிகளையும் ஆதரிக்கிறேன் அனைவரும் என் தமிழ் சொந்தங்களே
@thiyagarajaner7569
@thiyagarajaner7569 2 жыл бұрын
நாம் அனைவரும் தமிழ் சொந்தங்கள் தான்.
@star_star2
@star_star2 2 жыл бұрын
Very good
@sibikarthikeyan2426
@sibikarthikeyan2426 2 жыл бұрын
💯🔥👍💪
@pallivarman
@pallivarman 2 жыл бұрын
🤝❤️😊
@sankarcganesh7476
@sankarcganesh7476 2 жыл бұрын
Nanum parayar than enaku oru doubt namma history pathi yarum ippadi pesuvathu illai why??????
@thamizhmarai3096
@thamizhmarai3096 2 жыл бұрын
மிகச்சிறந்த அறிவு சார்ந்த சமூகம் தே.கு.வேளாளர்கள் என்பதற்கு சிறந்த சான்று தம்பி செந்தில் மள்ளர்...வாழ்த்துகள்._தீபன் கார்க்கி.
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
நாம் தமிழர்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
😂 ஏது? இந்த சொல் ப்ராடுத்தனம் மிகச்சிறந்த அறிவு ! அந்த பாத்த?
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
​@@maamallan9571 நீ எந்த ஊர்
@VijayKumar-bn3ub
@VijayKumar-bn3ub 2 жыл бұрын
வேளாளர்களிடம் பன்னையடிமையாக இருந்த பள்ளன்
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
வெள்ளாளன் பிராமணனுக்கி அடிமையாக இருந்து கூட்டிக்கொடுத்தவன்..
@alangaramtvkkl
@alangaramtvkkl 2 жыл бұрын
இன்று சினிமாவில் சொல்லப்படும் செய்தியை உண்மை என்று நம்புவோர் மத்தியில் வரலாற்றை எடுத்துரைத்த அண்ணன் அவர்களுக்கு 🙏🙏🙏🙏
@stalin3532
@stalin3532 2 жыл бұрын
துரோகிகளால் வீழ்த்தப்பட்ட பாண்டியர்கள் நாங்கள். ஆதாரத்துடன் வாதம் செய்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றிகள் 🙏
@aandappantamilselvan9543
@aandappantamilselvan9543 2 жыл бұрын
நாம் தமிழர்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
😂
@gkrocky260387
@gkrocky260387 2 жыл бұрын
Senthil mallar enna kalvettu proof kamicharu
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
டேய் கோவம் வர மாதிரி காமெடி பண்ணாத!! ஓடிடு
@arunputhran7110
@arunputhran7110 2 жыл бұрын
Meanwhile தேவர்மார், நாடார், வேளாளர், கோனார்: (sarcastically) Am I a joke to you?😎
@muthupandi9291
@muthupandi9291 2 жыл бұрын
சுந்தரபாண்டிய சாஸ்தா என் குல தெய்வம்,
@cjaswanthdev1377
@cjaswanthdev1377 2 жыл бұрын
செந்தில் மள்ளர் குறிப்பிட்ட பாண்டியர் குலம் நாங்கள் தான் செங்கோட்டையில் வாழ்ந்து வருகின்றோம் அவர் குறிப்பிட்ட அனைத்து ஆவணங்களும் எங்கள் சொந்தங்களிடம் இன்றும் உள்ளது
@paulbacker777
@paulbacker777 2 жыл бұрын
பாண்டியர்களில் எந்த குலம்
@Kumaran-123
@Kumaran-123 2 жыл бұрын
@@paulbacker777 பாண்டியர்ணா ஒரே குலம்தான்.
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@cjaswanthdev1377
@cjaswanthdev1377 2 жыл бұрын
மா மள்ளன் அவர்களுக்கு புத்தகம் கிடைக்கவில்லையா
@vel1758
@vel1758 Жыл бұрын
பாண்டியர்கள் சந்திர குல வம்சம்
@soniyanalan7661
@soniyanalan7661 2 жыл бұрын
இந்தக் காணொளியை பார்த்து முடிக்கும் போது ஒரு வரலாற்று திரைப்படத்தை பார்த்த திருப்தி உண்டு கேள்வியும் பதிலும் காரசாரமாக இருக்கிறது இரண்டாம் பாகத்தை விரைவில் வெளியிடுங்கள் செந்தில் மள்ளர் அண்ணன் அவர்களின் பதிலும் மகிழன் அவர்களின் கேள்வியும் மிகச் சிறப்பு. 👌👌💐💐🙏🙏
@sribala9919
@sribala9919 2 жыл бұрын
தமிழர் மீட்பு களம் திரு கரிகாலன் மள்ளர் அவர்களை காணொளி எடுக்கவேண்டும் இதனால் இன்னும் தெளிவு பெரும் இந்த பெயர் பிரச்சினை
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
நாமக்கல் கரூர் மாவட்டங்களில் மல்லாண்டார் வழிபாடு,அண்ணர்மார் வழிபாடும் பிரதானம்.இந்த தனித்துவ வழிபாட்டுமுறையை வேறெங்கும் காணமுடியாதது.
@AshokKumar-ik2xi
@AshokKumar-ik2xi 2 жыл бұрын
நான் மிகவும் ரசிக்கும் பேச்சாளர் அண்ணன் சீமான் மற்றும் அண்ணன் செந்தில் மள்ளர் ..🔥🔥🔥🔥
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@ML.mubesh
@ML.mubesh Жыл бұрын
🙏🙏😍😍👌👌🤝🤝
@nagarajansuriya191
@nagarajansuriya191 2 жыл бұрын
உண்மை தான் மள்ளபுரம் என்கிற ஊர் எம். கல்லுபட்டி எழுமலை பக்கத்தில் உள்ளது.நான் அந்த ஊருக்கு போய்ருக்கேன். அங்கு பள்ளர் மட்டுமே வாழ்ந்த ஊர். இப்போதும் அனைவரும் அடர்த்தியாக வாழ்ந்து கொண்டிருக்கிக்றார்கள்.இப்போது செட்டியார் சாதி மக்கள் கொஞ்சம் இருக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் சிலர் பக்கத்தில் இருக்கும் தொப்பகுடும்பன் சாலை என்ற ஊரில் இன்னும் சொந்தமாக விவசாயம் செய்து வருகிறார்கள். இப்போது அந்த ஊர் தொப்பயாபுரம் என்று மாற்றபட்டு உள்ளது.இந்த பகுதியில் தேவர் இனத்தை சேர்ந்தவர்கள் அடர்த்தியாக வாழ்ந்து வருகிறார்கள். இங்கு தேவர்கள் பள்ளர்களை குடும்பமார்கள் என்று அழைப்பது உண்டு. அனைவருக்கும் பல ஏக்கரில் நிலம் உண்டு. விவசாயம் மட்டுமே செய்து வருகிறார்கள்
@vasum7142
@vasum7142 2 жыл бұрын
Unmaithan naanum Elumalai than
@Vimal-z4z
@Vimal-z4z 2 жыл бұрын
என்ன தெளிவு.. செந்தில் அண்ணன் வாதத்தில்...👌👍👏
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
அண்ணன்"கரிகாலன்மள்ளா் காா்த்திக் பாலா வெள்ளாளா் இரண்டு பேரையும் நேரடி விவாதம் செய்யுங்கள் பேசு தமிழா பேசு வில் நேரடி விவாதம்
@fittermoorthi
@fittermoorthi 2 жыл бұрын
கரிகாலன் மள்ளர் அல்ல... செந்தில் மள்ளர்
@tamizhan9606
@tamizhan9606 2 жыл бұрын
Senthil Mallar head master. Karikalan HOD, Karikalan kiye intha Vantheri Karthick bala oru varthai pesa mudiyathu.. kulichu thonga vitturuvaaru. Pesu tamizha pesu - Karthick bala chinna Melam isai vellalar nu ungaluku theriyuma?
@neerajaram8198
@neerajaram8198 2 жыл бұрын
@@fittermoorthi கரிகாலன் மள்ளர் இலக்கிய பாடல்கள, மள்ளர்களின் நாட்டு வழக்கு பாடல்கள என நிறைய சொல்வார்.
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
​@@maamallan9571 copy paste
@murugesankandasamy5578
@murugesankandasamy5578 2 жыл бұрын
திரு.செந்தில் மள்ளருக்கு என்னுடைய ஆதரவு எப்போதும் உண்டு. வாழ்த்துக்கள்.
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 2 жыл бұрын
எதுக்கு வரலாறுங்குற பேர்ல கதை எழுதுறதுக்கா?
@rampandiyan3699
@rampandiyan3699 Жыл бұрын
@@srinivasanpartha3826 எது கதை நாய்க்கனுக்கு கோத்தலா கூட்டி கொடுத்து 72 பாளையப்பட்டு வாங்குனதா
@rampandiyan3699
@rampandiyan3699 Жыл бұрын
@@srinivasanpartha3826 உன் சாதில எவனாவது ஆம்பளை னு இருந்தா கோர்ட்ல வந்து பாரு நீ செயிச்சா 1000000 லச்சம் தாரேன் சொன்னாரு.உன் சாதில எவனாவது ஆம்பளை இருந்தா கோர்ட்டில் பேச செல்லு.
@rampandiyan3699
@rampandiyan3699 Жыл бұрын
@@srinivasanpartha3826 இந்த வார்த்தை புண்டைய வேர எங்கயாவது பேசு.நாங்க அதிகமாக குடும்பர் இருக்குர இடத்துல மறவன் வீட்ட எரிக்க எங்களுக்கு 10 நிமிடம் ஆகாது.
@rampandiyan3699
@rampandiyan3699 Жыл бұрын
@@srinivasanpartha3826 உங்கள மாதிரி பொட்ட பயலுக தான் மதுரை பொண்ணுக கல்லுரில போய் அடவாடி பன்னுவானுக . வீரத்தை பொண்ணுகட்ட மட்டும் காட்ட முடியும் 9 சாதி நாயி
@gokulnathdurai6894
@gokulnathdurai6894 2 жыл бұрын
நான் செங்குந்தர் வகுப்பைச் சேர்ந்தவன். ஆனால் தமிழர்களின் ஆதிக்குடிகள் குறவர், இடையர்,பள்ளர், பரதவர். இதிலிருந்து தான் மீதியுள்ள அனைத்து தமிழ் குடிகளும் வந்திருக்கும். இதில் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். சாதிகளை கடந்து தமிழர்கள் அனைவரும் ஒன்று சேர வேண்டும். ஆதித் தமிழர் விடுதலை இல்லையேல் மீதித் தமிழர் விடுதலை கிடையாது. நன்றி. நாம் தமிழர் !!
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
கூட்டிகுடுத்தன் என்று உங்களையும் சேர்த்துதான் செந்தில் மள்ளர் கூறுகிறார்.(வெள்ளாளர் முதலியார் பிள்ளை)
@GODFATHER-zi1fb
@GODFATHER-zi1fb Жыл бұрын
டேய் என்னடா மனக்கெட்ட செயல் நம்ம செங்குந்தர் ஜாதிய எதுக்கு டா அவமான படுத்துற. மொதல்ல comment அ delete பண்ணு.
@DevaRaj-ut9jq
@DevaRaj-ut9jq Жыл бұрын
கோகுலம் துறைக்கு நன்றி நண்பரே
@bpkmarb9333
@bpkmarb9333 Жыл бұрын
Ithai neengal Ethan adipadaiyil koorukireerkal . Unmaiyil thelivana vilakkam thana ? Oru velai thinai adipadaiyil koorinal, innum oru thinaiyai vittu viteerkal . Ithu la irunthe therikirakirathu ungal karuthin alagu .yenga ippadi correct sollunga illaina vidunga ok va . Marutha nilathil vaalnthavarkal uzhavar uzhathiyar bro entha kurippukalilum pallar endru kurippida villai sago . Yenga ippadi pottu theriyama . anuppureenga
@erssiva490
@erssiva490 Жыл бұрын
Appo jaathi illana iruka mudiyathu😂
@Balaphy06
@Balaphy06 2 жыл бұрын
மருத நில மக்களின் வரலாற்றின் பொக்கிஷம் எங்கள் அண்ணன் செந்தில் மள்ளர்....
@jeyaprabhu1734
@jeyaprabhu1734 2 жыл бұрын
வாழும் பாண்டியர் செந்தில் மள்ளர் 🙏👍🤙
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே.
@raammoorthy3043
@raammoorthy3043 Жыл бұрын
The greatest man of tba mallar senthil!!!!!!! ---
@redgreenmedia2923
@redgreenmedia2923 2 жыл бұрын
மீண்டும் எழும் பாண்டியர் வரலாறு
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@vasanthamaran5468
@vasanthamaran5468 2 жыл бұрын
மிகவும் தெளிவான விளக்கம் கொடுத்த அண்ணேன் திரு .கு . செந்தில்மள்ளர் அவர்களுக்கு மிக்க நன்றி.
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@thangarajsangappillai2656
@thangarajsangappillai2656 2 жыл бұрын
குளித்தலை காவிரியின் தென்திசை கரையோரம் அமைந்துள்ள கடம்பர் கோவில் (சிவன் தலம்) சென்றேன். கோவில் உட்புறம் மேற்குரை அனைத்திலும் மீன் சின்னம் பொறிக்கப்பட்டிருப்பதை பார்த்து வியந்து விட்டேன். இங்கும் பாண்டியர்கள் ஆட்சி செய்திருக்கின்றனர்.
@Maheswaran-yq4rx
@Maheswaran-yq4rx 2 жыл бұрын
இதுல பல்லர் தான் போர் வீரர்கள் என்று சொல்றாங்க போர் குடின்னு சொல்றாங்க அதை ஏத்துக்கவே முடியல. இதுக்கு ஆதாரம் வேற இருக்குதுன்னு சொல்றாங்க. தொல்காப்பியம், அகநானூறு புறநானூறு ஐங்குறுநூறு பதிற்றுப்பத்து பரிபாடல் இந்த மாதிரி பாட்டுல நாங்க தான் போர் வீரர்கள் நாங்க தான் வீரர்கள் என்று குறிப்பிட்டு இருக்கு அப்படின்னு சொல்றான். ஆதாரம் கேட்டா காமிக்க மாட்டேங்குறாங்க. தொல்காப்பியத்தில் ஆரம்பித்து அனைத்து சங்க கால சங்க இலக்கிய நூல்களிலும் மறவர்கள் தான் போர் வீரர்கள் போர் குடிமக்கள் என்று குறிப்பிடுகிறது. இவங்க என்னடான்னா புதுசு புதுசா கதை சொல்றாங்க
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
🔰💥🗡️💪வீர மறவர் போர்க்குடி சமுதாயம் மறவர்கள் தான் பாண்டியர்கள் அதிக வரலாறு கொண்ட சமூகம் முக்குலத்தோர் போர்க்குடி🗡️💥💪🔰
@ravisubbaiah3184
@ravisubbaiah3184 Жыл бұрын
கடந்த கால 400 வருடங்களாக அதிகாரத்தில் நாக்கியனும் மவனும் தாண் உங்களுடைய ஆவணங்கள் அப்படியே இருக்கவேண்டும் அல்லவா ஆவணத்தை காட்டி நீதிமன்றத்தில் தீர்ப்பை வாங்க வேண்டியதுதானே????
@mathimathi-tj3js
@mathimathi-tj3js 27 күн бұрын
@@Maheswaran-yq4rx உனக்கு என்னடா வேனும் மானங்கெட்ட தேவர் சமுகம் தூஊஊஊஊஊ ஊம்பி பிழைக்கலாம் நிங்க தான்டா வன்மத்தைகொண்டுவந்தது தேவுடியா மகனுகளா மானங்கெட்ட புண்டைகள் பேச வந்தாச்சு போடா இந்திரன் வைப்பாட்டி புறந்த மறவர் என்கிற வரலாறு தெரியுமா
@செந்தமிழ்ச்செல்வன்-ய8ல
@செந்தமிழ்ச்செல்வன்-ய8ல 2 жыл бұрын
நாம் தமிழர்
@Rameth12345
@Rameth12345 2 жыл бұрын
மள்ளர் கோவில் எங்கள் சமுதாய அனைத்து ஊர்களிலும் உள்ளது.....
@palanirasu6116
@palanirasu6116 2 жыл бұрын
உலகம் முழுவதும் பறந்து கிடக்கிறது மள்ளர்(பள்ளர்) வரலாறு நடுநிலையாளர்களின் ஆய்வுசான்றுகளே நிறைய உள்ளன
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@jeganjegan3735
@jeganjegan3735 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளருக்கு வாழ்த்துக்கள்..❤💚
@yogafoodlawthamizh7616
@yogafoodlawthamizh7616 2 жыл бұрын
செந்தில் மள்ளர் உரையைக் கேட்கும்போது எதையாவது சாதிக்க தூண்டுது
@anbinkali529
@anbinkali529 2 жыл бұрын
தமிழ் தேசியவாதிகள் தெலுங்கன் கார்த்தித் பாலாவின் தமிழர் வரலாறை ஒரு ஆர்வாக பார்ப்பது தமிழர் அறிவை அசிங்கபடவைக்கிறது
@tamizhan9606
@tamizhan9606 2 жыл бұрын
Pesu tamizha pesu, ethuku Vantheri Dhirividan Karthick bala va petti edukanum
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
​@@maamallan9571 copy paste
@manibharathy8788
@manibharathy8788 2 жыл бұрын
செந்தில் மள்ளர் அண்ணன் சொல்ல கூடிய ஆதர புத்தங்களை படித்து பேசு தமிழா channel வெளியிட வேண்டும்... அன்போடு கேட்டுக் கொள்கிறேன்
@star_star2
@star_star2 2 жыл бұрын
ஆமாமா உங்க நொன்ன மட்டும்ந்தேன் படிதச்சாரு... போடா
@manibharathy8788
@manibharathy8788 2 жыл бұрын
@@star_star2 தாசி தே..யா குல நாயே.. ஓரமா போய் கத்து
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 2 жыл бұрын
@@star_star2 நீ இன்னும் சாகலையா.வைத்தெரிச்சல் புடிச்சவனே
@saransaran1338
@saransaran1338 2 жыл бұрын
@@star_star2 poda su...
@punithesniya762
@punithesniya762 2 жыл бұрын
🇲🇾🙏🏻வாழ்த்துக்கள் தொடர்ந்து பேசுங்கள்.. தமிழர்களுக்கு வரலாற்றுப் புரிதல் ஏற்படும் போது ஜாதி வேறுபாடுகள் மறைந்து போகும் வாழ்க தமிழர்
@dogesh7434
@dogesh7434 2 жыл бұрын
ஏன்டா 3 கோடி பேரு வெள்ளாளர் தமிழகத்தில் அவனுங்களை பகைச்சிட்டு ,உனக்கு வரலாறு புரிதல் மயிரு கிடச்சுருக்கா😂
@tamilphoenix7934
@tamilphoenix7934 2 жыл бұрын
Ne enga eruka ? Poi varalaru pesuruvanuku nanga kooja thuka mudiyathu
@psionable
@psionable 2 жыл бұрын
What you said true .history important ..tamilar history link with out Khoodikal.I am also Malaysian
@punithesniya762
@punithesniya762 2 жыл бұрын
@@tamilphoenix7934 உங்களை யாரும் கூஜா தூக்க சொல்லவில்லையே!
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@Venkybharat5637
@Venkybharat5637 2 жыл бұрын
அருமை அருமை.... விளக்கம் .... அழகாக இருந்தது 🎉
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
குடும்பந்தாண்டா மனித பண்பாட்டு வாழ்வின் ஆரம்ப அடையாளம்..
@ajithmaran5512
@ajithmaran5512 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் என்பது அவர்களின் உரிமை அவர்கள் கேட்டு பெற்று விட்டனர் அவ்வளவு தான் சங்க காலத்திலிருந்து தெளிவு படுத்தி விட்டார் அருமை அதிகாரத்தில் இருப்பவர்களை கேள்வி கேக்க முடியவில்லை கேள்விகளை இணையாக கேட்டல் சரி ஒருவரை மட்டும் கேட்பது தவறு அருமை அண்ணன் தமிழ் இன சொந்தமாய் நீங்கள் நாம் தமிழராய் தொடர்வோம்👍
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் என்றும் மாறாது❤️💚🗡️🔥
@candanacandana4434
@candanacandana4434 2 жыл бұрын
ஒத்துமையாவாழிங்க சாமிகலா மலயகதமிழன்இலங்கை
@dogesh7434
@dogesh7434 2 жыл бұрын
@@candanacandana4434 நீயே தோட்டக்காரன் உனக்கு மலையகம்னு ஒரு அடையாளம் வேறயா🌝
@drunkenmonkey3435
@drunkenmonkey3435 2 жыл бұрын
Devandra kula vellalar pattathai avanam seithu vaithavar thiru Bharath prathamar Narenthira modi ayya avargaluku valthukal
@arulpandiyan176
@arulpandiyan176 2 жыл бұрын
Pallar nu marathu
@arunputhran7110
@arunputhran7110 2 жыл бұрын
@@arulpandiyan176 😂👍
@shunmugarajr2128
@shunmugarajr2128 2 жыл бұрын
இந்த ஆராய்ச்சி ரொம்ப அவசியம் தான் ..... அப்போது தான் சாதிகள் நிலையாய் இருக்கும் ....
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@bharathiraja1286
@bharathiraja1286 2 жыл бұрын
Senthil mallar is an ideal icon of DKV (Devendrakula velalar).
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@pgraj3906
@pgraj3906 2 жыл бұрын
அருமையான பதிவு.இப்படிப்பட்ட சமூக வரலாறு கொன்ட சமூகத்தை தாழ்த்தப்பட்ட,பட்டியலில் சேர்த்தது"எவ்வளவு,கேவலமான செயல்.இவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை ஒரு சில கயவர்களால் தாழ்த்தபட்டவர்கள்.இன்னிலை மாறும்.
@whitegodwhite3390
@whitegodwhite3390 2 жыл бұрын
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
இதனால்தான் பட்டியல் வெளியேற்றம் நாடாளுமன்றத்தில் சட்டமாக இருக்கிறது..
@muthukumar171
@muthukumar171 2 жыл бұрын
Ippadi seithu pilaikka sila Arasiyal katchikal seyyum soolchi
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@srinivasanpartha3826
@srinivasanpartha3826 Жыл бұрын
டேய்… யார்டா நீங்கெல்லாம்.
@muthurajpandian1269
@muthurajpandian1269 2 жыл бұрын
வேளாளர் என்பவர் வேளாண்மை செய்பவர் (உழவர்) வெள்ளாளர் என்பவர் கணக்கு பார்த்து வரி வசூல் செய்பவர் (கணக்கர்) தமிழ்நாடு தொல்லியல் துறை கல்வெட்டு அகராதி விளக்கம்.
@suryaer7905
@suryaer7905 2 жыл бұрын
இலக்கியங்களும் , பண்பாடும் உணர்த்திவிட்டது பள்ளர்கள் பாண்டியர் என்றும் வேளாளர் என்றும் ...
@star_star2
@star_star2 2 жыл бұрын
அப்படி நீங்கள் வரலாற்றை உருட்டக்கூடாது😂🤣😂😀😂
@anbalaganrengasawamy6656
@anbalaganrengasawamy6656 2 жыл бұрын
@@star_star2 பிறப்பாளே வேளாளராகனும் பள்ளர்கள் பொய்வரலாரே சொல்லிபெயர்வாங்கிவிட்டார்கள்
@ramkumarsolaimallar2596
@ramkumarsolaimallar2596 2 жыл бұрын
@@star_star2 நீ மட்டுந்தாண்டா கதறுத.நல்லா கதறு🤣🤣
@BadGuys554
@BadGuys554 2 жыл бұрын
எங்கடா ஒரு ஆவணத்தை கூட காட்டல நிருபரிடம் கூட குடுக்கலயேடா
@அழகர்ஐஸ்07
@அழகர்ஐஸ்07 2 жыл бұрын
@@ramkumarsolaimallar2596 ஒரு ஆதாரமாவது அவர் வீடியோவில் காட்டினாரா உன் மனசாட்சி படி தொட்டு சொல்லு அவர் காட்டட்டும் அப்புறமா நீ சொல்லு நீ எழுதி வச்சதை காட்டக்கூடாது சென்ற வீடியோவில் பாலா அவர்கள் எல்லா பேப்பரையும் காட்டினார் இவர் ஒரு பேப்பரையாவது காட்டினாரா சொல்லு
@Ldlolrulerdevil
@Ldlolrulerdevil 2 жыл бұрын
நான் தென்காசி மாவட்டத்தை சார்ந்தவர் 1990 மற்றும் 1960 தென்காசியை சுற்றியுள்ள கிராமங்களில் நாங்கள் கண்ட ஆய்வில் பத்திர ஆவணங்களில் செங்கோட்டை மேலூரில் பாண்டிய குல விவசாயி என்று இருக்கிறது அதற்கு அருகே உள்ள நன்னகரம் மற்றும் மேலகரம் ஆயிலப்பேரி இங்குள்ள விஸ்வநாதபுரம் பண்பொலி கட்டளை குடியிருப்பு இங்கு உள்ள கிராமங்களில் இந்திர குலம் தேவேந்திர குலம் குடும்பர் ஆவணங்களில் அறியப்படுகிறது
@MamannanRajarajan-ep6wt
@MamannanRajarajan-ep6wt Жыл бұрын
இந்திர குலமா பாண்டியர் குலமா சந்திர குலமா
@solomongnanaraj8920
@solomongnanaraj8920 4 ай бұрын
yes.. I have seen that in old documents.. 100 years old documents has all these names
@sudharsn143
@sudharsn143 2 жыл бұрын
தேவேந்திரகுல வேளாளர் மக்களுக்கு ஒரே ஒரு உண்மையான தலைவர் 🙏🙏🙏
@gowthamsri-sk8gy
@gowthamsri-sk8gy 2 жыл бұрын
பள்ளர் தான் மள்ளர் எங்கு உள்ளது
@saichildrenssai406
@saichildrenssai406 2 жыл бұрын
அப்போ எதுக்கு வேளாளர் பெயர் தேகுமள்ளர் அரசாணை கேட்க வேண்டியது தானே
@samy.rajan0764
@samy.rajan0764 2 жыл бұрын
எங்கள் ஊரில் இன்னும் குடும்பர் காலாடி என்ற பட்டம் உண்டு. குடும்பர் என்பவர் தலைவர் காலடி என்பது பொருளாளர்
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@ayyappanchinnasamy606
@ayyappanchinnasamy606 Жыл бұрын
உங்க ஊரு எந்த ஊரு சொல்லுங்க மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா தொட்டப்ப நாயக்கனூர் சொல்லுங்க மாமா
@samy.rajan0764
@samy.rajan0764 Жыл бұрын
@@ayyappanchinnasamy606 Ok Mapila
@tamilselvanselvan1087
@tamilselvanselvan1087 Жыл бұрын
நம்மாளுங்க உள்ள எல்லா ஊர்லயேயும் குடும்பன் காலாடி முறை உண்டு
@jayakumarc9733
@jayakumarc9733 2 жыл бұрын
அரச குலம் வீழ்ந்தாலும் என்றுமே தாழ்ந்து இருக்க வாய்ப்பில்லை மீண்டும் வீழ்த்தியவனை வீழ்த்தி முன்னேறும் அப்படி முன்னேறிய சமுகம் எது என்று அறிவார்ந்த மக்கள் சிந்திக்கவும்....
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
தம்பி.... நாயக்கன் பாண்டியன் வீழ்ந்தபின் பாண்டிய மரபை அடக்க நிலங்களை பிடுங்கி குலவிலக்கம் என்ற கொடிய முறையை பிரயோகித்தான்.அந்த அடக்குமுறையையும் மீறி தமிழகத்தின் நில உடமையை மீட்டிருக்கிறது தேவேந்திரர் சமூகம்..
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..
@alliswell7993
@alliswell7993 Жыл бұрын
அது நாடார் மட்டும் தான் பாண்டியர் பள்ளன் தலித் பண்ணை அடிமை
@samybeema
@samybeema 2 жыл бұрын
வரலாற்று நாயகன் அண்ணா நீங்கள் தமிழகம் முழுவதும் சென்று வரலாற்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் 🙏🙏🙏🙏🙏
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@athisayapathy8353
@athisayapathy8353 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு வாழ்க
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@rajakoorbalarm9999
@rajakoorbalarm9999 Жыл бұрын
தென்காசி நெல்லை பகுதிகளில் உள்ளவர்களுக்கு யார் உண்மையான பாண்டியர்கள் யார் என்பது நன்றாக தெரியும் மதுரை நாயக்கர்கள் வரலாற்றில் உள்ளது அவர்கள் யாரிடம் இருந்து இறுதியாக மதுரையை கைப்பற்றினார்கள் என்று இந்த நாடு அறியும் இன்று நாங்கள் தான் பாண்டியர்கள் என்று கூறுபவர்கள் அன்று எங்கே போனார்கள்? நன்றி
@manirajr7690
@manirajr7690 2 жыл бұрын
31.00 புல்லரித்து போனேன்... என் குல வரலாறு மீண்டெழுகிறது
@skraman69
@skraman69 2 жыл бұрын
மள்ளர்/பள்ளர் எல்லாம் சரியாகவே இருந்துவிட்டு போகட்டும் ஆண்ட பரம்பயையாகவும் இருந்துவிட்டு போகட்டும்! பெருமை கொள்கிரேன்! வாழத்துக்கள்! தமிழ் மொழி ஒரு பாரம்பரியமாகவும் கலாசாரமாகவும் நம்மிடையே ஆணி வேறாக இருக்க வேண்டும் என்பதில் எந்த ஒரு கருத்து வேறுபாடும் இருக்க முடியாது! ஆனால் தமிழனிடமிருந்து இரத்தமும் சதையுமாக இருக்கக் கூடிய சனாதன தர்மத்தை பிரிக்கும் சதி வேலையில் இறங்குவது எற்றுக் கொள்ள கூடியதாக இல்லை! இதை முகலாயர்களுக்கு பிறகு வந்த மதமாற்று கிருத்துவ மிஷநரிகளின் தந்திரத்தின் மற்றொரு பரிநாமமாகத் தான் இருக்கிரது (Version 2.0). இதுவும் போகட்டும்! தமிழ் தேசியம் பேசுபவர்களின் தமிழுக்காகவும் இம்மண்ணிலே பூர்வகுடியாக வாழ்ந்து வருபவர்களுக்காக ஆற்றிய தொண்டு என்னைவென்ன? எதற்கும் உணர்சி வசப்படும் அப்பாவி தமிழர்களை திராவிடம் என்ற புறட்டால் அழித்தது போதும் மறுபதிப்பாக தமிழ் தேசியம் பிரிவினை பேசி மற்றொரு 100 ஆண்டுகளுக்கு எங்கள் உயிரையும் வளத்தையும் உறிஞ்சு உங்களது பிழைப்பு நடத்த வேண்டாம். .. இன்று ஒரு பயலுக்கு தமிழில் அ/ ஆ தெறியவில்லை... தமிழை "தமில்" என்று உச்சரிக்கின்றான், பெரும்பாலான இளைய தலை முறைக்கு தமிழில் எழுத படிக்க தெறியவில்லை என்பதே மிகப் பெறிய அவலம் மற்றும் துயரம்!! முதலில் சிதைந்து போய் இருக்கின்ற சமுதாயத்திற்கு நேரடி தொண்டாற்றுங்கள் ! Dr. கிஷ்னசாமி அய்யா போன்றவர்களின் ஆக்க பூர்வ கருத்துக்களை முன்னெடுத்துச் செல்லுங்கள்! ஆதுவே சமுதாயத்திற்கும் நம் தேசத்திற்கும் நல்லது!
@kalaimahalkumar1644
@kalaimahalkumar1644 2 жыл бұрын
Historical evidence only register not comparing Dr Krish and mallar. Mallar is historical one man
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..
@rajarampachiappan2279
@rajarampachiappan2279 Жыл бұрын
சனாதன தர்மமா? அது எங்கிருக்கிறது?
@ashokpandianr3249
@ashokpandianr3249 Ай бұрын
தெறியவில்லை அல்ல தெரியவில்லை.
@meganathan8277
@meganathan8277 2 жыл бұрын
என் குலத்தின் வாலும் பாண்டியரே நீங்களும் என் இதயதெய்வம் செல்வாபாண்டியர் இருவரும் இல்லை என்றால் என் குலத்தின் வரலாறு மரைக்கபட்டிருக்கும்
@inbarajpandiyar854
@inbarajpandiyar854 Жыл бұрын
அருமை பாண்டியரே😍
@sribala9919
@sribala9919 2 жыл бұрын
தமிழர் வரலாற்று ஆய்வாளர் ரேணுகா மள்ளத்தி அவர்களையும் காணொளி எடுக்கவும் இவர் பல கல ஆய்வுகள் மூலம் பல வரலாறு உண்மையை கொண்டு வந்தவர்
@anbinkali529
@anbinkali529 2 жыл бұрын
தமிழ்நாட்டில் ஒரு தமிழ் சமூகத்தின் போராட்டம் தான் பாண்டியர் வரலாறு தமிழ் தேசியம் பேசும் இவர்களால் கூட முதற்சங்க தமிழர்களின் உணர்வையும் ஆதங்கத்தையும் புரிந்து கொள்ள முடியவில்லையே எனும் என்னும் போது இதயம் கணக்கிறது. .....
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@mmr5490
@mmr5490 Жыл бұрын
​@@maamallan9571 நாட்டில் இவர் மட்டும் தான் வரலாற்று ஆசிரியரா ?? அரைவேக்காடு போய் முதலில் உன் வரலாற்றை தேடி படி
@user-gu3xe2os1j
@user-gu3xe2os1j 2 жыл бұрын
சென்தில் மல்லர் அன்னனுக்கு தலை வனங்கிறேன்
@prabhurajkay
@prabhurajkay 2 жыл бұрын
எழுத்தாளர் பிரபஞ்சன் அவர்கள் எழுதிய மன்னர் உருவான மள்ளர் வரலாறு தமிழக அரசியல் இதழில் வந்தது.
@Panneerselvam-hz2oc
@Panneerselvam-hz2oc 2 жыл бұрын
செந்தில் மள்ளர் பேட்டி இரண்டாம் பாகம் என்று வருகிறது ⁉️
@palanisurili9831
@palanisurili9831 2 жыл бұрын
சங்க இலக்கியங்களில்.பள்ளர். பற்றிய வரலாறு நிறைய உள்ளன.பள்ளர்களுக்கென்றே. முக்கூடற் பள்ளு என்னும் இலக்கியம் உள்ளது.அதனை படித்து தெரிந்து கொள்ளுங்கள் அன்பு சகோதரர் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி. வாழ்த்துக்கள்.
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@rameshasok1172
@rameshasok1172 Жыл бұрын
ஆம் பள்ளர்களுக்கு என்று முக்கூடற் பள்ளு என்ற இலக்கியம் உள்ளது அது நாயக்கர் காலத்தில் தான் எழுதப்பட்டது..🤗 பள்ளு இலக்கியத்தில் உங்களை பன்ணைக்காரர்களாகவும் வேலைக்காரான தான் காட்டியுள்ளான் நாய்க்கன் போய் முழுசா பள்ளு இலக்கியம் படிச்சிட்டு வா ... அங்கங்கு ஒரு சில இடங்களில் பள்ளர்களை பெருமைப்படுத்தி இருப்பான் காரணம் அவனிடம் நீ அடிமையாக வேலை செய்ய வேண்டும்..
@mmr5490
@mmr5490 Жыл бұрын
​@@rameshasok1172 உன் பதிவிலிருந்து தெரியுது நீ யாருனு
@muthukumar-de9yp
@muthukumar-de9yp 2 жыл бұрын
சிறுபிள்ளைதனமாக பேசுகிறார்.
@hitachimani6659
@hitachimani6659 2 жыл бұрын
வீரர் என்றால் மறவர் என்று பொருள் இருக்கிறதே அதை ஏன் கடந்து செல்லுகின்றிர்கள் அண்ணா
@uthaya1390
@uthaya1390 2 жыл бұрын
செந்தில் மள்ளரின் பேட்டி இரண்டாம் பாகம் எப்போது? அய்யாம் வெயிட்டிங்
@sureshkumar-gw4tp
@sureshkumar-gw4tp 2 жыл бұрын
Senthil mallar is speak truth super sir
@alagarmalai509
@alagarmalai509 2 жыл бұрын
எங்கள் கீராமத்தில் பள்ளர் சமுகம் வீட்டு பத்திரத்தில் வில்லி குடும்பன் கொங்கன் குடும்பன் அழகர் குடும்பன் என்று உள்ளளது.
@ambeth660
@ambeth660 2 жыл бұрын
அண்ணன் செந்தில் மள்ளர் வரலாற்று ஆய்வின் அடிப்படையில் பேசுகிறார். நாங்கள் வேளாளர்கள் என கலாச்சாரம், பண்பாடு , வழிபாடு ஆகிய தளத்தில் நின்று ஆழமாக விளக்குகிறார்.அண்ணனுக்கு 🙏
@saravananrockz
@saravananrockz 2 жыл бұрын
இன்னும் அந்த காணொளி வளரவில்லை.. wait and see
@mahendranthangavel3156
@mahendranthangavel3156 2 жыл бұрын
பள்ளாந்து என்ற பெயர் தான் போலந்து என்று திரிந்தது😂 இது கித்னா பேருக்கு தெரியும் 😁
@என்றும்மாணவன்
@என்றும்மாணவன் 2 жыл бұрын
😆😆😆
@RajKumar-gl2wd
@RajKumar-gl2wd 2 жыл бұрын
பிள்ளை என்பதன் திரிபே பின்லாந்து 🤣🤣
@arunputhran7110
@arunputhran7110 2 жыл бұрын
@@RajKumar-gl2wd நீ உருட்டுர... பள்ளாந்து தான் நல்லா இருக்கு
@john-xz4ke
@john-xz4ke 4 ай бұрын
Ungoppan muttapaya sonnana
@a1nayaganaudioskoolaiyanur859
@a1nayaganaudioskoolaiyanur859 2 жыл бұрын
தேனி மாவட்டத்தில் உள்ள பள்ளர் வாழக்கூடிய கோட்டூர் கிராமத்தில் பாண்டடியராசா கோவில் உள்ளது 😯😯😯
@bethelmicrobiologicallabor3659
@bethelmicrobiologicallabor3659 2 жыл бұрын
I support senthil mallar
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@spsenthilvelspsenthil4809
@spsenthilvelspsenthil4809 2 жыл бұрын
Andhravil irunthu vantha pallappasangala, yenda ippodi potu kozhappareenga, yarda neenga, thalavalia irrukku, unga ezhava eddukka, zakkadai alla vanthavangala, yenda pesu thamizha pesu pasangala oro thamizhankita poi petti yedungada, vera vela illaya ungalukku😂😂😂
@seenivasanperiyakaruppan6593
@seenivasanperiyakaruppan6593 Жыл бұрын
தமிழ் தேசியத்தின் நாடி துடிப்பு அண்ணன் தமிழ் திரு கு.செந்தில்மள்ளர் அவர்கள் வாழ்க தமிழ் வாழ்க தமிழர் ஒற்றுமைக்காக குரல் கொடுப்போம் தோள் கொடுப்போம்.அண்ணன் வழி நடப்போம்.பல கோடி நன்றிகள்.
@Maheswaran-yq4rx
@Maheswaran-yq4rx 2 жыл бұрын
எந்த காலத்திலும் மறவன் தன்னை பாண்டியர் இல்லை என்று கூறவே மாட்டான்
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
🔰💥🗡️💪திருநெல்வேலி மாவட்டம் பாண்டிய மறவன் தேவர் சமுதாயம் போர் பழங்குடி🗡️💥🔰
@pradeep-3441MALLAR
@pradeep-3441MALLAR 2 жыл бұрын
😆 appadiya
@நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ
@நாம்தமிழர்கட்சிநெல்லை-ன7ஞ 2 жыл бұрын
இவரு கிட்ட எதும் கேட்ட உலகம் உருவான கதை லா இருந்து ஏதாச்சும் சொல்லியரு
@krishnavelr8511
@krishnavelr8511 2 жыл бұрын
வாழும் பாண்டியர் வரலாறு அண்ணன் செந்தில் மள்ளர்...
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@senthilkumar6515
@senthilkumar6515 2 жыл бұрын
அண்ணன் திரு செந்தில் மள்ளா்கள் அவா்கள் எழுதிய வரலாற்று புத்தகம் . மீண்டெழும் பாண்டியன் வரலாறு புத்தகத்தை"அனைவரும்"படியுங்கள் இந்த புத்தகத்தை அதிக அளவில் தமிழ்க்குடி அனைவரும் படியுங்கள் தவறு இருந்தால் தட்டி கேளுங்க
@anantharuban0
@anantharuban0 2 жыл бұрын
*பேசு* *தமிழா* *பேசு* *யூடியூப்* *சேனல்* ; உங்க சாதியை பற்றி அந்த சாதிகாரர் இப்படி சொல்றாரே..?? உங்க சாதிகாரங்க அதை பற்றி என்ன சொல்றீங்க..?? *சாதி* *வெறி* *தலைவர்* ; அப்படியா சொன்னார்..?? எங்க சாதிய பத்தி பேச அந்த சாதிக்கு என்ன தகுதி இருக்கு..?? இப்படியாக நவீன சாதி சண்டை மைதனமாக மாறி தமிழ் சாதிகளுக்குள் சாதி கலவரத்தை தூண்டிவிடும் "பேசு தமிழா பேசு" சேனலுக்கு எச்சரிக்கை தமிழ் சாதிகளுக்குள் வன்மம் ஊட்டாதே..
@maamallan9571
@maamallan9571 2 жыл бұрын
வசூல் மன்னன் செந்தில் மள்ளர் அவர்களே. மீண்டெழும் பாண்டியர் வரலாறு புத்தகம் என்னாச்சு..?? உங்களிடம் புத்தகத்திற்கு பணம் கொடுத்தவனில் நானும் ஒருவன்
@rameshselvi8838
@rameshselvi8838 2 жыл бұрын
செந்தில் மள்ளர் கூருவதை மருப்பவர்கள் இடும்புக்கு மருந்து சாப்பிடுவது. நோய்க்கு மருந்து சாப்பிட்டால் நல்லது.
@charlinanu9362
@charlinanu9362 2 жыл бұрын
செந்தில்மள்ளர்👌👌👌👌👌
@dogesh7434
@dogesh7434 2 жыл бұрын
இவனை எல்லா பேச விடுவது ஒட்டுமொத்த தமினத்திற்கும் எதிரானது வெறும் பொய் வரலாறுகளை பேசி வருகிறான் இது நல்லதுக்கு அழகல்ல
@RaviChandran-cj1cm
@RaviChandran-cj1cm 2 жыл бұрын
❤️🇲🇬💪
@mranonymous9714
@mranonymous9714 2 жыл бұрын
உங்களுக்கு தேவைன்னா குஞ்சன் பிள்ளை தேவைப்படுகிறானா??? வேளாளர்/வெள்ளாளர் இல்லாமல் தமிழ்‌ வரலாறே கிடையாதடா....
@messi_edits1802
@messi_edits1802 2 жыл бұрын
தேவேந்திர குல வேளாளர் வரலாற்று உண்மைகள் யாரும் மறைக்கவும் முடியாது.. மறுக்கவும் முடியாது.... வரலாற்று உண்மைகளை எடுத்துரைத்த அண்ணன் செந்தில் மள்ளர் அவர்களுக்கு நன்றி!! நன்றி!! நன்றி!!!❤️💚
@arunputhran7110
@arunputhran7110 2 жыл бұрын
மாரிகுல வேளாளர் னு வை.... தேவேந்திரகுல வேளாளர் உனக்கே அசிங்கம் பிடிச்ச பேருடா
@sivavenba8266
@sivavenba8266 Жыл бұрын
@@arunputhran7110 பக்கத்து வீட்டு காரிய நீ அம்மா னு கூப்பிட்டு பாரேன் தம்பி? படிக்கும் போதே வலிக்குதா தம்பி
@saichildrenssai406
@saichildrenssai406 2 жыл бұрын
கட்டுக்கதைகளை அள்ளி விடுவதும் நாங்கள் தான்
@maniarumai122
@maniarumai122 2 жыл бұрын
ஏய் செந்தில் பள்ளர் உன் ரீல் அறுந்து போச்சு😀😀😀😀😀
@Siddharth-ro5bs
@Siddharth-ro5bs Жыл бұрын
போடா புண்டைகளா
@hitachimani6659
@hitachimani6659 2 жыл бұрын
அண்ணா உங்கள் ஊர் கழுகுமலை யில் மறவர்களை பாண்டியன் என்று தான் அழைக்கிறார்கள்
@easkkipaandian3335
@easkkipaandian3335 2 жыл бұрын
🔰💥🗡️நண்பா அவங்க ஊர்ல மட்டுமில்ல இன்னைக்கு பாண்டியன் நான் தான் என்று சொல்லக்கூடிய அனைத்து சமுதாயங்களும் மறவர்களை தான் பாண்டியம்மார் என்று அழைப்பார்கள் 🗡️💥🔰
@தனவ்கிருஷ்ணாதனவ்கிருஷ்ணா
@தனவ்கிருஷ்ணாதனவ்கிருஷ்ணா 2 жыл бұрын
குடும்பர் என்பவர் தலைவர் . காலடி என்பவர் பொருளாளர் . இன்றும் அனைத்து ஊர்களிலும் குடும்பன் காலாடி என்ற முறை உள்ளது பழைய பட்டாக்களில் குடும்பர் என்றே இருக்கிறது.
@uthaya1390
@uthaya1390 2 жыл бұрын
பிள்ளை ஆகிய நீங்கள் ஏன் வெள்ளாளர் என்று சொல்லிக்கொள்கிறீர்கள்? கள்ளர் மறவர் மெள்ள மெள்ள வெள்ளாளர் ஆனீர்களா? கள்ளர் பிள்ளை என்று பெயர் வைத்துக்கொள்ளலாமே? ஏன் வெள்ளாளர் என்கிறீர்கள்?
@Sekar.Pandian
@Sekar.Pandian 2 жыл бұрын
“அரசர் குறுநில மன்னரும் பெருநில மன்னரும் என இரு திறத்தார். சிலவூர்த் தலைவரான கிழவரும் பலவூர்த் தலைவரான வேளிரும் பொருநரும் குறுநில மன்னர் பெருநாட்டுத் தலைவரான சேர சோழ பாண்டியர் மூவரும் பெருநில மன்னர். அவர் முடிசூடியதால் வேந்தர் எனப்பட்டார் குறுநில மன்னர் அவருக்கடங்கிய சிற்றரசர்.” -பாவாணர் *வேளிர் - பலவூர்த் தலைவர்
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН
ОТОМСТИЛ МАМЕ ЗА ЧИПСЫ🤯#shorts
00:44
INNA SERG
Рет қаралды 4,6 МЛН
Cute
00:16
Oyuncak Avı
Рет қаралды 12 МЛН
отомстил?
00:56
История одного вокалиста
Рет қаралды 7 МЛН