நான் திருச்செந்தூர் 2015 இருந்து பயணப்பட்டுக் கொண்டிருக்கிறேன் ஒவ்வொரு பௌர்ணமிக்கும் அதன் பலனாக என் பெண்ணிற்கு அருமையான முருகனே மாப்பிள்ளையாக அமைந்தார் முருகரை குழந்தையாக பிறந்தார் இதை நன்கு உணர்ந்தவர் நான் ஆதலால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் ஆதலால் ஒவ்வொரு பௌர்ணமி அன்றும் தவறாமல் திருச்செந்தூர் முருகன் ஆலயம் சென்று கடலுக்கும் முருகருக்கு நன்றி சொல்லிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறேன் அடுத்ததாக தொழில் முன்னேற்றத்தை நோக்கி சென்று கொண்டிருக்கின்றேன் இவை அனைத்தும் சத்தியமான உண்மை. நான் உணர்ந்தது.
@shivanadhan7723Ай бұрын
நன்றி நன்றி நன்றி அண்ணா 🙏🙏. நல்ல ஒரு முடிவிற்காக செந்தில் ஆண்டவனை இருகரம் கூப்பி மண்டியிட்டு நிற்கிறோம் அண்ணா. கலவை மு சிவா சென்னை போரூரில் இருந்து 🙏🙏🙏🙏
@muthuselviapАй бұрын
Last year 2023la iruthu tiruchandur pournamiku varan sir... En lifela changes nadanthrku.... Thank you somuch sir....
@kathiresanpalanisamy3099Ай бұрын
முனைவர் தாங்கள் அறியாதது இல்லை உடல் நிலையில் சற்று கவனம் வார்த்து வந்த மாமணி நீர் எங்களின் நேரடி நம்பிக்கை நீர் நன்றி நன்றி நன்றி
@3idots994Ай бұрын
ஐயா திருச்செந்தூர் புகழ் பாட பலர் உண்டு ஆனால் அலசி ஆராய்ந்து பார்ப்பது நீங்கள் மட்டுமே . நீங்கள் தமிழ் நாட்டின் முதல் அமைச்சர் ஆகா வேண்டியவர் முருகனுக்கு ஏன் தெரியுமா வில்லை.
@thulasig3014Ай бұрын
முருகர் மிகப்பெரியவர் சார். நேர்மை.உண்மை.சத்தியம். எங்கள் சொக்கருக்கு உரிமையான சொத்து திருச்செந்தூர் முருகன் நின்று பேசுவார். நன்றி சொக்கர் சார் ❤❤🙏🙏🙏 🤝
@meenapuratchi107Ай бұрын
வாழ்க வளமுடன் நல்லதே நடக்கும் மு௫கரை மக்கள் ௨ணர்வுபூர்வமாக ௨ணர்ந்ததால்தான் மக்கள் வரவு ௮திகமாகிக் கொண்டு இ௫க்கின்றது மக்கள் ௮திமாக வ௫வதை நெறிமுறை படுத்தி மக்களை கடவுளை வணங்க வசதி படுத்த வேண்டும் ௮தை விடுத்து மக்களை ௮வமானபடுத்துவதும் நல்லது செய்பவர்களை தடுத்து ௮வமானபடுத்துவதும் ௭ந்த முறையில் நியாயம் நிர்வாகத்தை வன்மையாக கண்டிக்கின்றோம் வெற்றி வேல் மு௫கனுக்கு ௮ரோகரா❤🙏
@ranjanachander6752Ай бұрын
வாய்மை வெல்லும். இதுவும் எதுவும் கடந்து போகும். வெற்றி வேல் வீர வேல்! 🙏🏻👍
@Raja-hg4ksАй бұрын
அற்புதம் சார் உங்க நேர்மை jcய பாதிக்கும் இது தெரியாமல் முருகன் பக்தர்களை அவமானம் படுத்தும் வகையில் பேசுவது அதிகாரிக்கு அவமானம் சார் நன்றிகள் சார் நீங்க இவ்வளவு கீழே இறங்கி பதிலளிக்க தேவையில்லை சார் Meet the kort sir நன்றிகள் சார்
@palanisamy5982Ай бұрын
வாய்மையே வெல்லும். வாய்மையே முருகன் , முருகரே வாய்மை. நன்றி ஐயா வாழ்க வளமுடன்
@BrindhaHariniАй бұрын
வணக்கம் அய்யா. நீங்கள் பேசும் ஒவ்வொரு வார்த்தை யிலும் முருகன் உள்ளார். நான் உணர்ந்து கொண்டேன். ❤❤❤❤❤❤❤❤❤❤
@geethalakshmi2096Ай бұрын
Sri super sir Thirusenthu murugar parthugiruvar sir murugar mattome unmai sir Thank you sir 🙏🙏
@vadivelnallapanomalur-bi8yzАй бұрын
Thank you Anna super vazhghavalamudan Sri Ramajayam
@rajeshdurai8816Ай бұрын
முருகர் மிகப்பெரியவர்....நல்லது நடக்கும் சார்... வெற்றி நமதே....மனதில் பட்டத்தை சரி என்றால் தைரியமாக சொல்லும் உள்ளம் கொண்டவர் சார் அவர்கள்....
@AbiramiGiridharan-df5ylАй бұрын
அண்ணா வணக்கம்... உங்கள் வட்டம் மிக்க பெரியது அதை தெரிவர்களுக்குத்தான் தெரியும் எந்த அளவுக்கு நேர்மையானது அன்பானது தைரியமானது என்று 👌🏼 👍🏼கருணைக்கடல் கந்தன் ஒவ்வொரு மூச்சிக்கும் துணையாக இருக்கின்றர். ❤️... 🙏🏼🙏🏼💐🤝🤴🏼
@KathirvelDhanalakshmiАй бұрын
All is well bro god is great
@srijairamhunu.0280Ай бұрын
வணக்கம் நான் சொக்கண்ணா, நீங்க சொல்லித்தான் திருச்செந்தூர் வந்தேன் எனக்கு பத்து வருஷம் குழந்தை இல்ல ஐவிஎஃப் பண்ண ஐயோ பண்ணு எதுமே எனக்கு கை கொடுக்கல நீங்க சொன்னீங்க ஒரு பௌர்ணமிக்கு வந்து மதிப்பேச்சு எடுங்க நான் கொரோனா லாஸ்ட் மார்ச் மாசம் நினைக்கிற லாக் டவுனுக்கு முன்னாடி கடைசி பௌர்ணமிக்கு வந்தேன் இந்த என் புள்ள பொறந்து மூணு வருஷம் ஆகுது என்ன திருச்செந்தூருக்கு வந்து நான் எத்தனா கோவில் போன எவ்ளோ ஆஸ்பிட்டல் ஏறி இறங்கினேன் ஆனா எனக்கு நீங்க சொல்லி திருச்சி இருந்து வந்து எனக்கு குழந்தை பிறந்ததுன்னா இன்னைக்கு என் புள்ள பெரும் கௌதம் கார்த்திகேயன் வைத்திருக்கிறேன். அப்புறம்
@srijairamhunu.0280Ай бұрын
அப்புறம் என் லைஃப்ல நிறைய மாற்றம் ஏற்பட்டு இருக்குன்னா திருச்செந்தூர் முருகனுக்கு கோடான கோடி நன்றி உங்களுக்கும் கோடான கோடி நன்றி சொக்கு அண்ணா
@revathi7724Ай бұрын
Sir ungal health yengaluku mukiyam athilum kavanam seluthungal neengal yengaluku vendum murugan thunai ungaluku iruku thuya manathudan nanum prathanai seikiren
@kalanithinath8111Ай бұрын
💐💐💐🙏🏻🙏🏻🙏🏻❤️❤️❤️🤝🤝🤝 நன்றி கள் சொக்கு அண்ணா
@indiraraghavan3632Ай бұрын
Vazhgha valamudan
@gopalakrishenan5549Ай бұрын
Super sir
@suganthikumar5179Ай бұрын
Vazhga valamudan Nalamudan சொக்கு தம்பி 💐
@arulselvi7284Ай бұрын
அருமை அண்ணா அன்புடன் நன்றி 🙏🙏🙏
@ganeshramaiya6143Ай бұрын
Thank you sir 🙏 🙏
@indiraindira2Ай бұрын
Vanakkam sir 🙏🙏🙏
@jeyat.m8800Ай бұрын
❤🎉🙏
@balamani5896Ай бұрын
நன்றி நன்றி அண்ணா வாழ்க வளமுடன்
@sheltonjohn5171Ай бұрын
Tq sir ❤
@jothirameshk2230Ай бұрын
நன்றி மகிழ்ச்சி
@vsqure1984Ай бұрын
வணக்கம் 🎉 வாழ்க வளத்துடன் 🎉❤
@annaraj9460Ай бұрын
வாழ்த்துக்கள் ஐயா. எல்லாப் புகழும் முருகருக்கே . தொடரட்டும் உங்கள் களப்பணி .
@accsysseethapathivasthu1392Ай бұрын
We are all with you sir...
@sivakumarsivakumar4815Ай бұрын
நன்றி ஐயா ❤️
@sabarinathan5745Ай бұрын
அண்ணா நன்றி. வாழ்க வளமுடன். ❤️❤️❤️❤️❤️❤️.
@mrmadhumenonАй бұрын
உங்களை போன்ற நல்ல மனிதர்கள் முன்வந்து பக்த்தர்களின் மன குமரல்கலை வெளியிட்டைமைக்கு முருகனே உங்கள் மூலம் கலத்தில் இறங்கியுள்ளார்
@srivelvastushastramАй бұрын
Super speaker Anna
@Rajashekar1589-EmАй бұрын
குமுதம் அமுதமாக இருந்து இப்பொழுது விஷம் ஆகிவிட்டது ஐயா...
@ranjinisekaran4091Ай бұрын
ஓம் சரவண பவ 🙏🙏🙏 திருச்செந்தூர் முருகன் துணை 🙏🙏🙏🙏
@sasikalamohan4417Ай бұрын
🙏🙏🙏🙏🙏❤️... Nandri ..Tc
@dhanamshanmuganathan4358Ай бұрын
வாய்மை வெல்லும் அண்ணா🤝🤝🤝மிக்க நன்றி சொக்கலிங்கம் அண்ணா🙏 💐
@sathishkrishnan936Ай бұрын
Sir Thanks
@ramarajsriram5439Ай бұрын
Vanakam anna nantri ❤❤🎉
@pasilgragoryАй бұрын
அருமை சார்...👏👏👏 உங்கள் சேவை எங்க ஊருக்கு தேவை..
@kasinathkr7650Ай бұрын
Jai sree ram thank you
@lakshmiindiran8909Ай бұрын
தலை காவரியாக சிறியதாக ஆரம்பித்த ஒரு செயல் இன்று அகண்ட காவரியாக மாறியது போல இன்று அலைகடல் என மக்கள் வெள்ளம். பார்க்கவே கண்கோடி வேண்டும்... எனக்கு ஒன்று புரியவே இல்லை, ஏன் ஒரு நல்ல விஷயத்துக்கு இத்தனை சோதனைகள். நல்லது செய்கிறவர்களை இத்தனை கஷ்டப்படுத்தினால் மற்றவர்களும் எப்படி பொது சேவைக்கு வருவார்கள்.? நல்லவர்களுக்கு நல்ல செயல்களுக்கு துணை நிற்போம் அதுவே அறம்.. உடல்நலத்தை கவனித்து கொள்ளுங்கள் அண்ணா.
@sivakamasundariragavan1467Ай бұрын
Thank you very much sir for your valuable information.
@aruljothen.k1647Ай бұрын
v impressive one
@easycookrajieeeee1196Ай бұрын
யார் பணத்துக்கு ஆசைப்படுவது யாரைப் பார்த்து என்ன சொல்கிறாய் முருகன் இருக்கிறார் அண்ணா கண்டிப்பாக கேட்பார்
@thangamrass328Ай бұрын
Nandri 🌹🌹🌹🙏👏
@SGuhansai-iq6hjАй бұрын
நன்றி சொக்கண்ணா
@leelavathy4473Ай бұрын
❤❤❤❤❤🎉
@loganayahiv983Ай бұрын
நன்றிங்க அண்ணா❤❤🙏🙏❤️🙏
@user-eu7dt9bx7cАй бұрын
🙏🙏🙏
@AnnamalaiMalathi-vx1kxАй бұрын
❤❤❤❤❤❤
@Ramachandran.KN_KarurАй бұрын
🙏🙏🙏🙏
@loganathanv7181Ай бұрын
❤
@gayathri.dgayathri.d4465Ай бұрын
நன்றி அண்ணா வாழ்க வளமுடன் அண்ணா
@vasanvasan4461Ай бұрын
தொடரட்டும் உங்கள் பணி 🎉🎉🎉🎉
@akmuthupandiprakash7420Ай бұрын
❤❤❤🙏
@sumathiganesan2371Ай бұрын
Anna valka valamudan Nantri
@sripoojafurnitures4086Ай бұрын
🙏 🙏 🙏 ❤ 🎉🎉🎉🎉🎉
@arulselvi7284Ай бұрын
🎉🎉🎉🎉🎉
@vasu5802Ай бұрын
Nanri Anna
@lakshmisivlingams6579Ай бұрын
🎉🎉🎉🎉🎉👍👍👍👍👍👍👍👌👌👌👌👌
@user-pragalathan.GАй бұрын
அண்ணா திருச்செந்தூர் எத்தனையோ முறை சென்று வந்து இருக்கின்றே மூவர் சமாது நீங்கள் சொல்லி தான் எனக்கு தெரியும் அண்ணா விரைவில் நீங்கள் இன்னும் உச்சதிற்கு செல்ல ஆண்டாள் துணை இருப்பாள் அண்ணா எல்லோரும் உங்கள் பக்கம் இருக்கின்றோம் நன்றி அண்ணா❤
@PREETHIVVIJAYАй бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@smirthi8916Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@suganyasekar1249Ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏🙏🌹🌹🌹🌹
@vijayalakshmi6560Ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@eswariars2010Ай бұрын
வணக்கம் சொக்கு சார் திருச்செந்தூர் முருக பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளில் அதிக கவனம் தேவைப்படுகிறது என்பதை உணர்த்த அந்த முருகனே உங்கள் இருவரையும் கருவியாக வைத்து நடத்தும் இரண்டாவது சூரசம்ஹாரம் தான் சார் இது.அதற்கான ஆற்றல் பெற்றவர்களையே இந்தபிரபஞ்சம்தேர்ந்தெடுத்திருக்குது சார் கருணை கடலே போற்றி போற்றி
@gtamilarasi5935Ай бұрын
தைரியம் உள்ளவர்
@kathiresanpalanisamy3099Ай бұрын
முனைவர் முன்னேடுங்கள் நன்றி நன்றி நன்றி
@RtnRajkumarАй бұрын
அண்ணா வணக்கம் வாழ்க வளமுடன். ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம். அண்ணா அந்த ஆண்டவனே நம்ம பக்கம். வருத்தப்பட வேண்டாம். சூரனை முருகன் வதம் செய்த மாதிரி நமக்கு எதிரா உள்ளவர்களை முருகன் கண்டிப்பார். இது உறுதி நல்லவர் லட்சியம் வெல்வது நிச்சயம். நன்றி வாழ்க வளமுடன்.
@DeviPerumal_trm-nq5lqАй бұрын
அது முகத்திரை அல்ல. திரை விலகி விஸ்வரூபம் என மக்கள் தெரிந்து கொள்வார்கள். உங்களை இன்னும் உயர்ந்த இடத்தில் வைக்க முருகன் விரும்புகிறான்.தமிழகம் அன்னதானம் நடைபெற வேண்டும் என இந்த எளிய பக்தர்கள் விரும்புகிறோம். பசிக்காக மட்டும் அல்ல. யாருக்காவது ஒருவாய் உணவு கோயிலில் கிடைத்தாலும் அதை இறைவனின் positive vibration ஆக உணரும் கோடானு கோடி பக்தர்களில் ஒருவராக கூறுகிறேன். யாவும் நன்மைக்கே. இதுவும் கடந்து போகும். நீதி வெல்லும் நன்றி அண்ணா.. ( நீங்கள் எப்பொழுதோ சொன்னவை எல்லாம் இப்போது trending ஆகிக் கொண்டு உள்ளது என நான் முன்பு ஒரு comment இல் கூறி இருந்தேன். எல்லாவற்றிலும் நீங்கள் முன்னோடியாக இருக்கிறீர்கள் அண்ணா)
@shivalingamshiva5632Ай бұрын
Yanku thernchi enki pournimi crowd andal chokalingam sir tha karanam yelrokum nalatha avuthu chocklingam sir gold
@nallappanarasu-lc1hwАй бұрын
ஐயா எனக்கு இந்த வாற்தய்கள் என் முறுகனை சொள்வது போள் உள்ளது மிகவும் வேதனையாக உள்ளது எனக்கு சொள்ள வாற்தை இள்ளை இவற்கள் மனிதற்களே அள்ள ஐயா நீங்கள் எங்களுக்கு நள்ள வழி காட்டும் தெய்வம் எங்களை வழி நடத்துங்கள் நன்றி நன்றி நனறிவனக்கம்
@pavishnaasworld8134Ай бұрын
சார் நிச்சயமா தர்மம் வெல்லும்
@jayasri5379Ай бұрын
அரோகரா அரோகரா அரோகரா
@EswariG-pq2szАй бұрын
இது எல்லாம் ஏதோ ஒரு காரணத்திற்காக முருகன் நடத்துகிறான். வெற்றி சொக்கருக்கே. சுயநலம் இல்லாத சேவை தொடரட்டும்.
@ghannesanghannesan6269Ай бұрын
🙏🌹🙏
@gayatrijb9334Ай бұрын
🎉🎉🎉🎉🎉🎉👍🙏👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@kanaguraj5742Ай бұрын
கார்த்திக் உனக்கு நாட்களின் எண்ணிக்கை ஆரம்பம் ஆகிவிட்டது. வீர வேல் வெற்றி வேல்.
@mohanriswanth3840Ай бұрын
வாழ்வாங்கு வாழ்க வளமுடன் sir,🌾🌿🌱🌴💐🪴🌻🌹🌷🌺🥝🍒🍎🥭🍇❤️❤️❤️❤️🙏❤️🙏 கார்த்திக்கு பழனி முருகன் தண்டனை கண்டிப்பாக கொடுப்பார் உண்மை 🙏
@rameshu3808Ай бұрын
நல்லது நடக்கும் நல்லதே நடக்கும் முருகா
@kusalakumari8571Ай бұрын
வணக்கம் ஜி! வாழ்க வளமுடன்! தமிழ் நாட்டில் இந்து மதம் சார்ந்த மக்கள் தன் கடவுள் நம்பிக்கை உள்ள தெய்வம் உள்ள ஆலயத்தில் வழிபாடு செய்வதற்கு ஏன் இந்த நிலை. ஜி உங்களுடன் கைகோர்த்து இந்த ஆனவம் பிடித்தவர்களுக்கு ஒரு பாடம் புகட்ட நாங்களும் இருக்கிறோம். உண்மை ஒரு நாள் வெல்லும். நம்முடன் அந்த முருகன் இருக்கிறான். உண்மை முருகனுக்கு தெரியும். வாழ்க வளமுடன் ஜி.
@naesubramaniam3979Ай бұрын
OM MURUGAN 🙏🙏🙏
@shanmugasundaramshanmugasu8184Ай бұрын
உங்கள் பக்கமே அணைவரும்
@kavitha2547Ай бұрын
வாழ்க வளமுடன் சார் உங்க உடம்ப பாத்துக்கோங்க சார் முருகர் எப்பவும் உங்க கூட இருப்பார் சார் அதனால யாரு உங்க மேல குற்றசாட்டு வச்சாலும் அந்த முருகன் பாத்துக்குவார் சார் . நீங்க எல்லாரும் கோவிலுக்கு வந்து நல்லா இருக்கணும்னு நினைக்கிறீங்க சார் .உங்க மாதிரி நல்லவங்க கிடைக்கிறது ரொம்ப கஷ்டம் சார். யாருக்கும் இந்த மனசு வராது சார். நீங்களும் உங்க குடும்பமும் எப்பவும் நல்லா இருப்பீங்க. நீங்க எதை பத்தியும் கவலைப்படாதீங்க சார்.முருகர் பாத்துக்குவார்.
@VaigaiIllamАй бұрын
சொக்கு சார் பல்லாண்டு வாழ முருகன் அருள் செய்வார்கள். 🙏🙏🙏
@ShreeCKrishna4575Ай бұрын
பக்தர்கள் தரிசிக்க தான் கோயில் மூலஸ்தானம் பஞ்ச லிங்கத்தை ஏன் மூடி வைத்துள்ளாகள்.vip களுக்கு மட்டும் தானா. பக்தர்கள் அனைவரும் பஞ்ச லிங்கத்தை தரிசிக்க வேண்டும் . மேலும் இது போன்ற கோயில் நிறுவனத்தின் தவறுகள் வெளி கொண்டுவரப்பட்டு அதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். சொக் அண்ணா விரைவில் நல்லதே நடக்கும் வெற்றி நமதே 👍👍
@DedicationwithMeАй бұрын
எங்கள் ஆசானை புறம் பேசும் அந்த JC கார்த்திக் நிச்சயம் இறைவன் முருகனால் விரைவில் தண்டனை பெறுவான்... தர்மம் வெல்லும் ஐயா. உங்களுடன் நாங்கள் என்றென்றும் ...கடைசி மூச்சு இருக்கும் வரை...
@Darshini0812Ай бұрын
Anna don't feel it. You are choka anna equal to = murugar. Anna dont feel and don't worry and dont angry.
@Darshini0812Ай бұрын
Saritha Gunasekaran form mangalore thank you anna.
@soundarrajanparthasarathy7440Ай бұрын
Anna naam saida pavam namaku varutam alika mam kuyandaikalai badikuma ?
@kanimozhi9713Ай бұрын
கடவுளை பற்றி தெரியாதவர் எப்படி கோயில் அதிகாரியாக பணியாற்ற முடியும் எங்க சொக்கு ஸார்ரை பற்றி பேசும் உரிமை திருசெந்தூர் முருகனுக்கு மட்டுமே உள்ளது. என்னை நகர்த்தியது ஆண்டாள் எனக்கு சொந்த வீடு கொடுத்தது திருசெந்தூர் முருகன் அருளால் மட்டுமே இதற்கு வழிகாட்டியாக இருந்த எங்க சொக்க தங்கம் சொக்கு ஸார் கண்ணீருடன் சொல்கிறேன் அரசன் அன்று கொள்வான் தெய்வம் நின்று கொள்ளும் Wait and see
@vadivarasik8600Ай бұрын
🙏🙏🙏🙏🦚🦚🐓
@chandraraj3943Ай бұрын
நீங்கள் இந்த அறிவிளிக்காக இவ்வளவு தூரம் பேசவேன்டியதே இல்லை சொக்கா சார் முருகன் உங்கள் மூலம் சூரசம்ஹாரத்தை நடத்த விரும்புகிறார் நல்லதே நடக்கும் உங்கள் நலனை பார்த்து கொள்ளுங்கள்! 💐💐💐💐🙏🙏🙏
@CMFS-og6jjАй бұрын
சூரணை வதம் செய்யாவிடில்... சூரசம்ஹாரம் இல்லை.... A . P. C அய்யா இல்லாவிடில் நிறைய மக்களுக்கு திருச்செந்தூர் பௌர்ணமி என்ற நல்ல விஷயம் தெரிரிவதற்கு வாய்ப்பு இல்லை...
@vimalragu622Ай бұрын
🙏🏻வாழ்க வளமுடன் அண்ணா சென்னை திருவாண்மீயூரில் உள்ள பாம்பன் சுவாமிகள் கோவிலில் பல ஆண்டுகளாக முருகனுக்கு பௌர்ணமி பூஜை இரவில்தான் நடைபெற்றும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது. மற்றும் பரிக்கல் நரசிம்மர் கோவிலில் கூட மேல் சட்டை அனியாமல் தான் உள்ளே அனுமதிக்கிறார்கள் . இவையெல்லாம் நம்முடைய வழக்கம்தான்..... நன்றி
@user-np6ts5rj7gАй бұрын
குலைக்கிற நாய் வேட்டைக்காக தானே நம்ம ஜெயிக்கிறோம் முருகன் ஜெயிக்கிறார்
@user-np6ts5rj7gАй бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@devakumar1504Ай бұрын
வணக்கம் ஐயா திருச்செந்தூா் 2 காட்டுலே மிருங்கங்களுக்கு பசியில்லேனா பக்கத்திலே " இரை " போனாலும் வேட்டையாடுவதில்லை மனிதா்கள் மட்டும் எவ்வளவுதான் சொத்து இருந்தாலும் " பணம்" பணம்" திருச்செந்தூா் பாகம் 2 Because money is always ultimate நன்றி...
@tamilvanan5386Ай бұрын
சிக்கல் சன்முகநாதன் சம்கார வேல் வாங்கிய முத்தாய் வியர்வை.... சம்காரம் நிறையட்டும்.....