Рет қаралды 1,908
இறைவனிடம் துன்புற்றவர்களின் மன்றாட்டு:
திருப்பாடல்கள் - 38:
வாழ்க்கையில் கஷ்டங்களாலும் சுமைகளாலும் ஆழ்ந்த வேதனையுடனும் கனத்த இதயத்துடனும் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம் மன்றாட்டுக்கள் இறைவனிடம் சென்றடைகிறதா? நம் அழுகை இறைவன் காண்கின்றாரா? ஆம்! நாம் ஆண்டவரிடம் மன்றாடுவோம். இறைவா! என் ஜெபத்தை கேளுங்கள். இந்த கடினமாக பயணத்தை தாங்கும் வலிமையை எனக்கு தாரும். என்னை சூழ்ந்திருக்கும் குழப்பத்திற்கு மத்தியில் ஆறுதலை எனக்கு தாரும். சோர்வாக இருக்கும் எனக்கு, உமது அன்பையும் கருணையையும் என் மீது பொழியும். இருளில் வாழும் எனக்கு, உம் ஒளியைத் தாரும். எனது போராட்டத்தை எதிர்கொள்ள தைரியத்தையும், அவற்றை தாண்டி எழும்புவதற்கு மன உறுதியையும் தாரும். ஆண்டவரே, இந்த கடினமான நேரத்தில், நான் செல்லும் போது, எனக்கு பொறுமையை தாரும். எனது ஆவியை புதுப்பித்து, எனது விசுவாசத்தை மீட்டெடுக்க உதவுங்கள். நான் மனத்தாழ்மையோடும் நம்பிக்கை நிறைந்த இதயத்தோடும் உம்மிடம் வேண்டி இத்திருப்பாடல் 31 தியானிக்கிறேன்.
------------------------------------------------------------------------
தினமும் தியானிக்க வேண்டிய ஜெபமாலை:
ஒளி நிறை மறை உண்மைகள் (வியாழக் கிழமை): • ஜெபமாலை | ஒளி நிறை மறை...
மகிமை நிறை மறை உண்மைகள் (புதன், ஞாயிற்றுக்கிழமை): • ஜெபமாலை | மகிமை நிறை ம...
துயர் மறை உண்மைகள் (செவ்வாய், வெள்ளிகிழமை): • ஜெபமாலை | துயர் மறை உண...
மகிழ்ச்சி நிறை மறை உண்மைகள் (திங்கள், சனிக்கிழமை): • ஜெபமாலை | மகிழ்ச்சி நி...
தினமும் ஜெபமாலை ஜெபித்து அன்னையின் அருளையும் ஆசீரையும் பெறுவோம்.
------------------------------------------------------------------------
அன்னை வேளாங்கண்ணி மன்றாட்டு மாலை : • அன்னை வேளாங்கண்ணி மன்ற...
வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை நவநாள் ஜெபம் : • வேளாங்கண்ணி புனித ஆரோக...
------------------------------------------------------------------------
To watch our videos in English,
/ backlightchristianmedia
Subscribe our Channel and Click Bell icon.
------------------------------------------------------------------------
Follow Me:
Facebook : / backlightchristiantv
Instagram : / backlightchristiantv
------------------------------------------------------------------------