Рет қаралды 100
வாசகசாலை பதிப்பகத்தின் ஐந்து நூல்கள் வெளியீட்டு விழா
எழுத்தாளர் கு.இரா.ராஜேந்திரனின் , ”கரவா நட்பு” , எழுத்தாளர் பத்மகுமாரியின் ,”நட்சத்திரம்”, எழுத்தாளர் கே.பாலமுருகனின் ,”மூக்குத் துறவு ”, எழுத்தாளர் கமலதேவியின் ,”அகமும் புறமும்” எழுத்தாளர் கா.சிவாவின் ,”தண்தழல்” ஆகிய ஐந்து
நூல்களை வெளியிட்டு எழுத்தாளர் ஜா.தீபா அவர்களின் தலைமையுரை