அன்பான 'அறிவான 'பரமகுடி மாருதி தாசன் (எ) S. நாராயணன அருளிய ஆழ்வார் அமுதமும குரு பரம்பரை அனுபவமும் ஆண்டாள் அழகர் பக்தி சேனலில் ஒலிபரப்பு ஆக அதை கேட்கும் பாக்கியம் பெற்றவன் நான் பராபரமே! திருபாணாழ்வார் பக்தியை மெச்சினேன் பெருமாள் என் உள்ளத்தில் குடிகொண்டார் சந்தோசம்!!