வெள்ளையர்களிடம் இழந்த நிலத்தை போரிட்டு மீட்ட வீரமங்கை வேலுநாச்சியாரின் வரலாற்று தொகுப்பு #வேலுநாச்சியார் #போர் #குயிலி Facebook Link ; / saattai2018 Our Twitter Link; sa... Category News & Politics
Пікірлер: 671
@akbakb40585 жыл бұрын
மாஷா அல்லாஹ் தாயின் வீரவரலாறு மெய்சிலிர்க்க வைக்கிறது.. வாழ்க அவள் பெருமை...
@thomasedison92985 жыл бұрын
akb akb 👍👌
@aswinenterprises71145 жыл бұрын
marunayagam varalaru
@tramasubramanian39895 жыл бұрын
இன்ஸா அல்லா and திருச்சிற்றம்பலம் நம் ஒற்றுமை வாழ்க.
@selvasuresh20492 жыл бұрын
Super 👌
@duraipandeeswaran35865 жыл бұрын
தமிழர்கள் அனைவரும் வீரர்கள்... சரியான வசனம்.... என் குழந்தைக்கும் வேலுநாச்சியார் என்று தான் பெயர் வைப்பேன்...⚔️
துரை அண்ணா.. வீரமறத்தியின் வீரத்தை.. தெளிவுபடுத்தியமைக்கு நன்றி.. நாம் தமிழர் நெல்லை வேலாயுதம்..
@நிரஞ்சன்இரவிச்சந்திரன்5 жыл бұрын
வீர தமிழச்சி நம் பாட்டி. ஒரு நாள் மாவீரர்கள் மிக சிறப்பாக எல்லோராலும் கொண்டாடபடுவர். நாம் தமிழர்.
@மணிதமிழ்நேசன்-ங2ண5 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டது. பெருமிதம் கொள்கிறேன்.
@anandbaskar57345 жыл бұрын
என்னால் முழுதும் பார்க்க முடியவில்லை
@kumaraguruv66165 ай бұрын
இப்பேர்பட்ட வீர பெரும்பாட்டியின் மரபில் வந்த பெண்கள் இன்று சீரியலலுக்கு அடிமையாய் இருப்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. பெண்கள் சிந்தித்து தெளிவடையவேண்டும்.நன்றி.
@senthursj34965 жыл бұрын
ஆங்கிலேயரிடமிருந்து மீட்டெடுக்கபட்ட ஒரே பாளையம் சிவகங்கை சீமை
@@kannandeepak2229வரலாறு தெரியாம பேசக்கூடாது போய் மருது பாண்டியர்கள் வரலாறு பாரு அப்புரம் இப்படி கமென்ட் பண்ணலாம்
@kiramathupasanga95232 жыл бұрын
Bro en natchiyar avarkal telungar kaluku keel aachi seiyanum athuvum palayapattu aachi😜
@tamilselvan1234211 ай бұрын
@@kiramathupasanga9523நீங்க ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் மதுரை நாயக்கர்கள் வீழ்ச்சி க்கு பிறகு அந்தந்த பாளையக்காரர்கள் சுதந்திரமானவர்கள் அந்த வகையில் நீங்கள் சொல்வது போல் இல்லை 😂😂😂
@mariappat26435 жыл бұрын
நமது வரலாறை கேட்கும்போது என் கண்கள் குளம் போல கண்ணீரால் நிறைந்து விட்டது. அருமை சகோதரா.
@ananth68525 жыл бұрын
என் கண்களும் தான்.
@pandianpandian57505 жыл бұрын
The Ok interested and
@சசிகுமார்-ங2ந5 жыл бұрын
வீரமங்கையின் வரலாற்றை அரிய ஆவலுடன் எதிர்பார்கிறோம்.
@kannanperiyasamy58935 жыл бұрын
அருமை அண்ணா நம் முப்பாட்டியின் வரலாற்றை கேட்க்கும்போது ஒரு வீரம் பிறக்கிறது ✊✊✊
@kumardilukumardilu81705 жыл бұрын
சிறப்பு வேலுநாச்சியார் வீரத்தை சாட்டை மூலம் அரிந்தமை மகிழ்ச்சி நன்றி துரை
உண்மையில் தமிழன் வரலாறு உங்களின் காணொளி மூலம் மட்டுமே நான் தெரிந்துக்கொள்ககிறேன்💪💪💪💪👏👏👏
@glsanthosh47545 жыл бұрын
எத வைச்சு இவர் சொல்ரது உண்மையினு நம்புகிறீர்கள்
@brcreation7052 жыл бұрын
@@glsanthosh4754 வரலாறு
@glsanthosh47542 жыл бұрын
@@brcreation705 எந்த ஆவணத்தில் உள்ளது?
@அ.செல்லமுத்துமேலூர்5 жыл бұрын
என் மகள் பெயர் ராஜதாரணி நாச்சியார்
@Thanjavurponnu15104 жыл бұрын
Nice
@kathirvelm21715 жыл бұрын
வரலாற்றை கேட்கும் போதே புல்லரிக்கிறது 👌💪
@sadhasadha14635 жыл бұрын
மிக அருமையான பதிவு வேலுநாச்சியாரை பற்றி மேலும் அறிந்து கொண்டேன்.அண்ணா போர் வர்ணனை மிக அருமை போர் காட்சிகள் கண் முன்னே வந்து சென்றது💪💪💪
@சசிகுமார்-ங2ந5 жыл бұрын
வெள்ளையர்களை விரட்டியடித்த முதல் மங்கை தமிழச்சி வேலுநாச்சியார்
@savedchristian47544 жыл бұрын
சுரண்டிய சொத்துக்களை காக்க ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு பிறசாதிகள் மீது கரிசனையோடு ப்ரிட்டிஷ் அரசை எதிர்ப்பது வேறு. சீமானுக்கு அறியாமை நோயா அல்லது ஜால்ரா அடிக்கும் நோயா?
@ரா.விக்னேஷ்3 жыл бұрын
@@savedchristian4754 *_உங்களுக்கு தான் சாதி வெறி நோய்🥴_*
@savedchristian47543 жыл бұрын
@@ரா.விக்னேஷ் உண்மையை பிட்டு வைப்பது சாதி வெறியல்ல. அதை எதிர்த்து திருடர்களை ஆதரிப்பதே சாதி வெறி!
@@ரா.விக்னேஷ் பாளையக்காரர்கள் மற்றும் குறுநில போலி ஆளுனர்களின் வரலாறு படிக்கவும். தெரிஞ்சிக்கலாம்.
@aruns83255 жыл бұрын
வீரத்தமிழ் பெண் சிங்கம்🙏🏼💪🏼..
@மகேஷ்சசி5 жыл бұрын
வரலாற்று பதிவு அருமை துரை அண்ணா,நாம் தமிழர்
@SathishKumar-vz1rx5 жыл бұрын
Virupatchi Gopala nayakar
@parthibang605 жыл бұрын
நன்றி நன்றி. நமது பாட்டி வீரமங்கை வேலுநாச்சியார் பற்றி சில வரலாற்று குறிப்புகளை படித்தேன். ஆனால் அதற்குமேலும் பல தகவல் கிடைத்தன. இனி யாரும் வீரமங்கை என்றால் ஜான்சிராணி என்று குறிப்பிடாதீர். வீரமங்கை என்றால் நமது பாட்டி வேலுநாச்சியார் என்று கூறுவோம். நமது வரலாற்றை உலகெங்கும் பரப்புவோம்.
@ibrahim_banu5 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@ranjithayyanarkulam48975 жыл бұрын
அருமை சகோதரர் கேட்கும்போதே உடல் புள்ளரிக்கிரது
@alagappanjanani64755 жыл бұрын
உங்கள் தகவளுக்கு நன்றி அண்ணா நாம் தமிழர்
@ananthiyappan14705 жыл бұрын
😍😍😍அற்புதம் அதி அற்புதம்💪🐯💪.....
@nagarajan-mv6iz5 жыл бұрын
அண்ணா இதே போல் மெய்சிலிர்க்க உதிரம் கொதித்தேழுமாறு நம் தலைவர் பிரபாகரனின் வீர வரலாறை பறைசாற்றுங்கள்
@aloicious5 жыл бұрын
இந்தப்பதிவு ஒரு பொக்கிஷம் 💝
@AsPrabu5 жыл бұрын
வரலாற்று பதிவு அண்ணா .நன்றி உங்களின் வரலாற்று தேடல் சிறப்பாக பயணிக்க எனது வாழ்த்துகள் .
@sadeevedio5 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு....இதே போல நமது முன்னோர்களின் கதைகளையும் பதியவும்
@துரை.நம்பிராஜன்5 жыл бұрын
இன்று குப்பைகிடங்கு போல இருக்கிறது சிவகங்கை பேரரசின் வீரர்கள் வாழ்ந்த இடம். ஆனால் குளிர்சாதன வசதியோடு அரசு மதுபான விடுதிகள். இந்த நிலை மாற வாக்களிப்போம் நாம் தமிழருக்கு.
@anandbaskar57345 жыл бұрын
என்ன கொடுமை சகோ
@sbssivaguru5 жыл бұрын
இந்த மக்கள் அங்கே மது அருந்த செல்லாமல் இருக்க வேண்டும்.இது தான் நாம் எடுக்கும் சபதம்.
@NithiRamji4 жыл бұрын
ஒரு பெண்ணின் தன்னலமற்ற வீரத்திலும், தேச பக்தியின் மீதும் கூட உங்கள் அரசியல் சாக்கடையை பூச வேண்டாம்....
@srinivas.srini.99642 жыл бұрын
@@NithiRamji 👍👍👍
@bhuvnas6 ай бұрын
எல்லாம் மாரும். Wait and watch
@5sundaram4055 жыл бұрын
சகோதரர் துரைமுருகன் அவர்களுக்கு எனது அன்பு கலந்த தமிழ் வாழ்த்துக்கள் தமிழ் மக்களுக்காக தாய் தமிழ் உறவுகளுக்காக புதைந்த வரலாற்று சுவடுகளை மக்களுக்காக தன்னுடைய உழைப்பையும் தன்னுடைய நேரத்தையும் காலத்தையும் விரயம் செய்யாமல் தொடர்ந்து இந்த மக்களுக்காக நாம் மண்ணிற்காக போராடிய சுதந்திரப் போராட்ட தியாகிகளை வெளிக்கொண்டு வந்து ஒரு அருமையான வரலாற்று சுவடுகளை தாய்த்தமிழ் உறவுகளுக்கு தொடர்ந்து நல்ல கருத்துக்களை ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு காணொளியில் ஒரு அருமையான கருத்தை வெளியிட்டு கொண்டுவருகிறீர்கள் அதனால் நான் பிறந்த ராமநாதபுர மண்ணில் எனக்கு ரொம்ப பெருமையான விஷயம் தான் இந்த காணொளியை பார்த்து நான் ஒரு எல்லை இல்லா மகிழ்ச்சி அடைந்தேன் அதுபோல வீரமங்கை வேலுநாச்சியார் வீரப்பெண்மணி என்கின்ற ஒரு ஆணித்தரமான கருத்து இந்த பதிவில் ஒவ்வொரு பெண்களும் இந்த காணொளியை பார்க்கக்கூடிய ஒரு காணொளி தான் அதனால் உங்கள் தாய்த்தமிழ் உறவுகள் சேவை தொடரட்டும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் வளர்க தமிழ் வெல்க தமிழ்
மெய்சிலிர்க்கிறது எங்கள் குலம் காக்க வந்த எங்கள் வீரப்பெரும் பாட்டி வேலு நாச்சியார் வரலாறு கேட்டு, புகழ் வணக்கம் 🙏
@அறம்சார்ந்ததமிழன்டா5 жыл бұрын
தமிழரின் வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியில் நாம் தமிழர் கட்சியினர் மட்டுமே வாழ்க தமிழ்
@sudhakar012345678905 жыл бұрын
Sagotharaa mei silirkkiradhu...arumaiyana migavum thevaiyana tamilarin varalaru.. ungal kadina ulaippukku nandri.... ungal pani thodara ennudaiya valthukkal!!!
@patheticcitizen84655 жыл бұрын
தன் வரலாறு கேட்கும் போது மெய் சிலிர்க்கிறது ......உங்கள் பணி தொடரட்டும் ......
@senthilroyan5 жыл бұрын
கண்ணீரும், வீரத்தையும், எழுச்சியும் வரவழைக்கிறது உங்கள் காணொளி.. பாராட்டுக்கள் துரைமுருகன். திமிரோடு சொல்கிறேன் நாம் தமிழர்.
@kannan1periasamy5 жыл бұрын
மிகவும் அற்புதமான காணொளி தொகுப்பை வழங்கிய துரைமுருகனுக்கும், அதற்கு உறுதுணையாக இருந்து ஒத்துழைப்பு நல்கிய அனைவருக்கும் பாராட்டுக்கள். தங்களது இந்த முயற்சி மென்மேலும் தொடர வாழ்த்துகள்.
@PRABU535 жыл бұрын
மதங்களைக் கடந்த சமத்துவம் ஜாதிகளை கடந்த உணர்வு ஒற்றுமை இதுதான் வேண்டும் தமிழகத்தின்.
@venkateshavvenkatesh14963 жыл бұрын
ஒரு இனத்தின் வரலாறு அருமையான பதிவு அந்த பதவிக்கு வாழ்த்துக்கள். அண்ணா வீரமங்கை ராணி வேலு நாச்சியார் வீர மறத்தி வீரமிக்க இனத்தை பிறந்ததற்காக நான் பெருமைப்படுகிறேன் நன்றி அண்ணா
@அணையாவிளக்கு5 жыл бұрын
இந்திய சுதந்திரப் போராட்ட களத்தில் முதன் முதலில் உயிர் நீத்த மன்னர் முத்து வடுக நாததேவர்
@pravinpravin56385 жыл бұрын
உண்மை
@kalairaj64695 жыл бұрын
அழகுமுத்துக்கோன் 1757 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். பூலித்தேவர் 1767ஆம் ஆண்டு உயிர் நீத்தார். முத்துவடுகநாதர் 1772 ஆம் ஆண்டு உயிர் நீத்தார். நம் வரலாறு நமக்கு முக்கியம், நாம் தமிழர்.
@akalyaboominathan35104 жыл бұрын
Kalai raj avanga Mannarai solgirar....,
@அறம்சார்ந்ததமிழன்டா5 жыл бұрын
அண்ணா அருமையான பதிவு வாழ்த்துக்கள்
@saravanapandian55275 жыл бұрын
Marudhu PANDIYAR pathi podunga anna💪💪🙏🙏 and valari pathiye oru thani video va podunga anna plz🙏🙏
@pravinpravin56385 жыл бұрын
உண்மை வரலாறு மறைக்காமல் கூறியதற்கு நன்றி தமிழர்களின் வீரம் போற்ற கூடியது
@rajkumarphysics41465 жыл бұрын
அருமையான பதிவு.....
@rajajara22203 жыл бұрын
வேலு நாச்சியாரின் வறலாறை கேட்க்கும்போது என் உடல் சிலிற்க்கிறது சகோதரா.
@rajkumarraj65955 жыл бұрын
அருமையான விளக்கம் இதேபோல் நல்ல வரலாற்று பதிவுகளை பதிவிடவும்
@Selvinnellai874 жыл бұрын
❤❤❤ தமிழர் வீரத்தை உலகறிய செய்ய பணி ஆற்றும் சாட்டை குழுவினர்க்கு வாழ்த்துகள் ❤❤❤
@அ.செல்லமுத்துமேலூர்5 жыл бұрын
ராணி வேலு நாச்சியார் நினைவாக..
@alexandertv39273 жыл бұрын
உங்கள் உச்சரிப்பும் வர்ணனையும் நன்றாகஇருக்கிறது மிக்க நன்றி
@வீழாத்தமிழன்ராஜேஸ்5 жыл бұрын
இந்த பதிவின் மூலம் வேலுநாச்சியாருக்கு அரணாக நின்ற உடையாள் & குயிலி அவர்களை போற்றி புகழ்கிறோம் மற்றும் மருதுதிருவர்கள் ராணி வேலுநாச்சியாருக்கு பெரும் உதவிகரமாக இருந்ததையும் இன்னும் ஆழமாக பதிவேற்றவும் அண்ணா.
@thaikakhadija55985 жыл бұрын
தம்பி மாற்றும் தந்தை சார்ந்த ஹைதரலியையும் சேர்த்துச் சொல்லுங்கள்
@thaikakhadija55985 жыл бұрын
மாற்று மத அரசன் ஹைதரலியையும்
@tipusultanmastan61033 жыл бұрын
@@thaikakhadija5598 yes
@muthuyokesh60533 жыл бұрын
உங்களின் இந்த பதிவு என் கண்களில் கண்ணீரை வரவைக்கிறது அருமையான பதிவு 🙏🙏🙏🙏🙏
@balana31465 жыл бұрын
நன்றி அண்ணே உங்களின் இந்த பங்களிப்பு அளப்பரியது. வேலு நாச்சியார் ., வெட்டுடையாள்., குயிலி., மருது சகோதரர்கள் என்ற குல தெய்வங்களின் வரலாறுகளை அறிய செய்ததில் மகிழ்ச்சி. நன்றி. நாம் தமிழர்
@prabhakaran-nn6fy5 жыл бұрын
எம் இனத்தின் விர தாய் வேலுநாச்சியார் 💪💪💪💪
@arjunkumar-yu2pl5 жыл бұрын
மிக சிறப்பு அண்ணா..அண்ணா நீங்க மீண்டும் நாம்தமிழர் அணியில் இனையவேண்டும்
@sathyafarm61635 жыл бұрын
வாழ்க நம் பாட்டி வேலுநாச்சியார் புகழ்
@தமிழன்தமிழன்-ந8ன5 жыл бұрын
தாயின் புகழை அனைவரும் அறிய செய்ததற்கு நன்றி. 🙏 நாம் தமிழர் 💪💪💪
@jaganathangful5 жыл бұрын
அருமையான பதிவு. நமது இளைய தலைமுறைக்கு வேலுநாச்சியார் அவர்களின் வீரத்தை கொண்டு செல்வோம். சாட்டை குழு மற்றும் துரைமுருகனுக்கு வாழ்த்துக்கள் மற்றும் நன்றி.
@arojeromeclinton53365 жыл бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவு
@chandranv61215 жыл бұрын
Super super super super super
@chinnadurai71245 жыл бұрын
Great brother 👌👌👌👌
@eaglegraphics38405 жыл бұрын
Super nalla vilakkama sonneerkal
@georgemichael785 жыл бұрын
அறுமை அறுமை வாழ்த்துக்கள் சகோ
@nalunavunamunavu93775 жыл бұрын
அருமையான பதிவு !!! உங்கள் பணி மேலும் சிறந்து தமிழர் வரலாறு பரவட்டும். வாழ்க தமிழ் !!!
@palanim18375 жыл бұрын
நாம் நமிழர் கட்சி.
@madhum48593 жыл бұрын
அண்ணா உங்க கருத்து உங்க பேச்சு எல்லாமே அருமை ...மெய் சிலிர்க்கிறது
@ariyamurugan85095 жыл бұрын
😍நாம் தமிழர்😍...
@rathinasabapathi7293 жыл бұрын
வாழ்க பாரதம் ஓங்குக வேலுநாச்சியார் புகழ் இந்த மண் இருக்கும்வரை இவர் பெயர் மங்காது கேட்கவே மெய் சிலிக்கிறது
@yaminibala35 жыл бұрын
Inspiration story..Mr.Durai Murugan. I am waiting for all tamil histories. Please post more histories.
@eenu93854 жыл бұрын
மிகவும் அருமை நம்முடைய முன்னோர்களின் புகழ் ஓங்குக...
@Sathishkumar-nu9qc5 жыл бұрын
இதுவரை இவ்வளவு தெளிவாக வேலுநாச்சியார் வரலாறை எங்கும் கேட்டதில்லை
@padmanagarajanpanneerselva9855 жыл бұрын
Sirapana kanoli.. Nanri Anne....!
@athmanathanganesan34142 жыл бұрын
தங்களது எழுச்சியான பேச்சு நெஞ்சை நிமிரச் செய்தது. பின் புலக் காட்சிகள் மிகச் சிறப்பு
@thasleem885 жыл бұрын
நன்றி அண்ணா
@நிரஞ்சன்இரவிச்சந்திரன்5 жыл бұрын
Yaaruda Avan dislike potadhu. Pilaka paya
@aruns83255 жыл бұрын
திராவிட நாய் bro..
@vijaysekar54315 жыл бұрын
@@aruns8325 curecta sonna paggali
@VELS4365 жыл бұрын
திராவிடன்
@மணிதமிழ்நேசன்-ங2ண5 жыл бұрын
அருமை அண்ணா.
@rajank58232 жыл бұрын
இந்த வரலாற நாம் கேட்பது என்ன சீசன் கதையா?! சிலரின் எண்ணம் அப்படியே
@rajank58232 жыл бұрын
இந்த வரலாற நாம் கேட்பது என்ன சீசன் கதையா?! சிலரின் எண்ணம் அப்படியே
@BJ-jq8or5 жыл бұрын
அருமை அண்ணா... நல்ல பதிவு....அதிக நேரம் செலவழித்திருப்பீர கள் இப பதிவுக்கு... நன்றி...
@ntk_political_wing5 жыл бұрын
மெய் சிலிர்க்க கண்கள் கலங்க பார்த்தேன் வீர உரை அண்ணே
@shivkaka5 жыл бұрын
Nice good. 👍
@SanthoshKumar-qp9rb5 жыл бұрын
மிகவும் நன்றி அண்ணா
@mariappat26435 жыл бұрын
மதராஸ் என்ற நிலமாக நாம் இருக்கும் போது எல்லா மொழியினரின் வோட்டை வாங்க திராவிடம் என பேசி இப்போது தமிழ்நாடு பிரிந்த போதும் அதையே பேசுவதில் அர்த்தம் இல்லை. நாம் தமிழராக வேண்டும் காலம் இப்போது.
@bavaniyoganathan61334 жыл бұрын
வேலுநாச்சியார் அம்மையின் வரலாறு மெய் சிலுக்க வைக்கிறது, கண்கள் கலங்கின. சார்🙏🏾. நீங்கள் இவ் வரலாரை கூறும் போது நேரில் பார்த்தது போல் இருந்தது. அருமை அருமை. அருமையான தெளிவான பதிவு. நன்றி சார்.
@sevathinandhu64373 жыл бұрын
எனக்கு பெண் குழந்தை பிறந்ததால் வேலுநாச்சியார் பெயர் வைக்க வேண்டும் என்று ஆசை.
@afrosebeguma33622 жыл бұрын
வணக்கம் உங்கள் உண்மை வேட்க்கைப் புரிகிறது உங்களின் மூலமாக வரலாறு முற்றிலும் அறிந்தோம் தங்களின் தனித்தன்மைப் புரிந்து தாங்கள் எல்லா இடத்திலும் தனித்து நிற்க வேண்டும் உங்களின் தனித்திறமையை யாரையும் நம்பி ஏமாறாதீர்கள் உங்களின் பலம் உங்களுக்கும் மக்களுக்கும் புரியும் இன் மேல் உங்கள் தனித்திறமையாக பார்க்க வேண்டும் மக்களின் பார்வையில் நன்றியுடன்
@பழந்தமிழர்களின்தகவல்கள்-ச5ம4 жыл бұрын
சிறந்த உரை
@selvarani66563 жыл бұрын
அருமையான வரலாற்று பதிவு ஐயா. வேலுநாச்சியாரின் வீரத்திற்க்கு தலை வணங்குகிறேன் ஐயா
@viswanathan7962 жыл бұрын
பரவாயில்லை பார்வையாளர்கள் குறையவே இல்லை தம்பியின் ஊடகத்திற்கு விரைவில் சிறையில் இருந்த வர இறைவனை வேண்டுகிறேன்🙏
@karthikeyan-gr2uo5 жыл бұрын
நன்றிணா....
@thirunakuppan86723 жыл бұрын
என் தாய் வேலு நாச்சியாரை நினைக்கும் போது இன்று கண்ணீர் வருகிறது.
@திவாகரன்க.குமாரவேல்4 жыл бұрын
தமிழர்களின் வீரம் புலிகளின் வீரத்திற்கு ஒப்பானது💪🏾💪🏾💪🏾
@arunkarthick74594 жыл бұрын
வீர மங்கை வேலுநாச்சியார் ...💯🔥
@Muthanivethaallthingchannel5 жыл бұрын
மிகவும் நன்றி வாழ்த்துக்கள்
@prabus26495 жыл бұрын
அருமை அண்ணா இன்னும் பல நமது வரலாற்று பதிவுகள் வெளியிட வேண்டும் எங்கள் கிராமத்தில் நான் வளர்ந்து வரும் இளம் தளிர்களிடம் நீங்கள் வெளியிடும் வரலாற்று கொணொளிகளை சொல்லி வரலாற்றை சொல்லி கொடுக்கிறேன் அதனால் மேலும் பல காணொளிகளை நீங்கள் வெளியிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். *புரட்சி எப்பேதும் வெல்லும் அதை நாளை மலறும் நாம் தமிழர் அரசு சொல்லும்* உஙகள் வரலாற்று மீட்சி பணி தொடர எனது வாழ்த்துக்கள் மற்றும் வணக்கம்
@alnibrasali1005 жыл бұрын
௨ண்மையை மறைக்காமல் சென்னை நல்ல தகவல் நன்றி
@Balamurugan-mt8eu Жыл бұрын
இந்திய முதல் சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோன்
@SureshKumar-do1hj5 жыл бұрын
பெருமையா இருக்கு நம் வரலாறு கேட்க்கும்போது.........
@vellaisamy35165 жыл бұрын
தெரிந்துகொள்ள தமிழனே இப்பேர்பட்ட வீர குலத்தில் பிறந்தவர்கள் நாம் முதலில் நாம் யாரென்று தெரிந்து கொள்ளுங்கள் நாம் எல்லோரும் தமிழர்கள் தான் இதில் உயர்ந்தவன் தாழ்ந்தவன் இல்லை வீரமங்கை வேலுநாச்சியார் மாவீரன் மருதுபாண்டியரும் நம் மண்ணிற்காக மக்களுக்காகவும் உழைத்தவர்கள் இன்று தமிழனுடைய பல வரலாறுகள் மறைக்கப்பட்டுவிட்டன முதலில் வரலாற்றை தெரிந்து கொண்டு தமிழனாய் ஒன்று பட்டு தமிழ் நாட்டை மீட்டெடுப்போம் நாம் தமிழர் வாழ வேண்டுமென்றால் நம் மண்ணை நாம் தான் ஆள வேண்டும் மாற்றானுக்கு மண்டியிடுவதை விட மரணமே மேல் என்று வாழ்ந்தவர்கள் தமிழர்கள்
@MaNIKANDAN-8315 жыл бұрын
வேலு நாச்சியார் மட்டும் அல்ல உடையாள் மற்றும் குயிலி போன்றோரின் வீரமும் போற்றத்தக்கது..👏👏👏
@saravananm1644 жыл бұрын
நன்றி
@gopimahendran41373 жыл бұрын
Sivagangai seemaila... Na poranthu romba perumaya irukku.... Odambu ellam goosebumps aaguthu sema anna super ah irukku neenga sonnathu🙏🙏🙏🙏🙏😍😍😍