For more details Contact Mrs.Dhanalaxmi Kalvarpatti,Vedasanthur Dindugal Phone no - +91 99402 02802 (அத்தி இலை தேவைக்கு தொடர்பு கொள்ளவும்)...
Пікірлер: 31
@padmanabhan.m8364 Жыл бұрын
மிகவும் சிறப்பு திருமதி தனலஷ்மி மேடம் எங்களுக்கு நன்றாக தெரிந்தவர் சூழலியல் ஆர்வலர் அவருக்கும் அவரது கணவர் திரு சக்திவேல் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.
@srianjayneyaindustries8785 Жыл бұрын
விவசாயத்தில் ஒரு புரட்சி வாழ்த்துக்கள் 👍👌
@user-iw2ox5xt4v8 ай бұрын
அறிய ஆச்சரியமாக இருக்கிறது, வாழ்த்துக்கள்
@mars-cs4uk Жыл бұрын
இடம் உள்ளவர்கள் உங்களை போல செய்தால் வரும்கால தமிழ் சந்ததியினர் சிறப்பாக வாழ முடியும். உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள். பேட்டி எடுத்த உங்களுக்கும் மிக்க நன்றி.
@enulagam3451 Жыл бұрын
Thank you
@udayachandranchellappa9888 Жыл бұрын
Vanakkam akka valthugal when new plantation start better to plant Aloevera which save water
@pandikali Жыл бұрын
அருமை அம்மா 🙏
@mohansundaram27985 ай бұрын
ரவீந்தரன்...தெளிவு.
@karuppiahp235 Жыл бұрын
Excellent idea! Good thinking!Superb efforts! Growing fruit trees organically in a place where rainfall is very low is definitely a big challenge. You have handled excellently by choosing right trees, moodakku etc. All the best!
@enulagam3451 Жыл бұрын
நன்றிங்க
@tamiliniya1837 Жыл бұрын
super amma
@premaparameswaran874 Жыл бұрын
❤,super
@TAMILANANBU Жыл бұрын
வாழ்த்துக்கள் மகிழ்ச்சி
@enulagam3451 Жыл бұрын
நன்றிங்க
@kannanjayasudha6642 Жыл бұрын
வாழ்த்துக்கள் அருமை அம்மா
@enulagam3451 Жыл бұрын
நன்றிங்க
@arunrajan8490 Жыл бұрын
, good
@babukarthick7616 Жыл бұрын
Arumai
@saravananpkp779 Жыл бұрын
Super
@m.pranavvarshan2624 Жыл бұрын
🙏
@kesamoorthi39207 ай бұрын
ji sempalle aaatu 10. Used cleen used arumpil
@thiyagarajan9637 Жыл бұрын
பூந்தி காய் மரம் சிகைக்காய் மரம், அரப்பு மரம் எங்கு கிடைக்கும் தகவல் சொல்லுங்க Bro
@Pacco3002 Жыл бұрын
நுணா என்று தமிழில் அழகான பெயரை விட்டு நோனி என்று ஆங்கிலத்தில் சொல்வதில் அவ்வளவு இன்பம் தம்பிக்கு.
@enulagam3451 Жыл бұрын
😅😅
@NalamPenu11 ай бұрын
Noni vera nuna vera
@thiyagarajan9637 Жыл бұрын
வாகை மரமும் நாவல் மரமும் அருகருகே வைக்கலாமா? இரண்டு மரமுமே பெருமரங்கள் அடர்ந்து வளரக்கூடிய மரங்களாச்சே? எப்படி நன்கு வளரும் விளக்கம் அளிக்கவும் Bro
@dhanalakshmisakthivel6045 Жыл бұрын
இரண்டு மரங்களையும் ஒரே குழியில் வைத்திருக்கிறோம். நாவல் மரம் பழத்திற்காக கிளைகளுடன் இருக்கும் வாகை மரம் மரச் சாமான்களுக்கானது. எனவே வாகை மரத்தை கவாத்து செய்து நாவல் மரத்திற்கு மேலே விட்டுவிடலாம். இது நூறு சதம் பலனை தராது நான் வாகை மரம் சற்று குறைவாகத்தான் இருக்கும். இருந்தாலும் அதிலிருந்து நமக்கு ஒரு சிறிய வருமானம் வரும் அல்லவா. செங்கல்பட்டு மாவட்டத்தில் இறையழகன் என்பவர் இதுபோல ஒரே குழியில் இரண்டு மரங்கள் நட்டு வளர்த்து வருகிறார் நன்றாகத்தான் இருக்கிறது அவரது தோட்டத்தில் மூங்கில் சுற்றிலும் இருக்கிறது அதுவும் நன்றாகத்தான் இருக்கிறது அதே மாதிரி தான் நாங்களும் வைத்திருக்கிறோம்