Рет қаралды 3,271
தலைப்பு : வட்டிகானிலிருக்கின்றே போப்பே அந்திக்கிறிஸ்துவாக எழும்புவான்.
EPISODE : 027
அந்திக்கிறிஸ்துவின் 7 ஆண்டு ஆட்சியின் நிலை
முன்னுரை :
1) இயேசுவின் இரகசிய வருகைக்கு முன்பே அந்திக்கிறிஸ்து வெளிப்படுவான்.
2) இயேசுவின் வருகை இரண்டு. 1) இரகசிய வருகை, 2) பகிரங்க வருகை.
3) அந்திக்கிறிஸ்துவின் ஆட்சியின் காலம் எவ்வளவு?
4) நேபுகாத்நேச்சாருக்கு அறிவிக்கப்பட்ட 7 காலங்கள் என்னென்ன?
5) ஏழு இராஜியங்கள் என்னென்ன?
6) எட்டாவது ராஜியமான அந்திக்கிறிஸ்துவின் இராஜியத்தின் தன்மை அவன் எப்படி ஆட்சி செய்வான்.
7) ஏழு ஆண்டு ஆட்சியில் மணவாட்டி சபை அந்திக்கிறிஸ்துவை ஜெயிக்கும்.
8) அந்திக்கிறிஸ்துவை அவன் முத்திரையை எதிர்த்து தோற்கடிக்கிறவர்களே இரகசிய வருகையில் சேர்ந்து கொள்வார்கள்.
வசனங்கள் :
1) "அவன் தன் காலத்திலே வெளிப்படும்படிக்கு, இப்பொழுது அவனைத் தடை செய்கிறது இன்னதென்றும் அறிந்திருக்கிறீர்களே." 2 தெசலோனிக்கேயர் 2:6.
"அக்கிரமத்தின் இரகசியம் இப்பொழுதே கிரியைசெய்கிறது. ஆனாலும் தடைசெய்கிறவன் நடுவிலிருந்து நீக்கப்படுமுன்னே அது வெளிப்படாது." 2தெசலோனிக்கேயர் 2:7
2) எவ்விதத்தினாலும் ஒருவனும் உங்களை மோசம்போக்காதபடிக்கு எச்சரிக்கையாயிருங்கள். ஏனெனில் விசுவாச துரோகம் முந்தி நேரிட்டு, கேட்டின் மகனாகிய பாவமனுஷன் வெளிப்பட்டாலொழிய, அந்த நாள் வராது. " 2 தெசலோனிக்கேயர் 2:3.
3)" இப்போதும் கடைசிநாட்களில் உன் ஜனங்களுக்குச் சம்பவிப்பதை உனக்குத் தெரியப்பண்ணும்படிக்கு வந்தேன்; இந்தத் தரிசனம் நிறைவேற இன்னும் நாள் செல்லும் என்றான்." தானியேல் 10:14.
4) "மீறுதலைத் தவிர்க்கிறதற்கும், பாவங்களைத் தொலைக்கிறதற்கும், அக்கிரமத்தை நிவிர்த்திபண்ணுகிறதற்கும், நித்திய நீதியை வருவிக்கிறதற்கும், தரிசனத்தையும் தீர்க்கதரிசனத்தையும் முத்திரிக்கிறதற்கும், மகா பரிசுத்தமுள்ளவரை அபிஷேகம்பண்ணுகிறதற்கும், உன் ஜனத்தின்மேலும் உன் பரிசுத்த நகரத்தின்மேலும் எழுபதுவாரங்கள் செல்லும்படி குறிக்கப்பட்டிருக்கிறது." தானியேல் 9:24
"இப்போதும் நீ அறிந்து உணர்ந்து கொள்ளவேண்டியது என்னவென்றால்: எருசலேமைத் திரும்ப எடுப்பித்துக் கட்டுகிறதற்கான கட்டளை வெளிப்படுவதுமுதல், பிரபுவாகிய மேசியா வருமட்டும் ஏழுவாரமும், அறுபத்திரண்டு வாரமும் செல்லும். அவைகளில் வீதிகளும் அலங்கங்களும் மறுபடியும் கட்டப்படும். ஆனாலும் இடுக்கமான காலங்களில் இப்படியாகும்." தானியேல் 9:25.
"அந்த அறுபத்திரண்டு வாரங்களுக்குப் பின்பு மேசியா சங்கரிக்கப்படுவார். ஆனாலும் தமக்காக அல்ல. நகரத்தையும் பரிசுத்தஸ்தலத்தையும் வரப்போகிற பிரபுவின் ஜனங்கள் அழித்துப்போடுவார்கள். அதின் முடிவு ஜலப்பிரவாகம்போல இருக்கும். முடிவுபரியந்தம் யுத்தமும் நாசமும் உண்டாக நியமிக்கப்பட்டது." தானியேல் 9:26
"அவர் ஒரு வாரமளவும் அநேகருக்கு உடன்படிக்கையை உறுதிப்படுத்தி, அந்த வாரம் பாதி சென்றபோது பலியையும் காணிக்கையையும் ஒழியப்பண்ணுவார். அருவருப்பான செட்டைகளோடு பாழாக்குகிறவன் வந்து இறங்குவான், நிர்ணயிக்கப்பட்டிருக்கிற நிர்மூலம் பாழாக்குகிறவன்மேல் தீருமட்டும் சொரியும் என்றான்." தானியேல் 9:27.
5) "மனுஷரினின்று தள்ளப்படுவாய். வெளியின் மிருகங்களோடே சஞ்சரிப்பாய். மாடுகளைப்போல் புல்லை மேய்வாய். இப்படியே உன்னதமானவர் மனுஷருடைய ராஜ்யத்தில் ஆளுகைசெய்து, தமக்குச் சித்தமாயிருக்கிறவனுக்கு அதைக் கொடுக்கிறாரென்பதை நீ அறிந்துகொள்ளுமட்டும் ஏழு காலங்கள் உன்மேல் கடந்துபோகும் என்று உனக்குச் சொல்லப்படுகிறது என்று விளம்பினது." தானியேல் 4:32.
6) "தேவன் தம்முடைய வார்த்தைகள் நிறைவேறுமளவும், அவர்கள் தமது யோசனையை நிறைவேற்றுகிறதற்கும், ஒரே யோசனையுள்ளவர்களாயிருந்து, தங்கள் ராஜ்யத்தை மிருகத்திற்குக் கொடுக்கிறதற்கும் அவர்களுடைய இருதயங்களை ஏவினார்." வெளி 17:17
7) "அவைகள் ஏழு ராஜாக்களாம், இவர்களில் ஐந்துபேர் விழுந்தார்கள், ஒருவன் இருக்கிறான், மற்றவன் இன்னும் வரவில்லை, வரும்போது அவன் கொஞ்சக்காலம் தரித்திருக்கவேண்டும்." வெளி 17:10
"இருந்ததும் இராததுமாகிய மிருகமே எட்டாவதானவனும், அவ்வேழிலிருந்து தோன்றுகிறவனும், நாசமடையப்போகிறவனுமாயிருக்கிறான்." வெளி 17:11.
கிறிஸ்துவின் ஊழியப்பாதையிலே அப்போஸ்தலன்.
I. ஆசீர்வாதம்
பரிசுத்த புதிய எருசலேம் மணவாட்டி சபை
மதுரை தலைமை சபை.
தேவச் செய்தியை தினந்தோறும் உங்கள் WhatsApp - ல் பெற்றுக்கொள்ள 9600109961 இந்த நம்பருக்கு உங்கள் பெயரை அனுப்பவும் உங்கள் குழுவில் தினந்தோறும் பெற்றுக்கொள்ள இந்த நம்பரை இணைக்கவும்.