இந்த தவம் பயிற்சியில் இருந்து எடுக்கப்பட்ட காரணம் என்ன என்று தெரிந்து கொள்ள விரும்புகிறேன். வாழ்க வளமுடன்.
@VinothKumar-zv1cuАй бұрын
பவானி பக்கத்துல ஓரு அன்பர் இந்த தவ பயிற்சியில் ஆழ்ந்து சென்று விட்டார். மீண்டும் அவர் இயல்புக்கு வரவில்லை . மகரிஷி அவர்கள் இவரை இயல்பு நிலைக்கு வரவழைத்தார். இதன் காரணமாக இந்த தவம் நீக்கப்பட்டதாக ஆசிரியர் ஓருவர் கூறினார்.