சித்திரப் பூவிழி வாசலிலே பாடல் உருவான விதம் #chithirappoovili_vasalile #mayavanathan msv_tkr
Пікірлер: 183
@schwaarnkreddy78052 жыл бұрын
10,000வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே பிறக்கும் பாடல் இது! "ந(ட்)டபைரவி" T.K.ராமூர்த்தி பிள்ளை அவர்களுக்கு மிகவும் பிடித்த ராகம்! பாடலுக்குள் பல அற்புதமான நஹாஸ் பரிமளிப்புகள் ப்ளூஜாகர்வைரங்களாக கொட்டிக்கிடக்கின்றன! ஸ்ருங்கார ரசத்தை இசையின் வழியாகவும் குரல்நெளிவாளுமை வழியாகவும் இசைக்கருவிகளே நாணத்தையும் காமத்தையும் ஒன்றுகலந்து இலைமறை காய்மறையாக ஆனால் துடிதுடிப்பாகத் தரும், இன்னும் 10,000 வருடங்கள் ஆளப்போகின்ற பாடல் இது! சபாஷ் ஆலங்குடியாரே!
@V.Garena.F.a.b.f. Жыл бұрын
இந்தப் பாடலை நான் பல முறை கேட்டிருக்கின்றேன். இதுபோன்ற ஒரு பாடலை இனிமேல் நாம் கேட்க முடியமா என்பது என் ஐயம்.
@pramilajay70212 жыл бұрын
மிக அழகான பாடல்.🎵🎵 சந்தர்ப்பமும் பாடலாக்கமும் அருமை.🎼❤👍 சுசீலாம்மா, ஈஸ்வரி அம்மா இருவர் குரல்களும் தேனமுதம்..🎤🎧💐 அருமையான விளக்கம் 🙏👍
@RuckmaniM2 жыл бұрын
கண்ணதாசனை அசத்தி பார்த்த கவிஞர் மாயவநாதன், இப்பாடலும் வெகு அருமை!
@tvenkataraman26911 ай бұрын
இம்மாதிரி இலக்கிய நயத்துடன் பாடல்களை இயற்ற எவருமில்லை.
@suraensuraen7732 жыл бұрын
ஆஹா! தமிழில் வார்த்தைகளுக்கு உள்ள அழகை பாடலில் கேட்கவே சுகம். அதை அழகுற கவிதையாய் வடித்து தந்த மாயவநாதன் மற்றும் வணக்கத்துக்குரிய சுசிலாம்மா ஈஸ்வரி அம்மா msv அவர்கள் அத்துடன் நானும் பாடிக்கொள்கிறேன் என்ற நீங்கள் எல்லாம் சிறப்பு.
@palanishockkalingam38352 жыл бұрын
லட்சக்கணக்கான ரசிகர்கள் நெஞ்சில் நிறைந்த இனிய தமிழ் பாடல் தாங்கள் கூறுவது போல் தமிழை நன்கு அறியாத நபர்கள் பொருள் உணர்ந்து பாட இயலாது அப்படியே பாடினாலும் இன்று எத்தனை பேர் பொருள் அறிவார்கள்? இசையும் குரல்களும் தரும் சுகத்தை மட்டுமே ரசிப்பார்கள் காட்சிகளின் நளினமோ வார்த்தைகளின் சுகமோ இந்த பதிவினை பார்க்கும் நேயர்கள் அறிய முடியும் அற்புதமான பதிவு பணி தொடரட்டும் இதுபோன்ற பாடல்களை மறுபடியும் மறுபடியும் ஒளி பரப்பு செய்ய வேண்டும் நன்றி நண்பரே 💯
@drnsksai2 жыл бұрын
First like; அருமையான பாடல்; இக் காலத்தில் இது போல் இருதோழிகள் பாடும் திரைபாடல்கள் மிகவும் அபுர்வம்
@VILARI2 жыл бұрын
மகிழ்ச்சி
@rajeswarijbsnlrajeswari319211 ай бұрын
உண்மை தான் சகோதரரே. நான் மிகவும் ரசிக்கும் அழகான இயற்கை காட்சிகள் நிறைந்த பாடல்.
@sarvanabalaji2 жыл бұрын
அற்புதமான கேட்ககிடைக்காத பாடல்.மாயவனாதன் என்பது அவர் இயற்பெயரா என்று தெரியாது ஆனால் கண்டிப்பாக அது காரணப்பெயர் தான்.உங்கள் விளக்கமும் பாடலும் அற்புதம்
@parvathiganeshan289 Жыл бұрын
உங்கள் விளக்கம் சூப்பர் எனக்கு பிடித்த பாடல் நான் கவிஞர் நினைத்தேன் இப்பதான் மாயவநாதன்என்று தெரிந்தது
@prabhakaranvilwasikhamani98602 жыл бұрын
ஒரு பாடலை எப்படி ரசிக்க வேண்டும் என்று மிக அழகாக விவரித்து உள்ளீர்கள். இந்த பாடல் இயக்கத்தின் பின்னே இத்தனை விவரங்கள் இருந்துள்ளன என்று எண்ணும்போது வியப்பாக உள்ளது. மிகவும் நுணுக்கமாக ஆராய்ந்து இயக்குனர் இசை அமைப்பாளர் ஆகியோரின் உளப் பாங்கினை தெளிவாக கூறி உள்ளீர்கள் இது போல் இன்னும் நிறைய பதிவுகளை உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறோம். நன்றி!
@jayakumarkumar76792 жыл бұрын
Bok
@sanjiv44472 жыл бұрын
மாயவநாதன்தென்காசிமாவட்டம்பூலாங்குளம்
@ksavanksavan7782 жыл бұрын
இப்படிப்பட்ட பழைய பாடலுக்கு விளக்கம் மிக இனிமையாகவும் சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்
நான் அடிக்கடி கேக்குற பாட்டு தேவிகா performance very super
@prabayuvan18102 жыл бұрын
அருமை அருமை அருமையான பாடல் எனக்கு மிகவும் பிடித்த பாடல் தினமும் ஒரு முறையாவது பார்த்து விடுவேன் தேவிகாம்மா அழகு சூப்பர்
@rajeshsmusical2 жыл бұрын
எதையாவது சொல்ல வேண்டியது. தெள்ளு தமிழ் பாடல்களை சுசீலாம்மா எத்தனை ஆயிரம் பாடல்கள் பாடியிருக்கிறார் என்னமோ வரிகளை குறைத்தார்களாம்
@kalyanibalakrishnan76472 жыл бұрын
Yes u r right! Being a telugu woman, she used to sing the words perfectly,which i wondered always!
@appaswamyr393 Жыл бұрын
P. சுசிலாவும் L. R. ஈஸ்வரியும் சேர்ந்து நிறைய இனிமையான பாடல் பா டியிருக்கிறார்கள்! இந்த பாடலும் அவர்கள் பாடிய மிகவும் இனிமையான பாடல் அருமையான இசையில்!
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
இவர்களிருவரும் பாடிய இன்னொரு ப்ளூஜாகர் வைரமான " பாயுது பாயுது சின்னம்மா பதுங்குது பதுங்குது பொன்னம்மா" (P மாதவன் நாயுடுவின் இயக்கத்தில் கேமரா மாமேதை M.கர்ணன் ஒளிப்பதிவு-காட்சியமைப்பில்!) சமீபத்தில் பார்த்து, பார்த்து கேட்டு, கேட்டு புளகாங்கிதம் அனுபவித்ததுண்டா? பதிவு செய்யுங்களேன்!
@karthinathan77872 жыл бұрын
மன்னர்கள் எப்போதும் வார்த்தைகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். அதன்படி இந்த பாடலுக்கு பின்னணி இசையை குறைத்துள்ளனர். கவிதை இசை குரல்கள் பின்னி பிணைந்து ஆனந்த கூத்தாடுகின்றது. கேட்டு கேட்டு மகிழலாம்.
@subramaniabharathy18142 жыл бұрын
எனக்கு பிடித்த பாடல். அருமையான விளக்கம் அய்யா. வாழ்க, வளர்க!!
@sena35732 жыл бұрын
இந்த பாடல் இலக்கிய தரமான பாடல் என்று நீங்கள் சொன்ன பிறகு தான் சார் தெரிகிறது நான் ஏதோ தெண்ட பாடல் என்று நினைத்து கொண்டு இருந்தேன் தமிழை நிறைய பேர் தவறாக தான் உச்சரிக்கின்றனர் எத்தனை பேர் ஏழு என்று சரியாக சொல்கிறார்கள் ஏலுமணி கீல வை இதை எல்லாம் ஸ்டைல் என்று நினைத்து கொள்வது உதைக்க வேண்டும் தெரியாமல் செய்த பிழை வழுவமைதி ஆகும் தெரிந்து செய்வது வழு. காற்று வெளியிடை கண்ணம்மா என்ற பாடல் பற்றி பதிவு கொடுங்கள் சார் ப்ளீஸ்
@sena35732 жыл бұрын
நன்றி ஐயா
@mathivanansabapathi78215 күн бұрын
இந்த இலக்கிய தரம் வாய்ந்த கண்ணதாசன் பாடலை போன்ற கவிதை உங்களுக்கு தெண்டமோ பரிதாபம்தான்
@bharathi5246 ай бұрын
அழகாக பாடுரீங்க Sir. இன்னும் 2 வரிகள் பாடியிருக்கலாம். கேட்கும் நான் 90s kid. அருமையான விளக்கம்.
@nagalakshmiv6592 жыл бұрын
எல்.ஆர்.ஈஸ்வரி.சுசீலா அம்மா இருவரின் குரல் அடடா அருமை.இப்பவும் தான் பாடுதுகளே பாட்டு.
@m.kaliyaperumal.m.kaliyape26402 жыл бұрын
கண்களால் காதல் சொல்லும் தேவிகா!
@perumalsamy2978 Жыл бұрын
உங்களுடைய விளக்கம் அருமை 👌👌👌👌👌👌👌👌👌 நான் இந்த படத்தை நேற்றுத்தான் பார்த்தேன் , ஆனால் இந்த பாடலைப் பற்றிய விளக்கம் தற்போது தான் கேட்டேன் நன்றி 👌👌👌👌
@chandranjayam1982 жыл бұрын
இந்த பாடலுக்கு தாங்கள் அளித்த விளக்கமும் அபிநயமும்ஆருமை 👍👍🙏
@saravananram6501 Жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இந்த பாடலில் இத்தனை விளக்கம் அளித்த நண்பர் பரட்டுக்கு உரியவர் நான் நல்ல பாடலை ரசித்தேன் என்பது பெருமை வாழ்த்துக்கள் நண்பரே
@mariappanraju72422 жыл бұрын
. இந்தப் பாடல் சிறப்பு.. நீங்கள் குறிப்பிட்டது போல சிறந்த நூறு பாடல்களில் இந்த பாடல் நிச்சயமாக தேர்வு செய்யப்படும்.. பாடலின் அனைத்து விஷயங்களும் நவரத்தினங்களே.. மலைத்தேனின் சுவையே. முக்கனியின் தெவிட்டாத தீஞ்சுவையே... பாடலின் சிறப்பினை நீங்கள் எடுத்துக் கூறிய விதம் சிலிர்க்க வைத்தது.. எவ்வளவு ரசனையாகவும் நயமாகவும் எடுத்துச் சொல்கின்றீர்கள்.. மிக்க நன்றி..மாயவநாதன் அவர்களின் இலக்கிய நயம் மிக்க பாடல் வரிகள்.. மனதை வருடும் மயக்கும் குரல்கள்.. மெல்லிசை மன்னர்களின் இனிய இசை.. பாடல் காட்சியில் மங்கையரின் எழிலும்..... இந்த பாடல் விளக்கம் கேட்பது பாக்கியமே....
@govindanrajagopal2391 Жыл бұрын
சிறப்பான விமர்சனம்... அழகான கடினமான வரிகள். கவிஞரின் அத்தான் என் அத்தான் பாடலைபோல.
@samraj62922 жыл бұрын
அருமையான பதிவு. இதுபோல் இன்னும் பல பதிவுகளை இட்டு எங்களை மகிழ்வியுங்கள்!
@sanscreations82102 жыл бұрын
அய்யா... நீங்க பாடாமல் போக முடியாது.... நீங்க எந்த பாட்ட பத்தி சொன்னாலும் அந்த பாட்டுல இருந்து இரண்டு வரியாவது பாடி தான் ஆகவேண்டும்... இது எங்களுடைய வேண்டுகோள்
@shanthamanivijay2772 жыл бұрын
சார் பணக்காரப் பிள்ளை படத்தில் வரும்"மாணிக்க மகுடம் சூட்டிக் கொண்டாள்" பாட்டைப் பற்றிச் சொல்லுங்கள்.ரவிச்சந்திரன்+ஜெயலலிதா நல்ல பொருத்தமான இணை.பார்க்க கேட்க நன்றாக இருக்கும்.நன்றி!
@anbusriram2 жыл бұрын
One of fav songs sung by P Suseela and L R Easwari. The same pair has sung another female duet in Pachai Vilakku. Thoothu sella oru thozhi illai...your views on that song please.
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA Жыл бұрын
There's another sparkling diamond by the same duo : "Paayithu paayithu " from P.Madhavan Naidu's 'Maniyosai' ! Please view & listen to the song at least 3 continuous times ...and share your experience here.
@royamsureshkumar2 жыл бұрын
ரொம்ப நல்லாத்தானே போய்க்கிட்டு இருந்தது. அருமையான விளக்கங்கள். பிரமாதம். என்னதான் நமக்கு பாடத்தெரிஞ்சாலும் அசல் போல ஆகாது அல்லவா? அதனால் தான் உங்களை விளக்கத்தோடு நிறுத்திக் கொள்ளச்சொன்னேன். மன்னிக்கவும்.
@DuraiyesdesolveRaj2 жыл бұрын
மாயவநாதன். வரிகள். மணத்தை. அசைத்து. விட்டது
@RuckmaniM2 жыл бұрын
மனத்தை நிரப்பி விட்டது.
@rajendranp14422 жыл бұрын
Tirunelveli dt Poolankulam village is Mayavanathan birth place .l am
@mudaiyahsandrakumaran36202 жыл бұрын
இந்தப் பாடலில் இனிமையாக பாடிய L R ஈஸ்வரியை ஓரங்கட்ட P சுசீலாவுக்கு ஹம்மிங். டேய்..! போங்கடா திராவிட திருடங்களா..
@rkmobile322 жыл бұрын
இந்த பாடல்.மறக்கமுடியாதபாடல்.மாயவநாதனின்.வரிகள்.விஸ்வநாதன்.ராமமூர்த்தியின்.இசை.சுசிலா.ஈஸ்வரிகுரல்கள்.எல்லோரின்உழைப்பும்அருமைதான்
@ondiveerans4024 Жыл бұрын
இந்த பாடலை பாராட்டியமைக்கு நன்றி. எனக்கும் விருப்பமான பாடல். சந்தங்களும் வரிகளும் அழகு.
@sethun9379 Жыл бұрын
மிகவும் அழகிய வர்ணனை. தாங்கள்கூட இசையை நன்கு அறிந்த ஒரு கவிஞர்...
@CLIMAXA.MAATHTHU.NAATTAAMA5 ай бұрын
10,000 முறை கேட்ட பொழுதும் ஒவ்வொரு முறையும் இதயமெங்கும் உடல் முழுவதிலும் Reproductive Organs அனைத்திலும் நரம்பு மண்டலங்கள் அனைத்திலும் காமப்பேரின்பம் ஊற்றெடுத்து காதல்வெள்ளமாய் பாயவைக்கும் மன்மதபாணமே ட்யூனாய் இசையாய் பாடல் வரிகளாய் யுகப் பாடலாய்......................... 25 வருடங்களாக சந்தித்திராத முன்னாள் நண்பன் எதேச்சையாக phoneல் வந்தவுடன், ஆச்சர்ய குசலம் விசாரித்த அடுத்த வினாடி என்னிடம் சொன்னது " உனக்கு ரொம்பப் பிடிச்ச 'சித்திரப் பூவிழி வாசலிலே வந்து' பாட்டு காதுலயோ கண்லயோ எப்ப பட்டாலும் சரி அன்னிக்கு நாள் முழுசும் உன் நெனப்புதாம்ப்பா! " MahaaMaestro T K ராமமூர்த்தி பிள்ளைக்கு மிகப்பிடித்த மூன்று ராகங்களில் முதலிடம் நடபைரவி !
@murthynadasen6253 Жыл бұрын
அரூமையான விளக்கம்.நன்றி
@venkatragunathan48692 жыл бұрын
ரசிகத்தன்மையை உங்களிடத்தில் தான் கற்றுக்கொள்ள வேண்டும், திரை இசைப்பாடல்களுக்கு தங்களால் எவ்வளவு மரியாதை ஏற்பட்டு இருக்கிறது தெரியுமா?, பாடலை வடித்தவர்களும், இசையமைத்தவர்களும், உருவாக்கம் செய்தவர்களும் கூறினால் சுயதம்பட்டம் ஆகிவிடும், தங்களுக்கு சினிமா உலகம் மிகவும் கடமைப்பட்டுள்ளது.
@ganesanchokkalingam32852 жыл бұрын
மாயவநாதன் சிரந்தகவிஞர்தான் அவர்இன்ணும்சிலகாலமாவது வாழ்ந்து யிருந்தால் நமக்குஇன்ணும்பலநள்லப்பாட்டுக்கல்கிடைத்துயிருக்கும்
நன்றி,,, இவ்வளவு அருமையான விளக்கத்து க்கு,,, இவளவு அருமையாக விளக்கம் தர தமிழ் நாட்டில் வேறு யாருமே இருக்க முடியாது,,, விளரு வெள்ளைச்சாமி,, sir நீங்கள் இந்த விளக்கத்தின் முலம் நீங்க எங்கேயோ போயிட்டீங்க,,, போற்ற தகவார் நீங்கள் பேராசிரியர் அவர்களே!நன்றிகள்,,
@VILARI2 жыл бұрын
நன்றி
@viswanathantr5380 Жыл бұрын
Yes,Absolutely! Your comments and explanations are simply superb! They add beauty and value to the song!Keep your good work forever!
@@Tamijarassane தென்காசி மாவட்டம், ஆலங்குளம் தாலுகா பூலாங்குளம் கிராமம்.
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Poetry words highly meaningful Valge pugal of . Mayawanathan.
@saikrisbhai2 жыл бұрын
Lakshmi Rajam is from Andhra not Tamil Nadu .
@chandragopalan39662 жыл бұрын
Nobody can pronounce Tamil like p susheela I
@subbuk.33282 жыл бұрын
This man is dead against P.Susheela and spreads false news about her rendition. Unfortunate that he has such hatred on P.Susheela. All PS fans should discourage him and ignore his false news.
@boopathipathi2 жыл бұрын
L.R EASWARI Great singer
@mathivananr819811 ай бұрын
பலவருடங்களாக இந்த அருமையான பாடல் வரிகளையும் அதற்கு சரியான மிகப்பொருத்தமான இசையையும் கண்டு மிகவும் வியப்புடன் மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்துக்கொண்டு இருப்பவன் நான். ஆனால் இந்த அற்புத பாடலுக்குள் இருக்கும் கவிஞர் மாயவநாதன், விஸ்வனாதன் ,ராமமூர்த்தி,முக்தா சீனிவாசன் போன்ற மாமேதைகள் மூல காரணமாய் இருக்கிறார்கள்.,பி.சுசீலா, எல்.ஆர்.ஈஸ்வரி ஆகியோர் இனிமையான குரல், நுட்பமான இசைக்கலைஞர்கள் இருக்கிறார்கள். அவர்கள் காலங்களை கடந்தும் வாழ்துக்கொண்டு இருக்கிறார்கள் என்பதை நமக்கு உணர்தியமைக்கு மிக்க நன்றி.
@RuckmaniM2 жыл бұрын
உங்கள் தனித்திறமையால் யூ டூபில் நிறைய சம்பாதிக்கிறீர்கள் போல, கொஞ்சம் எனக்கும் தரலாமே! என் அண்ணனிடம் நான் அப்படித்தான் உரிமையில் கேட்பேன்.
@VILARI2 жыл бұрын
தரேன்
@RuckmaniM2 жыл бұрын
@@VILARI சொன்னதே போதும். நான் சும்மா கேட்டேன். எனக்கு கொடுப்பதுத்தான் பிடிக்கும். ரொம்ப நன்றி!
தப்பிபிழைத்தான் பாடல் தண்ணிலவு தேன் இறைக்க பாடலில் தமிழ் இன்னும் அழகோ அழகு..
@tamilmannanmannan58022 жыл бұрын
MSV🎹🎻💕💕💕
@suryaprakashbellary87732 жыл бұрын
All these years I was listening and enjoying this song without knowing the meaning . You are a great master of explaining the intricacies and the situations under which the the song is made .Thank you so much sir.I never knew there is a such a great poet of this calibre .
@sridharkarthik64 Жыл бұрын
தமிழ் பாடல்கள் மூலம் தமிழ் கற்க P. சுசீலா அவர்கள் பாடல்கள். 🙏 கலைஞர்களை தயவு செய்து மொழியால் பிரிக்கவேண்டாம்🙏
@ramamanibalaji63432 ай бұрын
நீங்க தெலுங்குகாரரா!
@rajkumarluxshan8295 Жыл бұрын
❤️❤️❤️❤️❤️❤️
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Very good definition of this song.
@ramchandrana75962 жыл бұрын
Super Super, very nice your comments sir..
@Kavippuyal2 жыл бұрын
அருமை அழகான ரசனை மறக்க முடியாத பாடல்
@vrchandrasekaran562 жыл бұрын
கவியரசர் கண்ணதாசன் அவர்களை யாவருமே அசைத்துப் பார்க்க முடியாது. நடிகர்களில் MGR மற்றும் நேர்மையான அரசியல் வாதிகளில் காமராஜர் மற்றும் மொரார்ஜி தேசாய் போல்.
@dharmaraj57012 жыл бұрын
விதி செய்த சதியன்றி வேறெதுவும் இல்லை.பூலாங்குளம் மாயவநாதன் கண்ணதாசனை கதிகலங்க வைத்தார்.அவர் பூத உடல் பூலாங்குளத்தில் தான் அடக்கம் செய்யப்பட்டது.எனக்கு இப்போதும் ஞாபகம் இருக்கிறது.பொறாமையில் கண்ணதாசன் செய்த சதி என்று எங்கள் பகுதி மக்கள் பேசிக்கொண்டனர்.
@mininachu Жыл бұрын
@@dharmaraj5701kannada san is a GEM of a fellow he will not be very mean like you
@Issacvellachy3 ай бұрын
@@dharmaraj5701 ஐயா 1) இது அறிவு மற்றும் படைப்பாற்றல் மிக்க ஒரு தொழில் இதில் கண்ணதாசனை மஞ்ச. யாருமில்லை. அதாவது இதில் யாரும் யாரையும் முடித்து விட முடியாது. இது கவியரசுக்கு தெரியாதா என்ன. 2) அவ்வுப்போது யாராவது சில சிறப்பான பாடல் தருவதுண்டு. 3) மாயவநாதன் நல்ல கவி ஏற்றுக் கொள்ளலாம் 4) கண்ணதாசன் சதி செய்து இவரை முடிக்கும் அளவுக்கு சர்வ நிச்சையமாக செல்பவர் அல்ல. 5) எல்லாவற்றிக்கும் மேலாக கவியரசு மற்றவர்களை வாழவைத்து பார்த்தவர். நம் அண்ணம் தூய்மையாக இருந்தால் எல்லாம் சரியாக இருக்கும். கவியரசருக்கு யார் மீதும் பொறாமை கொண்டோ அவர்களை முடித்து ஜெய்க்க வேண்டிய அவசியமோ இல்லாதவர். ஏனென்றால் அவர் காவியத் தாய் (சரஸ்வதியின்) இளைய மகன்.😂😢😮😅😊❤
@ksavanksavan7782 жыл бұрын
மிக சிறப்பாக சித்திரை பாடல் விளக்கம் அதைப் பற்றிய இனிமையான நினைவுகள் கருத்துக்கள் மிக சூப்பர் என்பது புரிகிறது
@amaranathanpalaniappan4408 Жыл бұрын
Wonderful of two lady singers.
@muthuumar70162 жыл бұрын
Excellent! Excellent!!
@krishnamurthykesavamurthy5113 Жыл бұрын
Very beautiful lyriscs and wonderful music and direction all of above the explanation is superb 😊
@viswanathantr5380 Жыл бұрын
Wonderful, lucid explanation of the song 🎉 which is so very nice.
Thiru vallu gnana vaabi thiru valli gnana vaabi wellkeni thiru valli keni paarthasaarathy l vasuki valluvan enalaame l
@sundaresanesan3500 Жыл бұрын
Sir you are Great.!!!!
@nidhishraja89322 жыл бұрын
7:14 😉
@venkatajalapathip.r63482 жыл бұрын
பி.ஆர்.வெங்கடாஜலபதி.இனிமையான.காதல்.பாடல்.நன்றி
@ravikumarts88452 жыл бұрын
Vilari யப்பா நீ தயவு செய்து பாடாதே. இதெல்லாம் ஒரு பொழைப்பா?
@kalyanibalakrishnan76472 жыл бұрын
Pl.dont discourage,its a kind of artistical mind,just some involvement in singing.These type of thesis personalities are very rare nowadays.
@sureshvenugopal17992 жыл бұрын
ரவிக்குமார் தங்கள் விமர்சனம் தவறு. பாடலின் மகத்துவம் பற்றி அவர் பேசிய எண்னற்ற விசயங்கள் பொக்கிசங்கள்... இவ் நல்ல பாடலை நன்றாக பாடினார். பேசிய விதம் அழகு. இவர் எனது கண்ணில் பட்டால் அவரது காலில் வணங்குவேன்...🙏
இப்பாடலை மேம்போக்காகத்தான் கேட்டு உள்ளேன்... உங்களது இப்பாடல் சார்ந்த விளக்கம் விமர்சனத்தை கேட்ட பிறகுதான் இதன் மகிமை புரிந்தது. நல்லபாடலிது , கவிநயமிக்கது என புரிய வைத்தமைக்கு நன்றி.
@kedharisivashankar99052 жыл бұрын
Excellent song. I love it.
@babudamodarana32574 күн бұрын
ஏற்கனவே இவர் அதிகமாக பேசுகிறார். பாட்டையே இவர் பேசியே முடிக்கிறார். யோவ் பட்ஸ் விடுயா? அறுவை.
@kamalambikaiparamjothy31422 жыл бұрын
அருமை அருமை யிலும் அருமை
@jayakumar7570 Жыл бұрын
Super very nice song MAYAVANATHAN sir padal
@brill-mu8tk10 ай бұрын
Anna,neengalum oru genius.....nalvaalthukal
@aarthisingaravel11172 жыл бұрын
My fav song💖
@nattramilselvan1721Ай бұрын
தேவிகாவின் முகபாவனையை பற்றி சொல்லவேண்டும் என்று நினைத்தேன் சொல்லிவிட்டீகள்🎉
@DominicMichaelrajD Жыл бұрын
Arumaiyana padal .endrum inikkum
@rameshh32932 жыл бұрын
Enga veetu pillai movie about malaruku thendral song🎵 please🙏 panakara kudumbam movie vaadiamma vaadi song 🎵please
@mathivanansabapathi78215 күн бұрын
இந்த இலக்கிய நயம் நிறைந்த பாடலை கண்ணதாசன் பாடல் என்றே இவ்வளவு நாள் நினைத்திருந்தேன் மாயவநாதன் அற்புதமான படைப்பாளி
@jeyarani32222 жыл бұрын
Lakshmi Rajam Amma is very beauty. Her dancing is so cute. Both are super. Awesome song. I used sing this song... Very nice
@gowthamsiva91722 жыл бұрын
Peru sollama pona antha padaki janaki Amma va en na avuka vantha time la athikam song valla athukku karanam avuka Tamil ucharipu nalla theviva irukathu nu solva ka
@selvijothi82219 сағат бұрын
Let us hear and enjoy song please reduce your long explanation.