காணொளி புகைப்படம் அனைத்தும் அருமையாக உள்ளது டிஷ்சாந்த் அருள்மிகு பாலதண்டாயுதபாணி சுவாமி திருக்கோவில் ஆர் எஸ் ரோடு குளித்தலையில் கூடிய விரைவில் கும்பாபிஷேகம் நிகழ்வு நடைபெறும் அந்த தெய்வீக நிகழ்வையும் உங்கள் புகைப்படக் கருவி மூலம் உலக மக்களுக்கு தெரிவிக்க அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் நாஞ்சில் அருள் R🇮🇳