Рет қаралды 11,836
மதுரை G.S.மணி ஐயா அவர்கள் கர்னாடக இசையில் வித்துவான். அவர் சிலகாலம் எம்.எஸ்.விஸ்வநாதன் அவர்களிடம் உதவியாளராக இருந்தார். அப்போது கண்ணதாசன் பாடல்களை எழுதியது எப்படி?அதற்கு MSV இசை அமைத்தது எப்படி ?என்று பல பாடல்கள் பற்றி விவரித்தார்,. அந்த சுவை குன்றாமல் அப்படியே உங்களுக்காக இதோ ஒரு பாடல்....!