Рет қаралды 97,646
தொடர்புக்கு : சஞ்சீவ்குமார் 9345566749
தமிழ்நாட்டில் தற்போது மரம் வளர்ப்பு என்பது அதிகமாகி கொண்டு உள்ளது .. இந்த காலகட்டத்தில் மலை வேம்பு மரம் 5 வருடங்களில் நல்ல மகசூல் தரும் மரம் என அறிய முடிகின்றது எனவே இந்த வீடியோ பார்க்கும் விவசாயிகள் குறைந்தது உங்கள் தோட்டத்தில் 100 மலை வேம்பு மரம் நட்டால் நன்றாக ஒருக்கும் என்று தோன்றுகிறது ..
குறுகிய காலத்தில் அறுவடைக்கு வந்தாலும், நிறைவான வருமானம் தரக்கூடிய மரங்களில் முதலிடத்தில் இருப்பது, மலைவேம்பு. பிளைவுட், தீக்குச்சி, காகிதம்... என பல பொருட்களுக்கு மூலப்பொருளாக மலைவேம்பு இருப்பதால், நாளுக்கு நாள் இதன் தேவை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதை உணர்ந்த பலரும் தற்போது மலைவேம்புக் கன்றுகளை நடவு செய்வதில் அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேசமயம், தரமற்ற நாற்றுக்கள், போதிய தண்ணீர் பற்றாக்குறை போன்ற காரணங்களால் மலைவேம்பு சாகுபடியில் சில பிரச்னைகளும் இருக்கத்தான் செய்கின்றன. அதனால் தேர்வு செய்யும் போது நல்ல கன்றுகளை தேர்வு செய்யுங்கள் ..
நன்றி
"இனியன் விவசாய உலகம்"