திருச்செந்தூர் முருகன் அருளால் நல்லவர்கள் அனைவருக்கும் நன்மைகள் நடக்கட்டும் வெற்றி மேல் வெற்றி வந்து சேரட்டும்
@TP-fr7sv3 ай бұрын
சிறுவயதில் கந்தன் ஆலயங்களில் வள்ளல் வாரியார் சுவாமிகளில் சொற்பொழிவேலே திளைத்ததை மீண்டும் நினைவூட்டியது இந்த பதிவு. முருகப் பெருமானின் அருள்மழையில் நனைந்து மகிழ வாரியார் சுவாமிகளின் சொற்பொழிவு நம்மை வழிநடத்தி பெரும் பாக்யம் அடைந்த்து நாம் செய்த புண்யம். முருகா சரணம்.
@vsrsanmugam51713 ай бұрын
Km
@kottaisamy5332Ай бұрын
❤ 3D by
@gnanasekaranannamalai53474 ай бұрын
ஓம் முருகா போற்றி ஓம் கந்தா போற்றி ஓம் கடம்பா போற்றி என் மனைவி பெயர் ஞானம் உடல் நலம் பெற்று வீட்டுக்கு செல்ல வேண்டும் எங்களுக்கு குழந்தை இல்லை நீதான் முருகா முருகா முருகா போற்றி நீதான் முருகா எங்களை காப்பாற்ற வேண்டும் முருகா தாய் தந்தை இல்லை இந்த குழந்தைக்கு காப்பாற்ற ஓடி முருகாவெற்றிவேல் முருகா
@GokulRaj-kc3xp5 ай бұрын
ஓம் சரவணபவாய நம 🙏🏻🙏🏻 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா
@user-eh7rp4oo4k4 ай бұрын
ஆறுமுகம் அருளிடும் அனுதினமும் ஏறுமுகம் முருக
@om83873 ай бұрын
அன்று கேட்ட குரல் இன்றும் கேட்கவைத்த விஞ்ஞானம் வென்றதா அஞ்ஞானம் வென்றதா அன்று பாடிய நாயன்மார்களை இன்று நாம் காணமுடிவதில்லையே ஏன் இன்றைய விஞ்ஞானம் அன்றிருந்திருந்தால் வந்திக்கு வரப்புகட்டவந்த சிவனைக்கூட நாம் இன்றும் கண்டிருப்போமல்லவா
@user-td5sm9js1l5 ай бұрын
அருமை அருமை நன்றி சாமி வாரியார் சுவாமிகளின் பேச்சு இதயம் தொட்டது❤❤❤❤