ஜெபத்தினால் மனமிறங்கி இயேசு ஆண்டவர் அற்புதம் செய்வார். ஆனால் இப்படிதான் நிறைவேற வேண்டும் என்ற தீர்க்கதரிசன வார்த்தைகளை நிறைவேற்றியே தீருவார்.
@rajeshs994416 күн бұрын
வியாபாரம், தொழில் துறை சர்வாதிகார அந்தி கிறிஸ்துவின் ஆளுகைக்குள் கொண்டுவர இன்றைய அரசியலில் ஒத்திகை பார்க்கப்படுகிறது.
@sundareshsundaresh46114 күн бұрын
"சமாதான பிரபு" என்ற இயேசு ஆண்டவருக்கு சொந்தமான உரிமை சொத்தை எந்த திருடனாலும் திருட முடியாது.
@pavithrasundherrajan431014 күн бұрын
A very useful message now a days.Thank you Jesus.
@joyarunothayam216 күн бұрын
Good and useful message... May God bless ur Ministry 🙌🙏
@Abi.mAbi.m15 күн бұрын
உண்மை சூரியனை கற்பனை மேகங்கள் மறைக்கவும் முடியாது. சரித்திரத்தால் நிரூபிக்கப்பட்ட வரலாற்று நாயகனாம் இயேசு ஆண்டவரை முழு உலகமும் விட்டு விலகவும் முடியாது.
@ElseElizabeth-hg3cm16 күн бұрын
விலை மலிவான தர மற்றவைகள் எப்பொழுதும் ( Majority) பெரும்பான்மையில்தான் இருக்கும்.
@amaravathiamara352714 күн бұрын
ஆதியாகமம் 3:5 ன்படி இன்று புலித்தோல் போர்த்திய மனிதக் கடவுள்கள் பெருகி விட்டார்கள். பரிசுத்தர், பரிசுத்தர், பரிசுத்தர் என்று போற்றப்படும் கடவுளின் ஸ்தானத்தில் நிற்கதான் மனிதன் பயப்படுவான்.
@ananthisuresh585116 күн бұрын
மனிதன் ரோபோட் ஆகலாம். ரோபோட் மனிதனாக முடியாது.
@jesuslovesyou520916 күн бұрын
Praise the Lord sir 🙏 A detailed current update on how prophecies are being fulfilled ..it is a time to awake
@JoSwA_._AmaRa16 күн бұрын
தூய குடிநீரில்தான் சாக்கடைநீர் கலக்காமலிருக்க கவனம் செலுத்துவார்கள். சாக்கடை சாக்கடை யோடு கலந்தால் அதை யாரும் திரும்பி கூட பார்க்க மாட்டார்கள்.
@kowsalyack105616 күн бұрын
தவறு செய்யா மனிதன் உலகில் இல்லையே. ஆனால் நம்பிக்கை துரோகம் மனம் தாங்கலையே. பாஸ்டர் எழுதி பாடும் பாடலின் வரிகள் சிந்தனையில் அலை மோதுகிறது.
@Kaviyamanavalan15 күн бұрын
கற்பனை கதைகள் பொழுது போக்குக்குக்கு கொஞ்சநேரம் உதவும் பிறகு போரடித்து விடும். எனவே சிந்தனை ஆற்றலை தூண்டும் உண்மை சுவிசேஷத்தை தொடர்ந்து உலகுக்கு உரக்க சொல்லுவோம். சில செவிட்டு விரியன் களுக்கு அமைதியாய் நல்லபடி சொன்னால் கேட்காது.
@SelvarajS-if6os16 күн бұрын
ஒன்றே குலம் ஒருவனே தேவன். எம்மதமும் சம்மதம். உண்மைதான். பல ஜாதிகள் இல்லை, பல கடவுள்கள் இல்லை, பல மதங்கள் இல்லை. விண்வெளியில் ஆராய்ச்சியை தொடரும் மனிதனே! மேற்கண்ட உண்மையை பூமியில் கண்டுபிடிக்க மட்டும் ஏன் அறிவில்லை?