No video

அகலிகையின் முழு வரலாறு | இந்திரன் உடலில் 1000 பெண் உறுப்புகள் தோன்ற காரணம் ஏன் ? | அகலிகையின் சாபம்

  Рет қаралды 94,672

Joe Talk

Joe Talk

3 ай бұрын

புராண கதைகள்

Пікірлер: 88
@krishnasamymurugan9491
@krishnasamymurugan9491 3 ай бұрын
தவறைக் கூட கண்ணியமாக எழுதியவர் நம் தமிழர்கம்பர் வாழ்க தமிழர் பண்பாடு
@Sridhar_Ashok_NaArayanan
@Sridhar_Ashok_NaArayanan 3 ай бұрын
Hat's Off! Superb Naration! Very Good ❤ 🎉
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 ай бұрын
ஆரியர் அசிங்க அசிங்கமா நிறைய கதை எழுதி வச்சுட்டு போய்ட்டாங்கள். படிச்சு கதை சொல்ற நீங்களும் படித்தவர்களால் தான் இருப்பீர்கள். இந்தப் புத்தகத்தை யார் எழுதினார் என்று முன்னுக்கு முகநூலில் போட்டிருப்பார்கள். தயவுசெய்து அடுத்த முறை நீங்க இதை சொல்றப்போ கற்பனைக்கு உட்பட்டது இந்த ஆசிரியரால் எழுதப்பட்டது என்பதை சொல்லிவிடுங்கள். நான் ரொம்ப மனசு நொந்து போயிருக்கிற இருக்கிறேன். காலாகாலத்துக்கும் மனிதனே தமிழனை எப்படித்தான் கதை சொல்லி ஆரியரும் திராவிடரும் ஏன் மங்கோலியர் கூட இது மாற்றி இந்த நிமிஷம் வரைக்கும் அடக்குமுறையில் வச்சிட்டாங்க. இனி என்றாலும் இந்த தமிழ் சமுதாயம் திருந்த வேண்டும். இந்தப் புத்தகங்களை எல்லாம் புராணங்கள் இதிகாசங்கள் எல்லாம் யார் யார் எழுதி வைத்து விட்டுப் போனார்கள் என்பதையும் பின்னால் வந்த அரசு மற்றும் தனியார் பொய்களை எல்லாம் உண்மையாகி மக்களை ஏமாற்றுவதற்கு ஆதரங்கள் செய்து வைத்துக் கொண்டார்கள். அப்போதுதான் மக்கள் கேள்வி கேட்க மாட்டார்கள் என்று. அதற்கு ஆரிய பார்ப்பனர்களை கூட்டாக வைத்துக் கொண்டார்கள். முற்றுப்பெறாத சமஸ்கிருத மொழியை வைத்துக் கொண்டு. படித்த அறிவுஜீவிகளே நான் உங்களை எதிர்க்கவில்லை. எப்படி பாட புத்தகத்திற்கு ஆசிரியர் பயிற்சி கொடுத்து மக்களுக்கு பயிற்சி குழந்தைகளுக்கு பயிற்சி கொடுக்கின்றார்கள் அதையேதான் காலகாலமாக சிந்திக்க விடாமல் இந்தியாவில் மட்டும் சினிமாவும் கூத்தும் கதையும் உண்டு.
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 3 ай бұрын
Supetstory ofte akalya betweenthebindiram oktbanks Nandrivannkam
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 3 ай бұрын
Nandrivannkam
@murugarajpalpandian6690
@murugarajpalpandian6690 3 ай бұрын
இது பொய் எல்லா கதை
@user-gy4sz5lv6c
@user-gy4sz5lv6c 3 ай бұрын
உண்மை என்னவென்றால் இந்திரன் மழை மேக கடவுள், தேவர்களுக்கு தலைவன், மக்களை காக்கும் தலைவன். 💐💐💐💐
@cgthiruvengadam6820
@cgthiruvengadam6820 3 ай бұрын
எல்லா மதங்களிலும் இந்த மாதிரி கதைகள் உண்டு.
@user-kq1hw1jx7u
@user-kq1hw1jx7u 3 ай бұрын
ஊன்மை ஜெய் ஸ்ரீராம் என் தந்தையிடம் இந்த கதயை கேட்டு இருக்கின்றேன்
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 ай бұрын
நானும் சிறுவயதில் இந்த கதையை என் தந்தை சொல்ல கேட்டிருக்கிறேன்.
@kamalapoopathym1903
@kamalapoopathym1903 2 ай бұрын
இந்திரன் கெட்டதும் பெண்ணால சந்திரன் கெட்டதும் பெண்ணால. இராவணன் அளித்ததும் பெண்ணால.
@malargovindraj5805
@malargovindraj5805 2 ай бұрын
பூலோகத்தில் தான் இந்த பிரச்சினைனா அங்கேயும் இதே பிரச்சனையா, வெக்கம் வேதனை.
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
மிக அருமை அருமை ஜெய் ஶ்ரீ ராம் ✴️🏹✴️🌳🧘🦅🐍🙏
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி
@user-ko2rn8dc8q
@user-ko2rn8dc8q 3 ай бұрын
@@joetalk93 நற்பவி ஜெய் ஶ்ரீ சீதா ராம்
@selvikt9740
@selvikt9740 Ай бұрын
Super very nice
@joetalk93
@joetalk93 Ай бұрын
நன்றி
@karthikas2078
@karthikas2078 2 ай бұрын
👌
@karthi8502
@karthi8502 10 күн бұрын
😊
@rajachinnaraj2309
@rajachinnaraj2309 3 ай бұрын
அருமை
@joetalk93
@joetalk93 3 ай бұрын
நன்றி...
@SiranjeevipremPrem
@SiranjeevipremPrem 3 ай бұрын
இவர்கள் கள்ளர் மறவர் கனத்ததோர் agammudaiyar
@subramaniants2286
@subramaniants2286 3 ай бұрын
எல்லாமே ஒன்றொடொன்று தொடர்புடைய விதிகளாகும். எல்லாமே பாரத தேச மக்களுக்கான வாழ்க்கைப் பாடமாகும்.
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 3 ай бұрын
சதியால் எதையும் எவரும் சாதிக்க இயலாது............ விதியால் வருவதை எவரும் தடுத்து நிறுத்த இயலாது.......... இறைவன் ஒருவனை தவிர.........
@marimuthuk3000
@marimuthuk3000 3 ай бұрын
புளுகு மூட்டையை இப்படிப் அவிழ்த்து விட்டு நம்மை நாமே ஏமாற்றுவது இப்படி பட்ட கதை என்று தெளிவாக தெரிந்தது நன்றி
@johnkennedy9683
@johnkennedy9683 2 ай бұрын
😂😂
@rajkumaramirthalingam2482
@rajkumaramirthalingam2482 2 ай бұрын
Oom.shanthi Vaalgavalamudan
@kanmaniramamoorthy3730
@kanmaniramamoorthy3730 Ай бұрын
It's not only an irrelevant story for today, but the narrative is also very slow. Bore !
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 3 ай бұрын
எதை விதைகிறோமோ அதையே அருவடை செய்கிறோம் இதில் எவரும் விதி விலக்கு அல்ல.......இந்திரனுக்கு யாரும் நினைச்சி கூட பார்க்காத அளவுக்கு சரியான தண்டனை............. தர்மத்தின் வழிகளில் செல்லும் கெளதம முனிவரின் சாபம் பிரமாதம்..........கெளதம முனிவரிடம் நியாயம் இருந்ததால் தான் அவரின் சாபம் பழித்தது எல்லாவற்றையும் விட அகழிகைக்கு ஸ்ரீ இராமர் தரிசனம் கிடைத்ததே பெரும் புண்ணியம் .............. சக்தியாலும்........விதியாலும்........செய்கின்ற தவறுகளுக்கு தண்டனைகள் உறுதி அது எவராக இருந்தாலும் சரி............
@rameshr8031
@rameshr8031 10 күн бұрын
Innum konjam fastaa sollalam. Romba izhukireenga madam. Ungal Tamil nandraga irukiradhu.
@joetalk93
@joetalk93 10 күн бұрын
😊👍
@SivaSakthivel-fj7ii
@SivaSakthivel-fj7ii 3 ай бұрын
அப்பார்மென்ட் கல்லூரிகளில் ஒருசாரர்கதை
@sivaraj6767
@sivaraj6767 3 ай бұрын
தமிழரின் தெய்வம் இராவணன் &இந்திரன்... உண்மை அறிய ATS பார்க்கவும் 🙏🌹💐🌺
@muthupandir9755
@muthupandir9755 3 ай бұрын
இந்த அகலிகை கதை யார் எழுதியது அந்த புக்கின் பெயர் என்ன என்பதை தெரியப்படுத்தவும்
@joetalk93
@joetalk93 3 ай бұрын
1.கம்பராமாயணம் : பாலகாண்டம் பகுதி 2.வால்மீகி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பு : பாலகாண்டம் சர்க்கம் -48 3.அகலிகை வெண்பா
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l Ай бұрын
கல்லான பிறகு அகலிகைக்கு ஏது உணர்ச்சி
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l Ай бұрын
💟💟💟✋✋✋🖐️🖐️🖐️🖖🖖🖖👍👍👋
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 3 ай бұрын
இந்திரன் நல்ல நேரம் தப்பிதான்..............இன்றைய காலத்து மனிதர்கள் என்றால் பாதிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்தார்கள் இந்திரனை உயிரோட குழி தோண்டி புதைத்து இருப்பார்கள்............. பெண்ணையும்....... பெண்ணின் கற்பையும்............ எவரேனும் சீரழிக்க நினைத்தால் பாதிப்பு சீரழிக்கும் நபரின் தலைமுறைகே................ தவறுகள் செய்து விட்டு எவரும் தப்பிக்க இயலாது கடவுள் தண்டனை உறுதி.......
@user-dt4gh4kz4y
@user-dt4gh4kz4y 3 ай бұрын
இது இடை சொருகள் கதை பல உள்ளது எது உண்மை
@harishahimas6217
@harishahimas6217 3 ай бұрын
Unmai eanpathu intha kathaikalil '0'
@RaviRajini123
@RaviRajini123 24 күн бұрын
முக்கவசி பாய்யி சொல்லுறீங்க அவுளோ வன்மம் ஹிந்து மதத்தின் மேலே ஜெய் ஶ்ரீ ராம் ஜெய் ஶ்ரீ ஹனுமான் ஜெய் ஹிந்த்🚩🕉️🔱
@joetalk93
@joetalk93 24 күн бұрын
1.கம்பராமாயணம் : பாலகாண்டம் பகுதி 2.வால்மீகி ராமாயணம் தமிழ் மொழிபெயர்ப்பு : பாலகாண்டம் சர்க்கம் -48 3.அகலிகை வெண்பா புராண கதைகளின் இப்பகுதிகளில் எல்லாம் கூறப்பட்ட கதை இது. இது என் கற்பனை கதை அல்ல. சந்தேகம் இருந்தால் மேற்கூறிய நூல்களை படிக்கவும். நன்றி
@user-if2np6bb6s
@user-if2np6bb6s 3 ай бұрын
ஹலோ.....ஹலோ.... நாங்கள் போட்டு இருக்கும் கமெண்ட் எதார்த்தமாக சொன்னது மற்றபடி மத்தவங்களுக்கு குத்துது குடையுதுனா நாங்கள் இதுக்கு பொருப்பு அல்ல........பண பலம்......ஆள் பலம்......பதவி பணம்.,.... எல்லாவிதத்திலும் எல்லா பலமும் இருக்குன்னு அநியாயமாக யாரோ ஒருவர் உங்களால் பாதிக்கப்பட்டால் இந்த பாவங்கள் உங்கள் ஏழேழு ஜென்மமும் விடாது..............எதிரிக்கு கூட யோசித்து அக்கிரமம் செய்யுங்கள்.............எல்லாம் இருக்குன்னு பாவத்துக்கு மேலே பாவத்தை செய்துட்டு பின்னால் வருந்த வேண்டாம்......... ஏன் என்றால் படிச்ச நாயி......... படிக்காத நாயி.........பணம் உள்ள நாயி........ஏழை நாயி.........பட்ட நாயி.......படாத நாயி............ தெரிஞ்ச நாயி......தெரியாத நாயி..........நம்பின நாயி........ நம்பிக்கை துரோகம் செய்த நாயி.....பதவியில் இருக்குற இல்லாத..........எல்லா பேய்களும் எல்லா பாவத்தையும் செய்ய தயங்குறதே இல்லை..........
@sumatheekanthasamy7325
@sumatheekanthasamy7325 Ай бұрын
❤🎉
@BabubabuBabu-rm5hx
@BabubabuBabu-rm5hx 3 ай бұрын
Sujeendram.nagarcovil
@user-lt6hj5yx4x
@user-lt6hj5yx4x 3 ай бұрын
Jai Sri Ram
@user-gs2zx5dp4l
@user-gs2zx5dp4l Ай бұрын
மொத்தத்தில் இது ஒரு கட்டுக்கதை
@krishnanmkalyanakrishnan6232
@krishnanmkalyanakrishnan6232 3 ай бұрын
Megaarumaya storyof akalayaStoryod enthrayan gertgecrush of n gudami realiseanndgive thousand eves onsside seecan eves andithettume. Seanladies bitthpatrsok
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 3 ай бұрын
தமிழில் எழுது இல்லை ஆங்கில த்தில் எழுது பெரிய இவரு
@anandhanthangavel2326
@anandhanthangavel2326 3 ай бұрын
எவர் சொல்லும் கதை உண்மையானகதை.மொத்தத்தில் கட்டுக்கதையே
@gmathinaful
@gmathinaful 3 ай бұрын
Appo jeyanthan devasenalam yaru
@kpechiammal7173
@kpechiammal7173 3 ай бұрын
ரொம்ப பிளேடு போடுரீங்க😂😂😂😂😂😂😂
@harishahimas6217
@harishahimas6217 3 ай бұрын
Ulakil 300 vithamaana ramayanam irukirathu.
@user-zv5og5dm9x
@user-zv5og5dm9x 3 ай бұрын
எப்பா சரியான கதப்பா
@nithyanantham9885
@nithyanantham9885 3 ай бұрын
அகலிகை என்கிறார்களே அது பெண் அல்ல தமிழனின் இசை ஓலைச்சுவடிகள் தான் அவை அந்த ஓலைச்சுவடிகளை திருடி சென்று தான் சென்றவன் தான் ராமன் ஆனால் அதை மொழிபெயர்க்க முடியாமல் தமிழைப் படித்து இசையைப் படித்து வருவதற்கே அவர்களுக்கு இவ்வளவு ஆண்டுகள் காலத்திற்குப் பின் இப்பொழுதுதான் தமிழ் இசையை கர்நாடக இசை என்று மாற்றினார்கள் இளையராஜாவின் இசைக்கும் காப்புரிமை வாங்க கூடாது என்கிறது இந்த ஆரிய திராவிட கூட்டம் ஏன் இளையராஜாவுக்கு பின்பு அந்த இசையை தெலுங்கு இசை என்று மாற்றிவிட
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 ай бұрын
@user-dd2lq7yc3b
@user-dd2lq7yc3b 3 ай бұрын
அருமையான விளக்கம் ஆண்டாண்டு காலமாக கதை சொல்லி சினிமா கூத்து சொல்லி இந்தியாவில் தமிழனை தலைதூக்க விடாமல் இந்த நிமிடம்.
@harishahimas6217
@harishahimas6217 3 ай бұрын
Kattukathaikalin uraividam sangikalin nambikkai.
@kannanmaruthu1223
@kannanmaruthu1223 2 ай бұрын
பயிற்பு தொடு உணா்வு அறிய வேண்டும்
@user-zv5og5dm9x
@user-zv5og5dm9x 3 ай бұрын
இவ்வளவு அசிங்கம் புடிச்சவன் கூட தெய்வமென்று கூப்பிடுகிறீர்களா சங்கீ
@user-co4ru3bl7k
@user-co4ru3bl7k 2 ай бұрын
Gentleman kindly, learn Tamil letter and then write in Tamil, no oonmai.
@jkannanspm5364
@jkannanspm5364 22 күн бұрын
எல்லாம் புரட்டு, உருட்டு..
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 3 ай бұрын
Sister வால்மீகி ராமாயணத்தில் ஆண் பெண் தன்மையற்ற அலியாக கடவாய் என்று தான் சாபம் பெற்றாராம்.. ஆயிரம் கண்கள் என்பது விஸ்வகர்மாவால் உருவான திலோத்தம்மை என்ற அழகியை காண வந்ததாம் ஷதக்கரது என்ற பெயரின் அர்த்தம் ஆயிரம் வேள்வியை செய்தவன் என்ற பொருள்
@joetalk93
@joetalk93 3 ай бұрын
கம்பராமாயணத்தில் பாலகாண்டம் : அகலிகை படலத்தில் ஆயிரம் பெண் குறிகளை இந்திரன் பெற்றான் என்றே எழுதப்பட்டுள்ளது sis...😊
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 3 ай бұрын
@@joetalk93 sister நான் மூல இராமாயணம் ஆன வால்மீகி ராமாயணத்தை சொன்னேன். கம்ப ராமாயணத்தில் கூட ஆயிரம் கண்கள் தான் என்று கேள்வி பட்டேன் இருந்தாலும் படித்து பார்த்து clarification பண்ணுகிறேன் Thank you
@user-if2hl6rv6o
@user-if2hl6rv6o 2 ай бұрын
​ponniyin selvanai- kalki avar vasathikku earpa matrinar. Manirathinam avar vasathi, kalachoozhalukku earpa matri Padam eduthar. Adhupola, puranangalai ezhthubavarhal thangal kalam,satta sikkalukku payanthu matri ezhdhinar. Adippadai karuthu maramal parthu kondanar.
@vaisaliranganathwn3085
@vaisaliranganathwn3085 2 ай бұрын
@@user-if2hl6rv6o நீங்க சொல்வது முற்றிலும் உண்மை கால சூழலுக்கு கதையை மாற்றலாம் ஆனால் சிலர் கருத்தையே மாற்ற பார்ப்பது ஆபத்து ஆதனால் சொன்னேன் இவங்களை சொல்லல
@RaviRajini123
@RaviRajini123 24 күн бұрын
Joe talk பேர் இருக்கே நீங்க கிறிஸ்டியன் தானே
@iyappans2815
@iyappans2815 2 ай бұрын
இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் எல்லாருக்கும் விதியும் உண்டு கர்மாவும் உண்டு
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН
Son ❤️ #shorts by Leisi Show
00:41
Leisi Show
Рет қаралды 10 МЛН
WORLD'S SHORTEST WOMAN
00:58
Stokes Twins
Рет қаралды 177 МЛН
Fortunately, Ultraman protects me  #shorts #ultraman #ultramantiga #liveaction
00:10
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 32 МЛН