சொன்ன சொல்லிக் காப்பாற்ற செய்த உயிர் தியாகத்தை, தற்கொலை என்று கொச்சைப்படுத்தாதீர்கள் .புராணங்களில் நாம் எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்தை சரியாக சொல்லுங்கள். Views வேண்டி தவறான கருத்தை மிகைப்படுத்தாதீர்கள்..
@mrbd277110 күн бұрын
Arumai.....
@joetalk9310 күн бұрын
நன்றி
@rajachinnaraj230910 күн бұрын
எனக்கு பிடித்த திறமைமிக்க கதாபாத்திரம் இராவணன்... தன் கொள்கையில் இருந்து தவறாதவன்.... சிவனின் தீவிர பக்தன்..... தன் தங்கைக்காக உயிரை விட்டவன் சொல்லி கொண்டே போகலாம் ❤❤❤
@varadarajankrishnan29228 күн бұрын
சகோதரி, தாங்களின் சொற்றோடத் தொடர்கள் நல்ல உச்சரிப்புகள். சந்தேகம் இல்லாதவை. அதற்கு ஒரு சபாஷ்.
@varadarajankrishnan29228 күн бұрын
ஆயினும் தாங்கள் "ழ" உச்சரிப்பை மட்டும் திருத்திக் கொள்ளுமாறு பணிவுடன் வேண்டுகிறேன். கதை இன்னும் விரு விருப்பாகும். நான் சொல்வதில் தங்களுக்கு விருப்பம் இல்லையேல் எனது பின்னூட்டத்தை அழித்து விடக் கேட்டுக் கொள்கிறேன் தங்கையே தங்கையே
@user-ko1mf5rg6o10 күн бұрын
அருமையான கதை சகோதரி
@joetalk9310 күн бұрын
நன்றி😊
@thiruvalluvar573110 күн бұрын
இதிலிருந்து ராமர் வாலியை மனிதனா மிருகமாய் என எதை சொல்லுவார் இரண்டையும் நேரத்துக்கு தகுந்தார் போல் பேசி அவரை குழப்பி விட்டார் ஆயிரம் அல்ல கோடி முறை சொன்னாலும் ராமர் செய்தது தவறே
@shanthaneelu47910 күн бұрын
Romba arumai
@joetalk9310 күн бұрын
நன்றி
@sujathakarthik00711 күн бұрын
Nega normal Tamil la kadhaya sona nalla iurkum mam❤❤❤
@seethapandaram517512 күн бұрын
அது தற்கொலை அல்ல ராமர் வைகுண்டம்வருவதற்குமுன்பே லட்சுமனர்அங்குசென்றுராமருக்காககாத்திருக்கச் சென்றுள்ளார்
@Tamil_Jobs12 күн бұрын
தற்கொலை அல்ல உயிர் தியாகம்.
@rajsubas356713 күн бұрын
😄
@user-fl3hp2kx1b13 күн бұрын
Ungal mahabharatha kadaigal annaithum arumai ❤❤
@joetalk9313 күн бұрын
நன்றி
@user-fl3hp2kx1b13 күн бұрын
Hai sis
@joetalk9313 күн бұрын
🙏
@subramanyanvelmurugan13 күн бұрын
அப்புறம் என்ன உங்க அப்பனா?
@aksuppiah68985 күн бұрын
Viharnan is an outstanding warrior, disciplined - Wonderful narration.
@krishnathilagam223114 күн бұрын
Arumaiyana pathivu nantry🙏🙏🙏
@joetalk9313 күн бұрын
நன்றி
@p53y14 күн бұрын
திரேதாயுகத்தில் வாழ்ந்து துவாபார யுகத்தில் வாழ்ந்தவர்கள் கணக்கில் மாபலி சக்கிரவர்த்தி, விபீஷணர், ஜாம்பவான்,அனுமன், பரசுராமர், துர்வாசர்,மார்கண்டேயர், முசுகுந்த சக்கிரவர்த்தி,கலிபுருஷன்,மயாசூரன், நரகாசூரன்,பாணாசூரன்,ததிமுகன். இன்னும் பலர் அவர்களையும் விரைவில் பதிவிடுகிறேன்
@p53y14 күн бұрын
திரேதாயுகத்தில் வாழ்ந்தவர்கள் துவாபர யுகத்தில் முடிந்தவர்கள். வராஹ மூர்த்தியின் மகன் நரகாசுரன், கிருஷ்ண சத்யபாமா தம்பதியால் கொல்லப்பட்டார். அதே போல் நரகாசுரனின் நண்பன் பாணாசுரன் இராவணன் காலத்துக்கும் முன்னயே இருந்து துவாபர யுகத்தில் கிருஷ்ணரால் 996 கைகள் வெட்டப்பட்டு நான்கு கரங்களுடன் கன்யகுமரி தேவியால் வதைக்கப்பட்டான். இராவணன் அனுமனை முதல் முறையாக பார்த்து மனதிற்குள் இவன் மூன்று தெய்வங்களில் ஒருவரா இந்திரனால் ஏவப்பட்டவனா அல்லது பாணாசூரன் தான் குரங்கு வடிவில் இங்கு வந்தானா என்று எண்ணினான். ஆக பாணாசூரன் துவாபர யுகத்தில் இருந்தான் இறந்தான். அதுபோல ததிமுகன் இராமர் சேனையில் இருந்தவன் துவாபர யுகத்தில் போலியான விஷ்ணுவான பாண்டுரக் எனும் அரக்க மன்னனுடன் நட்பு பாராட்டி மக்களுக்கு கெடுதல்கள் பல செய்தான். பின் பலராமரால் கொல்லப்பட்டான்.
@p53y14 күн бұрын
ததிமுகன் என்னும் வானரர் துவாபர யுகத்தில் பலராமரால் கொல்லப்பட்டார்.
@sooriyaselvarajah441914 күн бұрын
Mikka natri. Arumai. Arumai❤❤
@joetalk9314 күн бұрын
நன்றி
@rajachinnaraj230914 күн бұрын
அருமை
@joetalk9314 күн бұрын
நன்றி🥰
@rajachinnaraj230914 күн бұрын
அற்புதம்
@joetalk9314 күн бұрын
நன்றி
@Karthickmasanmasan14 күн бұрын
Good Concept Analysis, thank you for the efforts & sharing.
@joetalk9314 күн бұрын
நன்றி
@DARSHA.887015 күн бұрын
விபீஷ்னணர்.பரசுராமர்.ஸாம்பவான்.அனுமான்
@krishnamurthyramanujam351411 күн бұрын
மயன்
@kothandanr172915 күн бұрын
FANTASTIC
@joetalk9315 күн бұрын
Thankyou
@GirisundarisundaresanGiri15 күн бұрын
Migavum urukka maana kadhai kangalil kanneer vandhadhu arumayaga solliyirukkireergal vazhthukkal JAI SRI RAM 🙏 JAI SRI LAKSHMAN🙏🙏
@joetalk9315 күн бұрын
நன்றி
@nramadurainarasihman732415 күн бұрын
Pudu story reel story haa
@sdsthamizhyt676115 күн бұрын
Super
@joetalk9315 күн бұрын
நன்றி
@muralir517915 күн бұрын
இராமாயணத்தில் வந்துள்ளதா இவரின் கதை,ராமருக்கு சகோதரர்கள் உண்டு என்பதை நாம் அறிவோம்,ஆனால் சகோதரி இருந்தார் என்பதை நான் அறியவில்லை.