Рет қаралды 51,150
#Abiramianthathi #அபிராமிஅந்தாதி #anthathi
பாடல் - 8
சுந்தரி எந்தை துணைவி என் பாசத் தொடரையெல்லாம்
வந்தரி சிந்துர வண்ணத்தினாள் மகிடன் தலைமேல்
அந்தரி நீலி அழியாத கன்னிகை ஆரணத்தோன்
கந்தரி கைத்தலத்தாள் மலர்த்தாள் என் கருத்தனவே.
Song - 8
Sundhari endhai thunaivi, en paasath thodaraiyellaam
vandhari sindhura vannaththinaal, magidan thalaimel
andhari, neeli, azhiyaadha kannigai, aaranaththon
kandhari kaiththalaththaal-malarththaal en karuththanave.
அபிராமி அந்தாதி 100 பாடல்களின் விளக்கத்தை திருமதி. தேச மங்கையர்க்கரசி அவர்கள் விளக்கமாக அளிக்க உள்ளார்.
தொடர்ந்து அனைத்து பாடல்களின் விளக்கம் பெறுவதற்கு இந்த சேனலை பதிவு செய்து கொள்ளுங்கள்.
- ஆத்ம ஞான மையம்