அய்யா வழி எந்த மதம் ? உருவானது சர்ச்சை

  Рет қаралды 5,619

Polimer News

Polimer News

6 жыл бұрын

சின்னத் திரையின் சினிமா #இனிமே_இப்படித்தான் - • Video Click here to watch Live updates on election results: • Video Click here to watch the latest news updates on TN Assembly Elections 2021: • TN Election Results 20...
Watch Polimer News for Latest Tamil News live and updates In Tamil.
Tamil news, Movie News in tamil , Sports News in Tamil, Business News in Tamil & Kollywood Cinema News in Tamil, Tamil videos, art culture and much more only on Polimer News
#TamilNews | #TamilLatest News | #LiveTamilNews | #CurrentAffairTamilNadu | #PolimerNews ... to know more watch the full video & Stay tuned here for latest news updates..
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Website: www.polimernews.com
Like us on: / polimernews
Follow us on: / polimernews
Subscribe: / polimernews

Пікірлер: 31
@saandror
@saandror 6 жыл бұрын
அய்யா வழி தனி மதம் தாண்டா
@harigobal5670
@harigobal5670 4 жыл бұрын
யாருக்கு
@anithaanit1996
@anithaanit1996 9 ай бұрын
Nadarkku
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 8 ай бұрын
இறைவன் ஒன்றே... இறைவனை அடைவதே..அய்யாவழி. மனிதனுக்கு மதம் என்பது அவசியம் அற்றது.. அய்யாவழி யை இந்து மதம் மதம் என்பதைவிட தனி மதம் என்பதே சிறந்தது
@jeya1792
@jeya1792 6 жыл бұрын
நான் வரவேற்று அவரை வாழ்துகிறேன் அன்னாரின் துணிச்சலை .வடநாட்டுக்கொள்ளை காரர்களுக்கு அடிமை சாசனம் எழுதி கொடுக்க வில்லை நாங்கள் தமிழர்கள்.
@Sasi-World
@Sasi-World 4 ай бұрын
அய்யா வழி ஒரு மதம், ஒரு தனி மதம். அது எந்த மத்த்தின் branch office-ம் இல்ல
@veluhari3040
@veluhari3040 5 жыл бұрын
அய்யா வழி, என்பதுஒருதனி சமமாக, இருந்தால்தான்அய்யா, சொன்தை மக்களுக்குஉனர்த்தமுடியும்
@Sasi-World
@Sasi-World 4 ай бұрын
அய்யா வழி ஆரியர்களை & ஆரியத்துவத்தை எதிர்த்து தனியாக உருவாகிய தனி மதம்.
@rajulin100
@rajulin100 4 ай бұрын
ஏற்கனவே தமிழ் கடவுள் முருகனை தானதாக்கிகொண்டார்கள்.இப்போது அய்யாவழியை குறி வைக்கிறார்கள்.வருமானம் உள்ள கோயில்களே இவர்களது குறி
@jeya1792
@jeya1792 6 жыл бұрын
அய்யா வைகுந்தர் தன் வாழ்நாள் முழுவதும் வடநாட்டுக்கொள்ளைக்காரர்கள் (ஆரிய பிராமிண் பாப்பான் )எதிர்த்து புரட்சி செய்தார் ,
@thanushree.m2275
@thanushree.m2275 4 жыл бұрын
எங்கு புரட்சி செய்தார் ஏரணியோன் மாயன் என்பது யார்
@asmigeo7152
@asmigeo7152 2 жыл бұрын
@@thanushree.m2275 correct
@asmigeo7152
@asmigeo7152 2 жыл бұрын
கண்ணனாக வந்து எங்கே வாழ்ந்தார். ராமனாக எங்கே அவதரித்தார். அனைத்து மக்களுள் அவருக்கு சமம்.
@The-min800
@The-min800 10 ай бұрын
​@@thanushree.m2275சனதானத்தை ஏன் எதிர்த்தார்
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 8 ай бұрын
​@@thanushree.m2275பாரதியின் புரட்சி...பாட்டினில்.. அய்யா வைகுண்டரின் புரட்சி...ஏட்டினில்
@kabilakabila9714
@kabilakabila9714 6 жыл бұрын
Ayya vazhi dani madam
@ajinhinduisgreat4709
@ajinhinduisgreat4709 6 жыл бұрын
Ayya Thunai
@ajinhinduisgreat4709
@ajinhinduisgreat4709 6 жыл бұрын
Ayya vazhi makkal Ariraman ne sollvathai kakka mattanga
@eagleeye7251
@eagleeye7251 3 жыл бұрын
2600 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இனம் நகர நாகரீகத்துடன் எழுத, படிக்க, கடல் கடந்து வாணிபம் செய்ய முடிந்தது என்றால்_.... அந்த இனம் இன்றிலிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே கல்வி அறிவு பெற்ற இனமாகத்தான் இருந்திருக்க வேண்டும். _அப்படி கல்வியறிவுடன் முன்னேறியிருந்த இனம் 19ம் நூற்றாண்டின் முதல் பகுதி வரையிலும் படிப்பறிவில்லாமல் இருந்தது ஏன்?!எப்படி!?_ *மூட நம்பிக்கை* *இறை நம்பிக்கை* *மத நம்பிக்கை* _இந்த மூன்று மந்திரங்களை வைத்து, அரசர்களின் உதவியுடன் ஒரு சிறு நாடோடி குழு, ஒட்டு மொத்த தமிழினத்தையும் 2000 ஆண்டுகளுக்கு மேலாக அடிமைப்படுத்தி வைத்திருந்துள்ளது_ *_மன்னர்களிடம் இருந்த நாடு பிடிக்கும் பேராசையை பயன்படுத்திக் கொண்டு_* _1. இந்த திசையில் சென்றால் வெல்லலாம்_ _2. இந்த குறிப்பிட்ட நாளில் படையெடுத்துச் சென்றால், எதிரியை தோற்கடிக்கலாம்_ _3. இத்தனை பெண்களை மணமுடித்தால், சாம்ராஜ்யம் பெருகும்_ _4. இந்த இறைவனுக்கு கோவில் கட்டினால் மகாராஜாவாக ஆகலாம்_ _5. ராஜாவின் மனைவி அந்த புரோகிதருடன் உடலுறவு கொண்டால், புத்திர பாக்கியம் கிட்டும்_ _6. அந்த வேதியருக்கு, அந்த பண்டிதருக்கு 5000 வேலி நிலமும் 10 கிராமங்களும் தானமாக கொடுத்தால் உங்கள் தோஷம் தீரும்_ *_என்று அரசர்களை முட்டாள்களாக்கி, அவர்கள் கல்விக் கூடங்கள், மருத்துவ கூடங்கள் அமைக்க விடாது தடுத்து, அறிவு வளர்ச்சியடைந்த ஒரு இனத்தையே 2000 ஆண்டுகள் கல்வியறிவு இல்லாமல் அடிமைப்படுத்தி வைத்திருந்தனர்_* *_தமிழ்நாட்டில் இருந்த பாண்டிய, சோழ, சேர, பல்லவ மன்னர்கள் யாவரும் கல்வி சாலைகளை திறக்காமல், மருத்துவ வசதிகள் கூடங்கள் இல்லமால், இரண்டு கிலோமீட்டர் இடைவெளியில் கோவில்களை "மட்டுமே" கட்டி, அந்த கோவில்களுக்கு நிலங்களை ஒதுக்கி, அதனை சமஸ்கிருதம் தேவபாஷை என்று கூறி ஏமாற்றி வந்த ஒரு குரூப் இட‌ம் ஒப்படைத்து விட்டனர்_* _20ம் நூற்றாண்டில் எனது தாய்வழி தாத்தாவிடம் சுமார் 18 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். தந்தைவழி தாத்தாவிடம் 20 ஏக்கர் நிலம் இருந்தது, படிப்பு?! ஓரளவு படிப்பார், கையெழுத்து போடுவார். அவ்வளவுதான்_ *_காமராஜர் ஆட்சி காலத்தில் பள்ளிகள் திறக்க முற்பட்ட பொழுது, எங்கள் கிராமத்தில் பள்ளிக்கூடம் அமைக்க, தந்தைவழி தாத்தா தானாக முன்வந்து தனது 1/2 ஏக்கர் நிலத்தை எழுதிக் கொடுத்தார். திவான்கள் , ஜமீன்கள் எவரிடமும் எதுவும் பெயரவில்லை_* _எனது பெரியப்பா 3ம் வகுப்பு வரை சென்றார், அத்தை பள்ளிக்கே செல்லவில்லை, அப்பா 6ம் வகுப்பு வரை சென்றார், அம்மா 3ம் வகுப்பு வரை சென்றார்_ _என் தந்தை வழி உறவில் முதல் பட்டதாரி மற்றும், ஒரே பட்டதாரி நான் மட்டுமே! தாய்வழி உறவிலும் முதல் பட்டதாரி நான். இப்பொழுது தான் எங்கள் அடுத்த சந்ததி அனைவரும் பள்ளி கல்லூரிகளில் அடி எடுத்து வைக்கின்றனர்_ *_இதை ஏன் குறிப்பிடுகிறேன் என்றால், சமூகத்தில் உயர்நிலையில் இருப்பதாக கூறிக்கொள்ளும், நிலவுடமைச் சமூகமே இப்பொழுதுதான் கல்வியை உணருகிறது என்றால் தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நிலை!!!!????_* *_ஒருவேளை, பிரிட்டிஷ் ஆட்சி அமையாமல் அரசாட்சியே தொடர்ந்திருந்து, டாக்டர் நடேசன் (முதலியார்), பெரியார் போன்ற திராவிட தலைவர்களின் முன்னெடுப்பு இல்லாமல் இருந்திருந்தால்!!??_* _ஏன் ஒரு குரூப் , பிரிட்டிஷார் மற்றும் கிறித்தவர்களை திட்டிக்கொண்டே இருக்கின்றனர் என்று இப்பொழுதாவது புரிகிறதா?!_ *_மீண்டும் சூழ்ச்சிகள் மூலம் தடைகளை ஏற்படுத்து கின்றனர். அன்று அவர்களுக்கு கிடைத்த பேராசை அடிமைகள், சோழ,பாண்டிய, சேர, பல்லவ மன்னர்கள். இன்று பழனிச்சாமி, நரேந்திர தாமோதரதாஸ்._* _கல்விச் சாலைகள் முழுக்க இராமாயணம், மகாபாரதம் என்று மாறிக் கொண்டிருக்கிறது. மீண்டும் சமஸ்கிருதம் எல்லா துறைகளிலும் எட்டிப் பார்க்கிறது_ *_அதானி, அம்பாணி, பிர்லா, மிட்டல், பஜாஜ், கோத்தாரி, கோத்ரெஜ், வேதாந்தா போன்றவர்கள் நமது நிலங்களை எடுத்துக்கொள்ள ஏற்கனவே சட்டம் இயற்றிவிட்டனர். அடுத்து கல்வி பறிபோகும். அடுத்து உரிமை?!_* *_எவன் ஒருவன், ஏ!! இந்துக்களே, வாருங்கள் நாம் இந்துக்களாக ஒன்றிணைவோம், உலக நாடுகளுக்கு தலைமை ஏற்கலாம் என்று மதத்தை தூக்கிக்கொண்டு வருகின்றானோ, அவன் அடுத்த 500 ஆண்டுகள் நம்மை அடிமைப்படுத்த போகின்றான் என்று விளங்கிக் கொள்ளுங்கள்_* *_நாம் விழிப்புடன் இருந்து நமது சந்ததியினரின் உரிமைகளை காப்போம்._* _Shared post மீள் பதிவு.: GP.வாணன்,
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 8 ай бұрын
அய்யா உண்டு
@aneeshm858
@aneeshm858 5 жыл бұрын
அய்யா வழி தனி மதம் அல்ல இந்து மதம்தான்
@The-min800
@The-min800 10 ай бұрын
அப்புறம் எதிராக பேசினார் அய்யா
@anithaanit1996
@anithaanit1996 9 ай бұрын
அய்யா வழி தனி வழி
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 8 ай бұрын
மதம் என்பது பொய்யடா.. காற்றடைத்த பையடா...
@vaikundamoorthy4712
@vaikundamoorthy4712 8 ай бұрын
உதாரணம்..ஒரு இந்து மதம் பெண்னை ஒரு முஸ்லீம் மதத்தை சார்ந்த மனிதர் திருமணம் செய்து கொள்கிறார் என்றால்..எந்த கடவுள் அந்த பெண்னுக்கு துணை நிற்ப்பார்...
@The-min800
@The-min800 8 ай бұрын
@@vaikundamoorthy4712 உண்மையா கடவுள் நிப்பார் அய்யா வைகுண்டர் இல்லை
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН
One moment can change your life ✨🔄
00:32
A4
Рет қаралды 35 МЛН
🇿🇼 Exploring RAW Greater Zimbabwe | Zimbabwe ep7
52:55
Backpacker Kumar
Рет қаралды 140 М.
Дарю Самокат Скейтеру !
00:42
Vlad Samokatchik
Рет қаралды 8 МЛН