எங்கள் குலதெய்வம் ஐயா அம்மா திருவடி கள் போற்றி போற்றி
@JayakumarJayakumar-f7u2 ай бұрын
செந் நீர் வாய் மைத் திருநாவுக்கரசும் புகலிடம் சிவக்கன்றும். தலைப்பில் தலைவரின் உரை கேட்க கேட்க பெரும் மகிழ்ச்சி பேர் இன்பம் பெருவாழ்வு. வங்க கடல் ஆழம் கூட அறிந்து விடலாம் அடியார்களின் அன்பு கடல் ஆழத்தை அறிய முடியாது. வாழ்க ஐயா.
@karthikkarthee2 ай бұрын
ஹர ஹர அப்பர் சுவாமிகள் சிராப்பள்ளி தரிசனம் செய்த நிகழ்வை ஐயா விளக்கும் போது கைகள் தானாக ஓங்கி வணங்குகின்றன. 🎉❤
சிவன்அடியார் , பரமாச்சாரியார், அம்மைஅப்பர் பெருமை முக்கியம் இன்றியமையாமையை ஐயாஅம்மாவின் அருள் ஞான, உபதேசத்தில் மட்டும் தான் உயிருக்கு கிடைக்கும்🌹🌹🌹
@sivapadmasaravanamuthu2 ай бұрын
*இருபெரும்தகையோரை நினைத்து உருகிய இருபெரும் தகையாரின் அன்போடு நம்மையும் மறைக்காட்டு மணாளர் முன்பு நிறுத்திய கருணை *உடம்பெடுத்த பயன் சிவபக்தி செய்வதே என அருளியமை *துன்பம் நீங்க பிறவி நீங்க ஆசை நீங்க உயிர் தூய்மை அடைய வாய்மை அடைய ஐந்தெழுத்து ஓதி சிவன் புகழை அறிய நம்மைசிவன் திருவடி சேர்க்க வந்தவர்களை அறிய நம்மை சொற்யொழிவிற்குள் அழைத்துச் சென்ற கருணை எம்மை ஆளும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🙏🙏🙏🙏🙏
*பரமாச்சாரியார்களின் ஒருவர் மீது ஒருவர் வைத்த அன்பு *பெரியோரைத் தமராகக் கொள்ள வேண்டியதன் தலையாய அவசியம் *சைவத்தின் உயிர் நாடி *எண்ணிலி கோடி வேதத்தை விட மேலான மகோன்னதமான தேவாரத்தின் பெருமை *வேதத்திற்கு நிகராக நம்மையும் ஆளாக்கிய வல்லமை *சிவனுக்கு ஆட்பட்டால் அடிமை அடியாருக்கு ஆட்பட்டால் மெய்யடிமை *சிவன் திருவடி அடைய பாஸ்போர்ட் நமக்கு கிடைக்க விசா நமக்கு கிடைக்க என்ன செய்ய வேண்டும் என்று அருளியமை
@kalyanaramanpradeepkumar92212 ай бұрын
Thiruchitrambalam
@karthikkarthee2 ай бұрын
@BakthiTV Kind req, pls add this under podcast part and playlists of Ayya's speech
@dheepanraj092 ай бұрын
சிறப்பு!!❤❤ வழக்கமான முறையில் அமைந்திருக்கிறது!! சொற்பொழிவு!!
@Sivapvm2 ай бұрын
சிறப்பு × வழக்கமான முறை, தங்கள் comment-ல் உள்ள வார்த்தைகள் இரண்டுமே முரண்பாடாக உள்ளதே?!🤔