#saivasiddhantha,#malangal சைவ சித்தாந்தம் பற்றிய அறிமுக விளக்கம்
Пікірлер: 184
@mybelovedplanet2 ай бұрын
இன்னும் தோண்டத் தோண்ட இந்து மதத்தில் எவ்வளவு பிரிவுகள் வருமோ? இந்தப் பதிவை மிகவும் ரசித்தேன்.நீங்கள் மட்டும் தான் இவ்வளவு ஆழமாக எல்லா மதங்களையும் ஆராய்ந்து எளிய முறையில் எங்களுக்கு சொல்கிறீர்கள். Best wishes dear Murali Sir, உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 😊
@mybelovedplanet2 ай бұрын
இணையத்தில் pdf தமிழில் கிடைத்து விட்டது. படிக்க வேண்டும்
@Madhukrishnan-pv6tc2 ай бұрын
இந்து மதத்தில் பிரிவுகள் புதிதாய் ஒன்றும் தோன்றவில்லை. பல மதங்களை ஒன்றிணைத்து தான் இந்து மதம் என பெயரிட்டான் நம்மை ஆண்ட வெள்ளைக்காரன்.
@a3142 ай бұрын
@@mybelovedplanetcan you share the link please?
@vairavanmariappan5592 ай бұрын
இந்து ஒருமதம் கிடையாது.சிவனை வணங்குபவர்கள் சைவர்.பெருமாளை வணங்குபவர்கள் வைஷ்ணவர்கள்.ஆரியர்கள் வெளியில் இருந்து வந்தவர்கள்.
@-_.0O2 ай бұрын
எத்தனை பிரிவுகளை சேர்த்து இந்துமதம் உருவானதோ அவ்ளோ ....
@PANDIARAJAN12 ай бұрын
பசு என்றால் உயிர்கள்.... மனிதர்கள் மட்டுமே அல்ல
@pravingandhi92852 ай бұрын
சைவம் என்று சொல்லடா தெய்வம் ஆகி நில்லடா.. இதுதான் உண்மையான சைவத்தின் வெளிப்பாடு. இதை மிகச் சிறப்பாக நீங்கள் சொல்லி உள்ளீர்கள் மிக சிறந்த எடுத்துக்காட்டுகளை எங்களுக்கு காட்டி உள்ளீர்கள்.. தாங்கள் பல வீடியோக்கள் போட்டிருந்தாலும் தமிழராக,,ஒரு சைவமாக எனக்கு இந்த வீடியோ மிகவும் பிடித்த வீடியோ .நான் நம்புகிறேன் தமிழர்களுக்கான பணி தொடரும் என்றும் உங்களிடத்தில் இருந்து என்று 👏👏👏👏😮
@user-dd2lq7yc3b2 ай бұрын
சைவம் சனாதனம் இந்து மதம் எல்லாம் ஆட்சியாளர் நாள் இலகுவாக கொண்டு வந்து தமிழர்களை பிரிக்கப்பட்ட ஒரு வார்த்தை ஒரு மாயையின் பெயர்
@readyforknowing30092 ай бұрын
@@user-dd2lq7yc3bAnd you have proof?
@PANDIARAJAN12 ай бұрын
இப்போது தான் இவருக்கு ஞானம் பற்றிய சிந்தனை பிறந்துள்ளது!....
@User_saivan2 ай бұрын
தங்களின் விளக்கம் அருமை. சிறு திருத்தம் மாயை உலகத்தை படைக்கவில்லை. மாயை ஒரு சடம்.அது உலகை படைக்கமுடியாது. மாயை என்ற மூலப்பொருளை கொண்டு கடவுள்தான் உலகை படைக்கிறார். எப்படி களிமண்ணை கொண்டு குயவன் பானை செய்கிறாரோ அதுபோல. சுருக்கமா சொல்லப்போனா மாயையால் ஆன உடலையும் ஏற்கனவே இருக்கும் உயிரையும் இணைக்கும் வேலையை சிவன் செய்கிறார். youtube.com/@gurumany?si=iDIVC0s6CL2jR61v
மாயை உலகத்தை படைக்கவில்லை. மாயையை கொண்டு இவ்வுலகை சிவமே உயிர்களின் மேல் உள்ள பெரும் கருணையினால் படைத்தது.. தனு கரண புவன போகம் தந்து ஆன்மாக்களை மலத்தில் இருந்து விடுபட..
@jeyabharathi33012 ай бұрын
ஆழமான கருத்துக்களை எளிமைப் படுத்தி சொன்னவிதம் அருமை சில விசயங்கள் தொடர்ச்சியாக வருவதுபோல் தோற்றம் தருகிறது கொஞ்சம் சுருக்கியிருந்தால் இன்னும் கொஞ்சம் சுவை கூடியிருக்குமென நினைக்கிறேன் நான் என்கிற தன்மையின் அடர்த்தியும் வீரியமும் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறது. கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் (ப்ராப்தம்) இவற்றைப் பற்றிய நம் மனதின் புரிதலும் வேறுபடுகிறது மனம் (அழுக்கு அல்லது ஆணவம்)தேய தேய நமது இந்த உலகம் மெல்ல நிறம் மாறுகிறது இந்த வாழ்க்கையே ஒரு மாயை என்பார்கள் சிலர் அதெல்லாம் இல்லை அது அவர்களின் மனப்பிதற்றல்கள் இந்த உலகம் உண்மைதான் என்பார்கள் பலர் ஆனால் இவை இரண்டுக்குமிடையில் ஒரு மெல்லிய புள்ளி உண்டு அதுதான் இணைத்தும் பிரித்தும் வைத்திருக்கிறது இறையைப் பற்றியும் உயிர்கள் பற்றியும் இவை இரண்டுக்குமான தொடர்பு பற்றியும் பல்வேறு காலகட்டங்களில் பல பெரியோர்களால் அனுபவங்களின் வாயிலாக சைவ சித்தாந்தம் கட்டமைக்கப் பட்டுருக்கிறது ஆனால் அவற்றிற்குள் ஒளிந்து கிடக்கும் உண்மைகளை இப்போது நாம் எந்தளவிற்கு புரிந்துகொண்டோம் என்பது கேள்விக்குறியே உங்களைப்போன்றவர்களாலேயே என்னைப் போன்ற எளிய மனிதர்களுக்கும் இப்போது வந்தடைகிறது மிக்க மகிழ்ச்சி வாழ்த்துக்கள்.
@MM-dh3wr2 ай бұрын
திருத்தம…..கடவுள் கொடுத்த உடம்பு…படைத்த உலகம் மாயை என்கிற நுண் பொருளிலிருந்து படைக்கிறார்….ஆன்மாவைப் படைப்பதில்லை…..ஆன்மாவின் முடிவெடுக்கும் திறன் ….அதன் தனித்தன்மை
@ponravi59182 ай бұрын
ஐயா! தங்களது உரை புரியும்படியாக இருந்தது! மகிழ்ச்சி. இன்று சீவ சித்தாந்தம் என்பது வழக்காற்றில் சைவ சித்தாந்தம் என்று மாறி விட்டது. இன்று இதன் உண்மையான தத்துவங்களை அறியாமல் பகுத்தறிவில்லாத கருத்துக்களை நம்மிடையே பரப்பி வருகிறார்கள். அதற்கு ஒன்றை உதாரணமாகச் சொல்லலாம். புலால் உண்ணாதவர்கள் பின்பற்றும் நெறியே சைவ நெறி என்றும். இறைச்சி சாப்பிடுபவர்கள் சீவனை வணங்கத் தகுதியற்றவர்கள் என்றுமான ஒரு தவறான கருத்து நடைமுறையில் பரப்பப்படுகிறது.நம் முன்னொடிகள் ஆதி காலத்தில் பறவைகளையும் விலங்குகளையும் வேட்டையாடி உண்டுதான் தஙகளது வாழ்க்கையை ஓட்டினார்கள். ஏன் சீவபெருமானால் திருக்காளத்திநாதர் என்ற பட்டம் பெற்ற கண்ணப்பன் என்ற வேட்டைக்காரன் இறைச்சிப் படையலைப் படைத்துத்தான் இறைவன் திருவடியடைந்தான் என்பது வரலாற்று உண்மை!! அடிப்படை தத்துவங்கள் முழுதும் தெரியாமலும், முன்னோர்கள் ஏடுகளிலும் கல்வெட்டுக்களிலும் ஏன் கோவில் கோபுரங்களில் சிற்பமாக விளக்கிச் சென்றவற்றை புரிந்து கொள்ளாமல், அறிவு மங்கி தவறான தத்துவங்களை சீவனுள்ள மனிதர்களிடையே கொண்டு செல்ல வேண்டாம். எனது குருதேவர் அருளிய ஒரு தத்துவத்தை இங்கே விளக்க விரும்புகிறேன். இறைக்கு (பதிக்கு) இயக ற்கையாகவே மூன்று சத்திகள் உண்டு. அதை அவர் விருப்பத்திற்கேற்ப காரியப்படுத்த முடியும். காரியம் என்ற ஒன்று இருந்தால் அதற்கு காரணம் என்ற ஒன்று இருக்கும். இது தத்துவம். மூன்று சத்திகள் எது என்றால் 1. இச்சை சத்தி (விருப்பம்) 2. கிரியை சத்தி (செயல்பாடு) 3. ஞான சத்தி (முற்றும் உணர்தல்). இதிலிருந்து நாம் அறியப்பட வேண்டியது. இறையின் விருப்பப்படி இந்த பயிரின, உயிரன, மனித இனங்கள் இந்த மண்ணுலகில் சுயமாகவே (இயற்கையாகவே) தோன்றுகின்றன. தனித்தனி உருவத்தையும் (உடல்) நாமத்தையும் (பெயர்) பெற்றதும், தனித்து இயங்கக் கூடிய ஆற்றல் பெற்ற ஆவி, ஆன்மா, ஆருயிர் இம்மூன்றும் சேர்ந்து சீவன் என்ற ஒன்று இறையின் விருப்பப்படி உருவாகிறது.இயற்கையாகவே இந்த சீவன்கள் தோன்றும் போதே ஆணவம், மாயை, கன்மம் என்ற மாறுபட்ட தத்துவங்களைக்கொண்ட அசுத்த வித்தைகள் இந்த சீவன்களைப் பற்றிக் கொள்கின்றன. 1. ஆணவம் - தானே வலியவன், பெரியவன், தானே உலகம் என்ற எண்ணத்தில் நிற்பது. 2. மாயை - எது உண்மை என்று அறியாது மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. 3. கன்மம் - மாயா காரியங்களில் உழன்று, நன்மை-தீமை அறியாது ஊழ்வினை, சூழ்வினை, ஆள்வினை, விதி கடந்து பாவ - புண்ணியத்திற்கேற்ப பல பிறவிகளைக் கடந்து மாயை விலகி வீடு பேறு அடைவது (இறையின் திருவடி சேர்தல்) பொருளில் குற்றமிருந்தால் சான்றோர்கள் மன்னிக்கவும். நன்றி யூ டியூப்!!!
@readyforknowing30092 ай бұрын
If one believes Siva = Compassion = Mercy & is a true Saivaite he/she will stop eating meat.
@monishcheenu68222 ай бұрын
எல்லாம் தெரிந்த மாறி பேச கூடாது. இறைவன் அருள் பெற புலால் மறுத்தல் அவசியம் ஏனெனில் இறைவன் அன்பே வடிவமாக உள்ளார். கருணை உள்ளம் இருந்தால் மட்டுமே அருள் கிட்டும் . திருவள்ளுவர் , திருமூலர், வள்ளலார் கூறுவதும் இதனாலேயே.
@monishcheenu68222 ай бұрын
சிறு குழந்தை தன் மூக்கில் விரல் விட்டு பீலையை தின்னும் நீவீரும் தின்பீரோ. அறிவு வளர ஆன்ம பக்குவம் பெற புலால் உண்ணாமை கடைபிடித்தல் அவசியம்.
@prasadkannan765Ай бұрын
கண்ணப்பர் கதை - தயவுசெய்து பெரியபுராணம் படிக்க. முற்பிறவிகளில் ஈட்டிய சிவபுண்ணியங்களளும் தவத்தினாலும் கண்ணப்பருக்கு முக்தி. கண்ணப்பர் உடைய முற்பிறவி அர்ஜுன், அவன் செய்த தவற்றிற்காகத்தான் அடுத்த பிறவி. இறைவன் விருப்பப்படி உயிர்கள் இயற்கையாகவே சுயமாகவே தோன்றுகின்றன. தவறு. தோன்றும் எப்பொருளுக்கும் அழிவு உண்டு. ஆன்மா தோன்றவும் இல்லை அழியவும் அழியாது. மாயை - மயக்கத்தில் திளைத்திருக்கும் நிலை. தவறு. மாயை என்பது ஒரு பொருள், இந்த உலகமே மாயையால் ஆனது, அனைத்து அணுக்களும் மாயையால் ஆனது.
@thirumurugan.k51652 ай бұрын
ஐயா வணக்கம் மிக அருமையான விளக்கங்கள், நன்றி ஒரே திருத்தம் ஓரிடத்தில் ஆன்மா சடப்பொருள் என்றீர்கள், சைவசிந்தாந்தப்படி ஆன்மா ஒரு போதும் சடமல்ல, அறிவுப்பொருள் , உயிர்ப்பொருளே. ஆன்மா இறைவனை நோக்குகையில் சிற்றறிவுப் பொருள். உடலில் இல்லாத போது செயல்படாதது என்பது உண்மை ஆனால் சடமல்ல. சடத்திற்கு அறிவு கிடையாது. எனவே ஆன்மா சடப்பொருளாக பார்க்க முடியாது. கருத்தில் பிழை இருப்பின் மன்னிக்கவும்
@rameshmahadevan412 ай бұрын
ஐயா தங்களின் மிகப்பெரும் வாசகன் யான் சைவசித்தாந்தம் அருமை. ஒருசிறிவிளக்கம் மாயை ஆணவத்தை தருவதில்லை ,மாயை கைவிளக்குபோல் உதவி இருளில் வழிகாட்டும் பெருவிளக்கு சூரியன் வரும்வரை
@angayarkannivenkataraman20332 ай бұрын
So much philosophy, but the inference is limitless doubt, faithlessness, hopelessness only prevail in myself. Till 63 rd age i couldn't adopt/ adapt to any spritual philosophy, or spritual enlightment. I am still searching. But Lord Siva is one of my favorite God. Anyway thank you very much sir. You have rendered a great service😊, with your guidence only Iam able to know about saiva Siddhantham. After lunch at 3.00 P.M my mind was vaciilating about after death life, but your discourse have given solace. 🎉 21-4-24.
@rajamanickam70612 ай бұрын
🙏அய்யா வணக்கம். பதி, பசு, பாசம் உங்கள் விளக்கம் புரிந்துகொள்ள எளிமையாக உள்ளது 🙏
@chidambarambabuji2 ай бұрын
நன்றி முரளி சார்.அருமையான பதிவு.இளைய தலைமுறைக்கு சைவ சித்தாந்த கருத்துக்கள் வழி காட்டும்.
@nadasonjr65472 ай бұрын
ஓவ்வொரு பதிவும் எம்மை மேலும் மேலும் பக்கவமடைய செய்கின்றது. நன்றி ஐயா❤
@angayarkannivenkataraman20332 ай бұрын
I agree sir.
@VasanthakumariJayaraman2 ай бұрын
சிவஞான போதம் வழித்துணை விளக்கம் மற்றும் சிவஞான பாடிய நுண்பொருள் விளக்கம் ஆகிய புத்தகங்கள் ஆனந்த ராசன் ஐயா அவர்களின் முக்கிய படைப்புகள்
@meiporul-wiki2 ай бұрын
பெருங்கடலைக் குறுக்கிச் சிறுதுளி தேனாகத் திரட்டிக் கொடுத்திருக்கிறீர்கள் ஐயா… hope this inspires your followers to study Siddhanta proactively.
@user-ou3bl4hp4s2 ай бұрын
Very very Impartent and very secrets anma siva ragasiyam thankful for your speech good 🎉 M
@socratesganeshan89682 ай бұрын
Though I studied , your assiduous, critical exploration is special to understand this philosophy.
@ramadassvanniappan48082 ай бұрын
Saiva sidhdhanta is oceanic.. Don't just laugh at 2000 years of wisdom
@manickam19712 ай бұрын
Excellent Murali Sir... Continue your greatest service to mankind 🎉🎉🎉
@Impactgamer20192 ай бұрын
கலியுக நாத்திகன் எழுப்பும் அனைத்து வினாவுக்கும் சைவ சித்தாந்தம் விடை அளிக்கிறது.
@ullagellam58562 ай бұрын
Extraordinary sir . Even though you have mentioned this as introduction you have covered from rock bottom to the peak siva siddanta sir. Many thanks for your massive efforts. I could see how many books you have referred and how much you have prepared prior to upload this video sir. Thanks 🙏 a lot.
@kalavathyperumal72702 ай бұрын
Extraordinary explanation great Thanks
@EchoElite202 ай бұрын
உயிர் ஜடப்பொருளன்று . அறிவுப் பொருள் ஆகும். உயிர் ஆணவத்தைப் பற்றியதால் அறியாமையில் சிக்கிக் கொள்கிறது.
@pewrumalnarayanan34772 ай бұрын
You only can explain in extraordinary way Thanks
@nagarajr78092 ай бұрын
சிறப்பு சார்
@captainsvn1489Ай бұрын
Very well explained Anna,. But, when we can read all this books and apply the teachings In out life.
@princeprashanthan3758Ай бұрын
i have received more answer for my life time questions
@ganesans160725 күн бұрын
நன்றி அய்யா சிவ சிவ
@ATRRajan.3172 ай бұрын
நன்றி அய்யா......
@jayaprakashsubramanian29792 ай бұрын
Excellent. Further I want to hear from you, Sir. Thirumoolar also telling same thing. I read Thirumandiram. Pathi, Pasu and Maya all the three are Anadhi. But to get rid of Maya we have to surrender God. Om Nama Shivaya. Please discuss about Vainavam also. Namaskar.
@manigandanmani97182 ай бұрын
கோடி நன்றி
@sujithaganesan32302 ай бұрын
The physical world is true. The life which we live in this physical world which is basically constructed out of thoughts and memories is an illusion. The way to live life is to live in the present and observe each moment, thoughts, sounds, vision, etc. Creative power and manifestations are something that we could do in this physical world. We should understand that there should be total detachment when performing such actions. The result would be mind blowing which will in turn be not acknowledged by the performer. These actions might form the basis of life in the future, people may monetise it for survival, so and so forth but that is ok. After all physical life is based on money and wealth creation which is again nothing but an illusion. Understand that nothing is permanent in the physical world. They all disappear when time comes.
@marimanikam39992 ай бұрын
ஆய்ந்து ஆய்ந்து பார்த்தால் ஓய்ந்து போவது தான் மிச்சம். ஒரே சிறந்த வழி ஞானம் பெற தியானம். அதிலும் சிறந்தது, விஞ்ஞான பைரவ தந்திரா . ஓரளவு மனித அறிவிற்கு எட்ட கூடியது.
@thehealer74762 ай бұрын
Shall you brief it? Via email!!?
@sathvikhasamajam88902 ай бұрын
Very useful sir
@ravikrish8175Ай бұрын
சஞ்சிதம்: நாம் செய்த பழவினைகளின் குவியல். பிராரப்தம்: இந்தப் பிறவியில் அனுபவிக்க வாய்ந்த பகுதி. ஆகாம்யம்: இப்பிறவியில் செய்யும் புதிய வினை.
@govindarajv98192 ай бұрын
ஐயா சிவனை பற்றிய விளக்கம் நீங்கள் சொல்லும் அருமையா உள்ளது. 😅😅😅
@SuperThirugnanam2 ай бұрын
Good analysis and true also.
@gokularamanas79142 ай бұрын
வீர சைவம் லிங்காயத் மதம் குறித்து கேட்க ஆசை.
@angayarkannivenkataraman20332 ай бұрын
What is the difference between kul (clan) deity worship and forefather, (munnor) worship sir.. 21-4-24.
@user-db4gl8yx5c2 ай бұрын
நன்றி பேராசிரியர் முரளி அவர்களே ☺️
@manickamsakthivel575426 күн бұрын
Thank you sir
@KannanR-pt2vs2 ай бұрын
தெளிவாக தெரிந்தாலே சித்தாந்தம் அது தெரியாமல் போனாலே வேதாந்தம் " - கண்ணதாசன்
@rajithav44573 күн бұрын
🙏Sir Thankyou💐
@Karthik235502 ай бұрын
நன்றி❤
@BalaKumaran-cw7cm2 ай бұрын
பதி -அரசன் பசு -குடிமக்கள் பாசம் -ஆட்சி செய்யும் முறை ஒரு மன்னன் எப்படி தனது நாட்டை அன்பாக (பாசம்) நிர்வகிக்க வேண்டும் என்று குறிப்பால் உணர்த்துவது தான் சைவ சித்தாந்தம். இதுதான் அந்த முப்பொருள் உண்மை இவை மூன்றும் என்றும் உள்ளவை
@kalaivananvanan98502 ай бұрын
🙏🙏🙏 God
@jairamjairam55322 ай бұрын
நன்றி
@vairamuttuananthalingam79012 ай бұрын
நன்றிகள் வணக்கம்
@vijayasakthi75142 ай бұрын
சுத்த வித்தை சதாசிவம் நமக்கு அருளட்டும்...தூய அறிவினால் வாழ அருளட்டும்...
நீங்கள் படித்து புரிந்ததை பிறர்கு கேட்கும்படி உரைப்பதும் ஒரு கலை, அதை நீங்கள் சிறப்பாக செய்து வருகின்றீர்கள் . ஆனால் சைவ சித்தாந்த விளக்கத்தை மட்டும் எளிதில்புரியும்படினு சொல்ல முடியவில்லை. நன்றி அய்யா.
@krishnamoorthysp2 ай бұрын
வைணவம் ஏற்கனவே சாமிpபியம், சயுச்சியம் போன்ற கருத்துகள் 1000 ஆண்டுகளுக்கு முன் ராமானுஜர் கூறியுள்ளார்
@santhoshsanth91912 ай бұрын
Sidhantham @ Saiva Sidhantham is very High Philosophical , u r explaining basics, But there are many other books written by many Philosophers in Tamilnadu like Santhalinga Adigalar , Many High Guru's are still present but not known (famous) Like Meignanamoorthi swamigal (Self Attained), Palani , there Philosophy is high class ,
@munish50492 ай бұрын
🕉️
@anithabalaji98762 ай бұрын
Please create video on sivagnapotham
@sowbakyams35172 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏
@peace59162 ай бұрын
Background la 3 🏵️🏵️🏵️🌀🌀🌀 what is this?
@prasadkannan765Ай бұрын
12:33 இறைவன் உலகத்தை படைக்கவில்லையா? இல்லை என்பது தவறு. மாயையை காரியப்படுத்துவதே இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம். 12:39 சச்சிதானந்தம், சத்து, சித்து, ஆனந்தம். சத்து - நிரந்தர பொருள், சித்து - அறிவுடைய பொருள், ஆனந்தம் - ஞானம் அடைந்த பொருள். 13:40 உலகை படைத்தது மாயை. தவறு, மாயை சத்து பொருள் சித்து பொருள் அல்ல, ஒரு அறிவற்ற பொருளால் படைக்க முடியாது. சிவஞானபோதும் இரண்டாம் சூத்திரம். 14:11 மாயை ஆன்மாக்களை பற்றுக் கொள்கிறது. தவறு, அறிவில்லாத மாயையால் எவ்வாறு ஆன்மாவை பற்றிக் கொள்ள முடியும், மாயையை ஆன்மாவுடன் இணைப்பது இறைவன் தான். சிவஞானபோதம் இரண்டாம் சூத்திரம். 15:23 நிமித்தகாரனண் - உண்டு பண்ணுவதற்கான பொருட்கள் இருந்தாலும் பொருட்களை உண்டு பண்ண கர்த்தா வேண்டும். குயவன் இல்லாமல் களிமண் மண்பானை ஆகாது. 19:11 செயல்படுவது மூலமாக நடக்கிறது, சரியான தர்ம கர்மாக்களை செய்து. தவறு, தீ வினைக்கும் பிறப்பு உண்டு நல் வினைக்கும் பிறப்பு உண்டு. நல்வினை செய்தால் ஞானம் கிடையாது. அதனால்தான் திருவள்ளுவர் இருள் சேர்க்கும் இருவினை என்றார். ஞானம் என்பது சிவதீட்சை பெற்றுக் கொண்டு, அனுஷ்டானம் சிவபூசை சிவயோகம் மூலமாக பிறக்கும். உலக புண்ணியம் செய்தால் சொர்க்கத்திலே பிறப்பு, திருக்குறள் 50, வானுறையும் தெய்வத்துள் வைக்கப்படும். சிவ புண்ணியம் செய்தால் ஞானம். இதைத்தான் பிறவிப் பெருங்கடல் நீந்துவார் என்றார் திருவள்ளுவர். 21:50 சைவ சித்தாந்தம் என்பது மற்ற சமயவாதிகளின் கருத்துக்களை உள்ளடக்கியது. இதை உங்களுடைய கருத்து என்று கூறியதற்கு நன்றி. ஆனால் சைவ சித்தாந்தம் அப்படி சொல்லவில்லை. சிவ ஆகமங்கள் மற்றும் வேதங்களின் சாரமே சைவ சித்தாந்தம். 22:00 இதற்கு மேல் நான் இந்த வீடியோவை பார்க்கவில்லை.. முழுக்க முழுக்க சைவ சித்தாந்தம் பற்றிய தவறான கருத்துக்கள் நிறைய உள்ளன.. தயவுசெய்து மாபாடியும் படிக்கும் பேராசிரியர் ஆனந்தராசன் அவர்களிடம் இந்த வீடியோவை ஒரு முறை பார்க்கச் சொல்லுங்கள். பின்பு உங்களுக்கே புரியும். நான் உங்கள் சேனலுக்கு வந்தது சமண சமய கருத்துக்களை கேட்பதற்கு, நீங்கள் பதிவேடு செய்த தற்போதைய வீடியோவை பார்ப்பதற்கு, அப்பொழுதுதான் பார்த்தேன் சைவ சித்தாந்தத்தை பற்றியும் நீங்கள் பேசி இருக்கிறீர்கள். சரி நீங்கள் என்ன கூறியிருக்கிறீர்கள் என்று பார்த்தால் முழுக்க முழுக்க தவறான செய்திகளை கூறுகிறீர்கள். இதே போல் தான் ஒரு முழுமையான research செய்யாமல் உங்களுடைய அனைத்து வீடியோக்களும் இருக்கும் என்பது தெரிகிறது.. யூட்யூபில் ஏதோ ஒன்றை போட்டு பணம் சம்பாதிப்பதற்காக தவறான கருத்துக்களை இங்கே பதிவிட வேண்டாம்.. நேரத்தை எடுத்துக் கொண்டு proper analyzation and research செய்து தகவலை பரிமாறவும்.
@hariniselvam25402 ай бұрын
Paid at will channel aaga matrinaal enna sir. Interested can pay sir.
@SocratesStudio2 ай бұрын
We have decided not to charge in any form
@logeswarirajendran19412 ай бұрын
Super sir
@jayapald57842 ай бұрын
வணக்கம் அய்யா
@KavithaBala19802 ай бұрын
Simulation theory க்கு யாராவது vote போடுறீங்களா இங்க???😊
@hedimariyappan23942 ай бұрын
To enter in his path v need his permission. It is saivism
@VenkateshVenkatesh-xu3lb2 ай бұрын
வணக்கம் ஐயா தத்துவங்களுக்கு அப்பாற்பட்டது உண்மை என்பது. நன்றி ஐயா
@PANDIARAJAN12 ай бұрын
தனு .....கரண புவன
@umakanthan532 ай бұрын
Kashmeera saivam is said to be the pioneer to the tamil saiva siddhantha. Your comment please.
@MM-dh3wr2 ай бұрын
Thirugnana sambandar 200 years before adi sankara
@yuvanbalasundaram33392 ай бұрын
Totally worng saiva siddhantha much early than காஷ்மீர் siddhantha
@MM-dh3wr2 ай бұрын
@@yuvanbalasundaram3339 that is the whole problem…never give credit to saivasiddhanta …want every philosophy to surrender to vedantha
திருமூலர், திரு ஞான சம்பந்தர், மாணிக்கவாசகர், தாயுமானவர், அருணகிரிநாதர், குமரகுருபரர், வள்ளலார், பாம்பன் சுவமிகள், மெய்கண்டார், அருள்நந்தி சிவம், மறைஞான சம்பந்தர், உமாபதி சிவம்…..
@user-db4gl8yx5c2 ай бұрын
நீங்கள் ஒரு அருமையான கதை சொல்லி... ஐயா.நீங்கள் நாவலையும் எங்களுக்கு தந்தால் நன்றாக இருக்கும் ஐயா.
@hedimariyappan23942 ай бұрын
Professor, these sastra texts r used to build a religion structure. That's y thirumular 's siddha philosophy isn't discuss in public in early 19th 20th century.
@PANDIARAJAN12 ай бұрын
மேலைநாட்டு ஆபிரகாமிய மதங்கள் இறைவன் மற்றும் மனிதனைப் பற்றி பேசும்! ஆனால் சைவம் தான் இறைவன் மனிதன் மற்றும் பிற உயிரினங்களின் உய்வை பற்றி பேசுகிறது!.....வைணவத்தை விடவும்!
@lonelyman9881Ай бұрын
Sari da punda
@vasanthasrikantha65122 ай бұрын
Christinity says father , son and holy ghost - is this theory come from indoaryan created vedam or is this originated from saiva sithantham?
@dushyanthihoole33402 ай бұрын
The triune God is in the Bible Old Testament 1400 to 400 BCE books way before saiva sidhdhantam. Then how? Bible New Testament with Jesus's direct words read and preached in Chennai, Kerala, North etc from 40 AD.
@vasanthasrikantha65122 ай бұрын
@@dushyanthihoole3340 Saiva sindhartham is much older than that Thirumala is said to be 3000 BCE
@kumaravelduraisamy38072 ай бұрын
@@dushyanthihoole3340 Professor has given an overview of Saiva sidhdhantam. Indian philosophies are based on Bramasutra which is a simplified form of Vedhas. Adi Shankarar, Ramanujachariyar and Madthuvar wrote commentaries on Bramasutra to establish the relationship between Pathi and Pasu as Advaitham, Visitadvaitam, Dwaitham respectively. Here extensively they discuss about Pathi, Pasu, Pasam and Maya, such things are not in Abrahamic religion. In their commentaries they counter argued statements or principle from other religions which were existing at that time. No details were available on any Abrahamic religion in their commentaries.
@shany472 ай бұрын
ஐயா தங்களிடம் மிகுந்த மதிப்பும் மரியாதையும் கொண்டவன். மிகச்சிறப்பாக பல தத்துவக் கருத்துக்களை நீங்களே தெளிவுபடுத்தி இருக்கிறீர்கள். பல அறிஞர்களது பேட்டிகள் அருமையாக இருக்கும். ஆனால் இந்தப்பதிவு ஏமாற்றமளித்துள்ளது. தவறான பல கருத்துக்கள் சைவசித்தாந்தம் என்ற பெயரில் கூறப்பட்டுள்ளது. எளிமையான நடை தவறல்ல, தவறான தகவல்களே தவிர்க்கப்பட வேண்டியது. உண்மைத் தகவலை விரும்பும் தங்கள் அன்பன் சண்முகம். 🙏
பிரம்மத்துடன் மாயை கலக்கும் போது உலகம் & உயிர்கள் உண்டாகிறது
@MM-dh3wr2 ай бұрын
இது யாருடைய த்த்துவம்
@krishnamoorthysp2 ай бұрын
இது அத்வைத தத்துவம்
@rajorajorajo28242 ай бұрын
Phone நம்பர் வேணும் sir
@rameshmahadevan412 ай бұрын
விஷணு காத்தல் தொழில்
@ramum95992 ай бұрын
த.நா.அரசியல்வாதிகள் ஓட்டையும், பொன்னையும் ஒன்றாக பார்ப்பார்களா !!!!😅😅😅😅🎉🎉❤❤
@sivasubramaniyan45842 ай бұрын
எதற்காக இந்த குழப்பங்கள்? கடவுள் என்று ஒன்றும் இல்லை. இந்த பிரபஞ்சம் உண்டாக காரணமாக இருந்தது எதுவோ அது தான் கடவுள். அது ஆணா பெண்ணா, உருவமுள்ளதா உருவமற்றதா, பேசுமா பார்க்குமா கேட்குமா.... இதெல்லாம் யாருக்கும் தெரியாது. தெரியாத கடவுளுக்கு ஆயிரம் சித்தாந்தங்கள் எதற்கு? கண்ணுக்கு தெரியாத, புத்திக்கு புலனாகாத ஒரு சக்தி உள்ளது. அந்த மாபெரும் சக்தி என்பது நிஜம். நாம் எல்லாரும், தானாகத் தோன்றிய இந்த பிரபஞ்சத்தில் ஒரு உயிரினம். வாழும் வரை வாழ்ந்து விட்டு, காலம் முடிந்ததும் இறந்து போகிறோம். இறந்த பின் இந்த மண்ணோடு கலந்து விடுகிறோம். அந்த இறை சக்தியை உணர்ந்து கொள்ளும் தன்மை தான் ஞானம். அதுவே பக்தி வளரவும் ஒரு சாதனமாக இருக்கிறது. இத்தனை வேதாந்த சித்தாந்த வியாக்கியானம் எல்லாம் என்னைப் பொறுத்தவரை ஒரு நம்பிக்கை அடிப்படையில் தான் ஏற்படுத்தப்பட்டது. வேறு எதுவுமேயில்லை. ப்ரும்மம் என்று அழைக்கப்படும் இந்த மாபெரும் சக்தியை உணர்ந்து போற்றி வணங்குவோம்.
@monishcheenu68222 ай бұрын
இறை சக்தியை உணர்ந்தால் மட்டும் போதாது. உண்மை புலப்பட வேண்டும். வள்ளலாரின் சமரச சுத்த சன்மார்க்கம் உங்களுக்கு பதில் சொல்லும்
@chinnaduraig.73522 ай бұрын
ருத்ர காமிக ஆகம இந்த ஆகமத்தில் சிவபெருமான் தன்னை எப்படி வணங்குவது எப்படி தீட்சை பெறுவது என்பதை விளக்குகிறார்
@devasenabharath65182 ай бұрын
காணொளி தொடக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி சொன்னீர்கள் அது சரியாக விளங்கவில்லை raply plz sir🙏🙏
@kumaravelduraisamy38072 ай бұрын
சிவஞான மாபாடியம். சிவஞான போதத்திற்கு பேருரையாக சிவஞான முனிவரால் எழுதப்பட்டது.
@devasenabharath65182 ай бұрын
Thank you so much sir
@user-nx3gf1ff7m2 ай бұрын
Thirumanthiram is the base
@PasupathiB-uq9we2 ай бұрын
YOU sagothari 6b h. H. Mmmmmm.. 9
@rogersri2 ай бұрын
உங்கள் ஆழமான சிந்தனை எனக்கு பிடித்திருக்கிறது. ஆனால், 'உடல் அல்லது மனநல குறைபாடு' என்பது சாபமாகவோ அல்லது தண்டனையாகவோ நீங்கள் கூறியது அதிர்ச்சியளிக்கிறது. தனிப்பட்ட முறையில் என் பார்வையில் இயற்கையில் கடவுள் அல்லது மதம் இல்லை. அடுத்த ஜென்மத்தில் அல்லது கர்மாவில் எனக்கு நம்பிக்கை இல்லை. சிவ தத்துவத்தில் கடவுள் பிரபஞ்சத்தையோ மனிதனையோ படைக்கவில்லை என்று அவர்கள் ஒப்புக்கொண்டால் ஊனம் என்பது இயற்கையின் நாடகம் (உங்கள் வார்த்தைகளில் 'மாயா'). சரியோ தவறோ அனைத்தும் மனிதனால் உருவாக்கப்பட்டவை. இயற்கையில் வேறுபாடு இல்லை. அனைத்தும் இணைந்து வாழ்கின்றன. தயவுசெய்து இயலாமை பற்றிய உங்கள் பார்வையை மாற்றிக்கொள்ளவும்.
@SocratesStudio2 ай бұрын
We present the views of various Schools of philosophy. They need not be the views of Professor
@masilamani39202 ай бұрын
சேக்கிழார் நெறி
@krishnamoorthysp2 ай бұрын
வேதாந்தம், சைவம், யோகா, சாங்கியம் ஆகிய கருத்துக்களின் தழுவலே சைவ சித்தாந்தம்
@kumarakuruparanshunmugam3887Ай бұрын
தவறு.
@PANDIARAJAN12 ай бұрын
கிறிஸ்தவ மதம் பரப்பவே வந்த ஜி.யூ போப் திருவாசகம் மொழிபெயர்ப்பு செய்ததை நினைக்க
@veda60282 ай бұрын
கடவுள் இருப்பது உண்மையானால் ஏன் ஒருத்தரை பணக்காரனகவும் ஒருத்தரை ஏழையாகவும் வைப்பாரா?அவருக்கும் பாரபட்சம் உண்டோ.அப்படியானால் அவர் கடவுள் இல்லை.
@sujithaganesan32302 ай бұрын
ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.
@sujithaganesan32302 ай бұрын
ஏழை, பணக்காரன் என்று எதுவும் இல்லை. அது நம் எண்ணங்களை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது. அதை நோக்கி உழைத்தால் ஏழை பணக்காரனாகலாம். எண்ணிலடங்கா நம் வாழ்க்கையை மாற்ற முடியும் கிடைக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் மற்றும் நாம் அதை விரும்பி உழைக்கும்போது, நம் வாழ்க்கை மாறும். உளவியல் ரீதியாக நாம் அனைவரும் ஒன்றே என்பதை புரிந்து கொள்ள வேண்டும். எனவே நாம் அனைவரையும் ஒன்றாக பார்க்க வேண்டும். இது ஞானத்தின் மிக உயர்ந்த நிலை.
@gnanavel662 ай бұрын
Money created by human. Money used to group people to certain clans. Money not created by God!!
@monishcheenu68222 ай бұрын
கடவுள் மிக்க கருணை உள்ளவன் . உங்கள் கருத்தை ஆராயவும்
@sujithaganesan32302 ай бұрын
That compassionate God is you. Money is created by thought. When u understand that, value for money is gone. You will also understand that there is no duality in life. All are one and same. There is no rich or poor. Psychologically all are same. When you want money and dream of it, you can achieve it. It's called manifestation. Your thoughts form the basis of physical life which is illusory. When life is lived understanding thoughts are nothing but illusion, your real life begins and you are there.
@veda60282 ай бұрын
பிரம்மம் வேறு ஆன்மா வேறு. இரண்டும் வேறு வேறு.ஆன்மா பிரம்மத்தில் ஒ ருபோதும் கலக்காது.
@yaathumanavan70982 ай бұрын
கடவுளைப்பற்றி புரிந்துகொள்ள வேண்டுமென்றால் முதலில் இயற்கையைப் பற்றியும் இயற்கை நிகழ்வுகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும். ஆற்று நீர் குளத்து நீர் கிணற்றுநீர் கடல்நீர் என்று தனித்தனியான பத்திரத்தில் எடுத்து வந்து ஒரே பாத்திரத்தில் ஊற்று பின்பு கடல் நீர் ஆற்றுநீருடன் கலக்கமாட்டேன் குளத்து நீர் கிணற்று நீருடன் கலக்கமாட்டேன் என்று தனித்தனியாக நிற்கிறதா என்று பார். அது போலத்தான் பிரம்மத்திலிருந்து வந்த ஆன்மா மீண்டும் பிரம்மத்திலேயே ஐக்கியமாகி விடுவதான் இயற்கையின் நியதி.
@elamvaluthis72682 ай бұрын
ஆசீவகம் ஜைனம் பௌத்தம் இவற்றின் கருத்துக்களை உள்வாங்கி எழுதப்பட்டது சைவ சித்தாந்தம்.நன்றி.
@vijayasakthi75142 ай бұрын
இதை எதன் அடிப்படையில் சொல்கிறீர் அய்யா
@elamvaluthis72682 ай бұрын
@@vijayasakthi7514 ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நூற்பொருள் உடையது ஆசீவகம் ஜைனம் பௌத்தம்.ஆனால் சைவம் வைணவம் நூற்பொருள் ஆறாம் நூற்றாண்டில் எழுதப்பட்டவை.
@yaathumanavan70982 ай бұрын
ஆசிவகம் ஜைனம் பௌத்தம் இது மூன்றுமே இறைவன் இல்லை என்ற என்ற கொள்கை கொண்டது. இறைமறுப்பு கொள்கையைக் கொண்டிருந்தாலும் ஆன்மா கர்மா மாயை பிறப்பு இறப்பு என்று வேதத்தில் இருந்த தத்துவங்களைத்தான் கூறுகிறது. சைவம் வைணவம் சாக்தம் கௌமாரம் காணாபத்யம் செளரம் ஆகிய அனைத்திற்கும் வேதம் ஒன்றுதான் ஆகமங்கள்தான் வேறு வேறு. திருக்குறளுக்கு பல்வேறு நாபர்கள் பல்வேறு காலக்கட்டங்களில் உரை எழுதியிருப்பதைப்போலத்தான் வேதத்தின் தத்துவங்களை தங்களுக்கு புரிந்த வகையில் ஆகமங்களாக பல்வேறு காலக்கட்டங்களில் ஆகமங்களாக எழுதியுள்ளார்கள்.
@chinnaduraig.73522 ай бұрын
ஆகமங்கள் சிவபெருமானின் பஞ்சமுகத்தில் இருந்து தோன்றின
@user-wd4ki9zg2h2 ай бұрын
வணக்கம் ஐயா
@elangamani46122 ай бұрын
ஒரே.... குழப்பம் போங்க...
@ganesanr7362 ай бұрын
என்னுடய கருத்தும் அதுவே. மற்ற காணொலிகளைபோல ஒரு தெளிவோடு செல்லவில்லை. குழப்பம்தான்.
@acknowledgeme98902 ай бұрын
Only advaitha is truth
@ramadassvanniappan48082 ай бұрын
Without doing Sadhana...just reading books...you just can't say
@jayabalan23042 ай бұрын
இதுலாம் தெரியாமல் மற்றவர்கள் சொத்தை கொள்ளை அடித்து வாழ்கிறார்கள்
@eonworldwide47242 ай бұрын
No point in talking about philosophy and theology unless people can display honesty compassion and steadfast in their principles so that they are trustworthy Hindus are totally unreliable
@PANDIARAJAN12 ай бұрын
இன்னும் ஆழமாக சைவத்தை இவர் புரிந்து கொள்ள வேண்டும்