ஐயா உங்களின் நிழலை ஒரு முறை தொழுதாலும் எங்களுக்கு சிவபுண்ணியம் கிடைக்கும் ஐயா❤❤
@sivapadmasaravanamuthu4 ай бұрын
அருள் சொற்பொழிவின் தொடக்கத்திலேயே "நம்மை ஆளும் அம்மை" என்று மேலாம் பெரியவராகிய தாங்கள் கீழாம் சிறியவராகிய அடியோங்களையும் சேர்த்துக் கொண்டு அம்மையின் பேரானந்தத்தைப் பருக வைத்த பெருங்கருணைக்கு மிக்க நன்றி ஐயா.எம்மை ஆளும் அம்மையப்பர் ஐயாஅம்மா திருவடிகள் போற்றி போற்றி போற்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
செம்மை உருவன் சீர்மலை, தலைதனில் இம்மண் உய்ய எழில்நடை செய்த அம்மை அருளுரை அழகுற விரிக்கும் எம்மை ஆளும் இன்குரு தனியுரை மேன்மை எல்லாம் விளக்கும் வியன்உரை உண்மைச் சைவம் உணர்த்தும் ஓர்உரை
@jayakumark23883 ай бұрын
காரைக்கால் அம்மையார் புகழ் உலகலொம் பரவி உலகலொம் உய்யச் செய்யும் அய்யா போற்றி போற்றி
@meenamaari16153 ай бұрын
அருமை அருமை அருமை ஐயா நன்றி
@virudhagiriNathan3 ай бұрын
நமச்சிவாய 🙏
@boopathis56294 ай бұрын
திருச்சிற்றம்பலம் தென்னாடுடைய சிவனே போற்றி
@sivas71353 ай бұрын
சிவாயநம
@jayakumark23883 ай бұрын
பார் பரவும் பர முனிவர் இயற்றிய பெரிய புராணம் பாடல்கள் படிக்க படிக்க படி படி யாக நம் வினை மாயும். பக்தி அலை பாயும்.
@parameswarilakshmanan21663 ай бұрын
சிவாய நம💐💐💐💐💐
@licharimf3 ай бұрын
திருச்சிற்றம்பலம் எம்பெருமான் நம்பெருமான் அடியார்கள் பெருமக்கள் அனைவருக்கும் பெருவாழ்வு தந்த பெருந்தவத்தோர் பெரியபுராணம் உரை செய்து பேரருள் தந்த கருணையே உருவான திருவானைக்கா அண்ணல் அய்யா அம்மா மலரடிகள் திருவடிகள் பொற்பாதங்கள் போற்றி போற்றி போற்றி 🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙇🏽🙆🙆🙆🌺🌺🌺🌺🙏🌷🌷🌹🌹🌺🌺🌹🌹
Siva siva hara hara ammayar speech is super spicel gift.ayyaamma thiruvadiku mika nandri nandri😊😊❤❤❤
@kannans76613 ай бұрын
OM NAMA SHIVAYA OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉 OM 🕉
@sivavignesh76514 ай бұрын
Wonderful speech about karaikal ammaiyar ayyamma
@lakshminarashiman99014 ай бұрын
🙏🌺🌼சிவ சிவ🌻🌺🙏🙏🙏🙏🙏❤❤❤❤
@sreeshakthicargomovers15933 ай бұрын
நமசிவய, திருச்சிற்றம்பலம்...
@SivaGoki3 ай бұрын
Aruputham aruputham ammeappa.
@tharadeiveegan38673 ай бұрын
Nama Sivaayah
@semporhsoathee39423 ай бұрын
அம்மையார் திருவடி வாழ்க
@jayakumark23883 ай бұрын
மாதேவனிம் மாங்கனி பெற்ற மாதரசி மங்கையர் திலகம். மாதர் குல மாணிக்கம். அம்மையாரை மாசுகுறையாமல் மங்கலச்சொற்கலால் .மணி வார்த்தைகலால் மணி கணக்கில் பேசிய அய்யா போற்றி போற்றி
@SIVASIVA75Ай бұрын
Shiva shiva
@r.sivagnanavathir.sivagnan23103 ай бұрын
🙏𝖧𝖺𝗋𝖺 𝗁𝖺𝗋𝖺🙏𝖲𝗂𝗏𝖺 𝗌𝗂𝗏𝖺
@sargurugopinathansiva69744 ай бұрын
திருச்சிற்றம்பலம்
@krishnansivakarthikeyan31433 ай бұрын
அரகர அரகர
@boopathis56294 ай бұрын
திரு அடியார் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள வாய்ப்பில்லாமல் போய்விட்டதே
@saravanamuthubalasubramani18614 ай бұрын
அம்மையின் திரு வாக்கினையும் திருவாழ்வினையும் ஐயாஅம்மா திருவாக்கால் கேட்டது பெரும்பாக்கியம் அதில் மனதைத்தைத்த விஷயங்கள் பல குறிப்பாக ஒவ்வொரு இன்ப துன்பங்களை நாம் அனுபவிக்கும் முன்னரே முதலில் அனுபவிப்பது ஈசர் தான் என அரிய சித்தாந்தக் கருத்தினை எளிமையாகக் கூறிய பாங்கு, புதிய கோணத்தை உணர்த்தி அருளியது. அறிவானும் தானே...... ஈசரை வணங்குதல் தடத்த நிலை வழிபாடு என்றும் அதே ஈசரை நாயன்மாரிடத்தில் வணங்கும்போது சொரூப நிலை ஞான நிலை வழிபாடு என்றும் கூறியருளி நாயன்மார்கள் வழிபாட்டின் மேன்மையை நிலை நாட்டியருளியமை மிகச்சிறப்பாக இருந்தது. திருஅமுது படைத்த அம்மையைப் போற்றிய அதே திருவாக்கினால் இடையறாது திருஅமுது படைக்கும் உள்ளூர் அடியாரையும் பாராட்டியதும் வணங்கியதும் போற்றத்தக்கது ஐயா அம்மையாரின் புராணத்தில் பெரிதாக அடியோங்கள் கவனிக்காத பரமதத்தனையும் தெய்வத் தொழுகுலம் என்று அம்மையை முன்னரே அறிந்து விலகியதும் வணங்கியதும், பெறலரும் திருவினாள் என்று அம்மையின் இடத்திற்கு வந்த இரண்டாவது மனைவியையும் சுட்டிக்காட்டி விளக்கியது அவர்கள் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்தது. இத்தகைய அரிய அருளுரையை அருளிச் செய்த ஐயாஅம்மாவின் திருவடிக்கு அடியேனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏
@KokilaDevi-ie2zb3 ай бұрын
சிவாயநம. ஐயாவின் அலைபேசி எண் அனுப்பி வையுங்கள்.
@sivapadmasaravanamuthu4 ай бұрын
*பேராத காதல் பிறக்க,ஆராத அன்போடு அண்ணலை அடைய எளிய வழி *ஏன் அற்புதத் திருவந்தாதி ஓத வேண்டும் ******அடியோங்க வாழனும்னு அம்மா காட்டிய கருணையும் தெரிந்தது,அதனை அருள் வெள்ளமாய் பொழிந்த ஐயாஅம்மாவின் பெருங்கருணையும் தெரிந்தது**** *திருஅமுது படைப்பதை விட ஊட்டுவதன் பெரும் புண்ணியம் *ஆடவர் கற்றுக் கொள்ள வேண்டியது.ஆண் தோற்று பெண் ஜெயிக்கும் இடம் *நிழலில் கூட வினை தங்காமல் இருக்க *அடியாரை வாழ்த்துவதன் பலன் *வேண்டியதைப் பெற வழி *6வினை தீர உபாயம்
@saravanamuthubalasubramani18614 ай бұрын
அம்மையின் திரு வாக்கினையும் திருவாழ்வினையும் ஐயாஅம்மா திருவாக்கால் கேட்டது பெரும்பாக்கியம் அதில் மனதைத்தைத்த விஷயங்கள் பல குறிப்பாக ஒவ்வொரு இன்ப துன்பங்களை நாம் அனுபவிக்கும் முன்னரே முதலில் அனுபவிப்பது ஈசர் தான் என அரிய சித்தாந்தக் கருத்தினை எளிமையாகக் கூறிய பாங்கு, புதிய கோணத்தை உணர்த்தி அருளியது. அறிவானும் தானே...... ஈசரை வணங்குதல் தடத்த நிலை வழிபாடு என்றும் அதே ஈசரை நாயன்மாரிடத்தில் வணங்கும்போது சொரூப நிலை ஞான நிலை வழிபாடு என்றும் கூறியருளி நாயன்மார்கள் வழிபாட்டின் மேன்மையை நிலை நாட்டியருளியமை மிகச்சிறப்பாக இருந்தது. திருஅமுது படைத்த அம்மையைப் போற்றிய அதே திருவாக்கினால் இடையறாது திருஅமுது படைக்கும் உள்ளூர் அடியாரையும் பாராட்டியதும் வணங்கியதும் போற்றத்தக்கது ஐயா அம்மையாரின் புராணத்தில் பெரிதாக அடியோங்கள் கவனிக்காத பரமதத்தனையும் தெய்வத் தொழுகுலம் என்று அம்மையை முன்னரே அறிந்து விலகியதும் வணங்கியதும், பெறலரும் திருவினாள் என்று அம்மையின் இடத்திற்கு வந்த இரண்டாவது மனைவியையும் சுட்டிக்காட்டி விளக்கியது அவர்கள் மேல் ஒரு மதிப்பை ஏற்படுத்தும் வண்ணமாக அமைந்தது. இத்தகைய அரிய அருளுரையை அருளிச் செய்த ஐயாஅம்மாவின் திருவடிக்கு அடியேனது சிரம்தாழ்ந்த வணக்கங்கள்🙏🙏🙏🙏🙏🙏🙏