ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil

  Рет қаралды 174,757

Aadhan Tamil

Aadhan Tamil

Күн бұрын

GT Holidays is the No.1 Travel Brand in South India.
www.gtholidays.in
Join Telegram: t.me/AadhanTamil
Download Aadhan App
Android: rebrand.ly/and...
IOS: rebrand.ly/ios...
ஆசீவகத்தை அழித்த அசோகர் | வரலாறு சொல்லும் முனைவர் ராஜேஸ்வரி | Aadhan Tamil
#ashokar #aadhantamil #Rajeshwari
For Advertisement Enquiries : +91 86670 52845
To Subscribe Aadhan Tamil Click bit.ly/2sGx5cs
To Subscribe Aadhan Aanmeegam Click bit.ly/2ttKt3P
To Subscribe Aadhan Cinema Click bit.ly/3zQBjhO
To Subscribe Aadhan Pedia Tamil Click bit.ly/2r6BUv2
To Subscribe Aadhan Life Style Click bit.ly/3mIJDXK
To Subscribe Aadhan Arusuvai Click bit.ly/2PDk8t1
To Subscribe Aadhan Telugu Click bit.ly/2Z4j8Rt
To Subscribe Aadhan Adhyatmika Click bit.ly/2r8xCU5
To Subscribe Aadhan Food & Travel Click bit.ly/2MbaVWJ
To Subscribe Aadhan Media Click bit.ly/2s3na0n
To Subscribe Aadhan Music Click bit.ly/2MbpdGH
To Watch All 'மோதி விளையாடு' Videos bit.ly/3heQqp6
To Watch All 'பிரபலங்களின் கதை' Videos bit.ly/2npTKXX
To Watch All 'ஆதனின் அரசியல் மேடை' Videos -- bit.ly/2mLO1eE
To Watch All 'பெரிதினும் பெரிது கேள்' Videos -- bit.ly/2mSPFLf
To Watch All 'தெரிந்து கொள்வோம்' Videos --bit.ly/2lcDhFy
To Watch All 'மெய்ப்பொருள் காண்பதறிவு' Videos -- bit.ly/2mO7qvk
To Watch All 'Fun Over Loaded' Videos -- bit.ly/2mQPkJm
Like and Follow us on:
Facebook : / aadhantamil
Twitter : / aadhan_tamil
Instagram: / aadhantamil

Пікірлер: 676
@aravindafc3836
@aravindafc3836 Ай бұрын
ஒரு கல்பம் ஆயிரம் கோடி ஆண்டு! பல்வேறு கல்பம் முடிந்தது என்று வேதம் கூறுகிறது! இந்த கல்பத்தில்! ஸ்வேதவராக! கல்பம்! இதில்! 220! கோடி ஆண்டு! ! முடிந்தது என்று வேதம் கூறுகிறது! ! தமிழ் முழுவதும் ஓம்! வேதம் கூறுகிறது ஓம்! ! ! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம் என்பது வேதம்! ! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! வேதத்தை பற்றி கூறாத தமிழ் ழும் இல்லை! புது புது! கதை? ! ! ! வேதம் மதம் அல்ல தர்மம்! ! ! ஆதி தர்மம் என்பது சநாதன தமிழ் தமிழ் தமிழ் தர்மம்? ! ! !
@MuruganMurugan-x4k
@MuruganMurugan-x4k 21 күн бұрын
Yes
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
ஆசிவகத்தில் தெய்வ நம்பிக்கை உண்டு..ஊழ்வினை பற்றிய நம்பிக்கை உண்டு.அதனால் தான் கற்புக்கரசி கண்ணகி வரலாற்றிலும் கவுந்தி அடிகளார் ஆசிவக வழியை கண்டவர்ஊழ்வினை உறுத்தும் என்ற வரிகளைக் காணலாம்.அய்யனார் இறைவன் தானே.
@nrperiasami
@nrperiasami Жыл бұрын
வினைக் கோட்பாட்டை ஆசீவகம் மறுக்கிறது.
@nagajayaraman1265
@nagajayaraman1265 Жыл бұрын
ஆசீர்வகம் தொடர்ந்து சமனம் பத்தம் மற்றும் பல மதங்கள் ஆரிய சணாதனவாதிகளாள் அழித்து ஏற்பட்டதே வைணவம் பிறகு சைவம்
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@palanisamyr5272
@palanisamyr5272 Жыл бұрын
@@rajarajan7645 கிடைத்துள்ள விபரங்களை வைத்து பேசுகிறார்.
@SuperParuthi
@SuperParuthi Жыл бұрын
@@rajarajan7645 தமிழனுக்கு மதமில்லை, தமிழர்கள் இந்தியர்களே இல்லை, தமிழர்கள் நாத்திகவாதிகள் என்று பேசி திரியும் பிரிவினைவாத அடிப்படையை கொண்ட சிலரால் இப்போது புதிதாக மக்களை குழப்ப எடுத்திருக்கும் ஆயுதமே ஆசீவகம். கூர்ந்து கவனித்தால் ஏதோ ஓரிடத்தில் மிஸநரிகளின் பங்கு இதிலிருக்கும். பாரதத்தின் எந்த ஒரு மாநிலத்திலும் இப்படிப்பட்ட சிந்தனைகள் தோன்றவே முடியாது. தமிழகத்தின் போறாத காலம்.
@puwanaiswary2007
@puwanaiswary2007 9 ай бұрын
ஆசிவகம் என்னும் மதம்இருந்தது இன்றுதான் தெரிந்து அறிந்துகொண்டேன். றாஜேஸ்வரி அம்மாவுக்கு நன்றிகள் பல தெரிவிக்கிறேன்.நன்றி தாயே!!! !!
@uruvilaathakarjanan9996
@uruvilaathakarjanan9996 Ай бұрын
றகரத்திற்கு('ற') முன்னாடி அ, இ, உ அல்லது ஏதோ ஒரு உயிரெழுத்தை எழுதி உச்சரிக்கவேண்டும்.
@Ramani143
@Ramani143 Жыл бұрын
ஈரோடு பகுதியில் அத்தனூர் என்ற,, ஊர் உள்ளது ராசிபுரத்தில் அடுத்த ஊர் இங்கே அத்தனூர் அம்மன் என்று பெரிய இடம் அங்கு நிறைய யானைகள் தான் வைத்திருப்பார்கள் எங்க பொண்ணோட குலதெய்வம் நான் பார்த்ததிலேயே அங்க தான் நிறைய யானைகளை பார்த்தேன் மற்ற பகுதிகளில் யானை சிலையை பார்க்கவில்லை அங்கு அய்யனார் கருப்பராயன் முனியப்பன் அதைப் பார்க்கும்போது இன்னும் ஆசீவகம் அ லி யவில்லை உயரமா பெரிய பெரிய யானைகள் வைத்துள்ளார்கள் அந்த ஊர் எல்லாம் ஆசீவகம் வாழ்வியல் வாழ்கிறார்கள்
@markhspp3908
@markhspp3908 Жыл бұрын
அசோகர் போரை வெறுத்து புத்த மதத்தை தழுவினார் என்று தான் நமது வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்டுள்ளது. ஆனால் அவர் மதத்திற்காக கொலை செய்தார் என்பது அதிர்ச்சி தகவல்.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
பௌத்தம் தான் இலங்கையை அழித்தது. இந்தியாவை இந்து அழிக்க போகுது.
@shunmugasundaram6395
@shunmugasundaram6395 Жыл бұрын
என்னமோ போங்க... ஒரே உளரலாகத் தான் தெரிகிறது... நம்பும்படியான தெளிவான சான்றுகளுடன் பேசவில்லை.
@anburasi589
@anburasi589 Ай бұрын
ஆசீவகம்என்பதுசிறுதெய்வவழிபாடுஎன்பதைஅவர்களேஏற்றுகொள்கிறார்கள்பின்ஏன்தமிழ்நாடுமுழுமைக்கும்செறிவூட்டுகிறார்கள்ஆசீவகநோன்பிகள்இருந்ததைமணிமேகலைவாயிலாக அறியப்பட்டாலும்வேறுஎந்த இலக்கியங்களிலும்குறிப்பிடப்படவில்லையேமாயோன்சேயோன்எல்லாம்பின்னர்வந்ததெய்வங்கள்என்றால்குறிஞ்சிக்கடவுள்முலாலைக்கடவுளரெல்லாம்வடநாட்டுதெய்வங்களா? தமிழன்வடநாட்டிலிருந்துதமிழ்நாட்ட்டிற்குள்வந்தேறியாகவாழ்ந்தானாஏதோஒருகுறிப்பிட்டபிரிவினரின்பண்பாட்டைதமிழகம்முழுமைக்கும்திணிக்கவேண்டாம்
@rangarajs906
@rangarajs906 Жыл бұрын
ஆதன் ஊடகத்திற்கு நன்றி. நேர்காணல் நடத்தியவர் நன்கு கற்றவராகத் தெரிகிறார். வாழ்த்துகள்.
@jayarajjayaraj175
@jayarajjayaraj175 17 күн бұрын
அம்மா நீங்கள் சொல்வது தவறு ! இது பாண்டியர் தேசம் ! சுடலை or சூரியன் தான் கடவுள் ! மதம் இல்லை ! சாதி இல்லை ! (அனைத்து பாண்டியர் கட்சி )
@-karaivanam7571
@-karaivanam7571 8 ай бұрын
சரியா சொன்னீங்க வடமொழி என்றாலே இன்னக்கு சமஸ்கிருதம் என்று சொல்லிவிடுகிறார்கள் .அப்போதைய வடமொழி பிரக்ரிதம் மற்றும் பாலி சூரசே னி ஆகும்
@RamanLingam-fu1br
@RamanLingam-fu1br 4 ай бұрын
பழைய தமிழ் சமயம், சமணம், பௌத்தம், சமஸ்கிருதம், யூதம், கிறித்தவம்,இசுலாம்,இது எல்லா வந்து போயிருசுங்க, இப்போதும் உலகத்தில் உள்ள அனைத்து மக்களும் மனிதர்களே அதனால் மொழி, இனம்,மதம்,சாதி, இவற்றை எல்லாம் மறந்து விட்டு மனித நேயத்தோடும் உயிர் இரக்கதோடும் இருப்போம்....❤❤❤
@thenimozhithenu
@thenimozhithenu 13 күн бұрын
😂. எப்பிடி சைவ சமய தமிழர்களை அழிதா
@karthiksaravana1541
@karthiksaravana1541 Жыл бұрын
7:05 - Galilio எப்பொங்க Atom பத்தி எல்லாம் பேசினாரு.. அடேங்கப்பா.. இது வேற லெல்வல் உருட்டு..
@Mksmoodi
@Mksmoodi Жыл бұрын
ஒரு வேகத்தில் பேசும் போது, சில நுட்பங்கள், தவறுவது இயற்கை. அதை வைத்து அனைத்தும் தவறு என்று கூறுவது சரியல்ல. அவர் ஒரு சிறந்த ஆய்வாளர். அவர் சொல்லுவது, கண்ணை மூடிவிட்டு நம்புவதை விட மேலானது.
@niranjanchakkarawarthy9144
@niranjanchakkarawarthy9144 Жыл бұрын
டோல்டன்ன மாத்தி கலிலியோனு சொல்லிடாங்க.
@Thamizharin_Ratham
@Thamizharin_Ratham Жыл бұрын
Kurai sollanumnu solladha da baadu
@சாத்தன்செல்வா
@சாத்தன்செல்வா 8 ай бұрын
நான் சாத்தான் வகையார் இன்றும் எங்கள் ஊரில் அழைக்கப்படும்
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
onnoda vai onnoda oorruttu
@vparvathy6627
@vparvathy6627 Жыл бұрын
I never accept vinayagar, thiruvilaiyadal, Ramayan, mahabaradam and the rest. We just worship nature. Panjabudam. There are no human god's. I just believe in one god or one super power. Nothing else.
@chellamuthukuppusamy3460
@chellamuthukuppusamy3460 Жыл бұрын
இதை முழுமையாக கேட்டு தெரிந்து கொள்ளாத அனைவருமே மத என்றால் என்ன என்று புரியாத புத்திசாலிகள் சுயநலத்திற்காக மதத்தை அரசியலுக்காக பயன்படுத்தும் ஆர்ப்பவர்களுக்கான விளக்க உரை நன்றி
@siva9873
@siva9873 Жыл бұрын
Go and tell this to rice bag convert missionary and jhadhi muslim but they will beheaded you 😁
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
ௐ நம சிவாய
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@siva9873
@siva9873 Жыл бұрын
@@rajarajan7645 these are periyar agent trying to confuses and divided hindu 😁
@raviswathiganesh7162
@raviswathiganesh7162 Жыл бұрын
இவர் வாயில் நன்றாக வடை சுடுபவர் போல் தெரிகிறது .இதை கேட்கும் நாம் உண்மையிலேயே சகிப்புத்தன்மையுடையவர்களாய் விளங்குகிறோம்.
@aravindafc3836
@aravindafc3836 Жыл бұрын
ஆராய்ச்சி குநன்றி! வேதத்தை விட்ட அறம்இல்ல தமிழ் திருமந்திரம்! எல்லா உயிர்களும் ஒன்றுதான் பிரம்மம்! எல்லா உயிர்களும் நானே பகவத்கீதை! எல்லா உயிர்களும் கேசவன்! எல்லா உயிர்களும் வாசுதேவன் குடும்பம்! உலக ம்முழுவதும் ஒரேஇனம் வாசுதேவன் குடும்பம் வேதம்! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் பிரிவினை ஆரிய திராவிட பிரிவுகள்!! ஆரிய அர்த்தம் என்ன என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ் அகராதி பார் கவேண்டும்! உயர்ந்த அனைத்தும் ஆரிய! ! பிராமணர் மட்டுமே அல்ல என்பதை தமிழ் தமிழ் தமிழ் தமிழ் தமிழ்! கடவுள் ளை ஆரிய என்று அழைக்கிறார் மாணிக்கவாசகர் அருளிய சிவபூராணம்! காற்றை ஆரிய எற்கிறார் தமிழ் திருமந்திரம்? வேதத்தை ஆரிய என்று அழைக்கிறார் திருமூலர்! ஆசாரியன்! ஆரிய! பிராமணர் ரும்; ஆரிய! மேலான உயர்ந்த அனைத்தும் ஆரிய! தமிழ் ஆதாரம் அழிக்கமுடியாதது! பிரிட்டிஷ் சூழ்ச்சி தான் ஆரிய திராவிட பிரிவுகள்! திராவிட சமிஸ்கிருதவார்தை! !
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Ай бұрын
ஏதாவது ஆசிவக சமணர் கிட்ட அய்யனார் உங்க சாமி வந்து கும்பிடுங்க என்று நீங்க சொன்னால் காமெடி என்று சிரித்து உருளுவார்கள்
@ganesanm1672
@ganesanm1672 Жыл бұрын
நான் சைவ மதத்தை ஏற்று இருந்தாலும் இன்றும் ஆசீர்வாதம் முறைப்படி அய்யனார் தான் குல தெய்வம்
@balanrajesh4586
@balanrajesh4586 Жыл бұрын
😂😂😂😂😂
@rajsekaransargunam5183
@rajsekaransargunam5183 Жыл бұрын
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம்
@arulmozhivarmans5181
@arulmozhivarmans5181 11 ай бұрын
@@rajsekaransargunam5183aduthavan mistake ah seri seiradhu easy. Correct your life mistakes
@mohanraj4198
@mohanraj4198 9 ай бұрын
ஆசீர்வாதம் இல்லை ஆசீவகம் சைவம் சமயம் அது மதமல்ல
@birudurpvjeevagan3823
@birudurpvjeevagan3823 14 күн бұрын
முனைவர் ராஜேஸ்வரி நல்லா கதை சொல்கிறார் ஆசிவகம் முன்பே சமணம் தோன்றியதுஅதன் பிறகுதான் ஆசிவகம் பெளத்தம் வந்தது வரலாறு தவறாக சொல்கிறார்
@sundararajann6007
@sundararajann6007 Жыл бұрын
சமீப காலமாக ஆசீவகம் பற்றி பலர் பேசுகிறார்கள் இதன் பின்னால் என்ன அஜெண்டா இருக்கிறது என்று தெரியவில்லை இதை NIA புலனாய்வு செய்ய வேண்டும்.
@kthirumangaikthirumangai1912
@kthirumangaikthirumangai1912 Жыл бұрын
புராணங்கள்மொழிபெயற்கப்பட்டாலும்ஒருகேடும்வராதுநல்லவைபெறப்பட்டால்உயர்வுதான்
@palanisamynatesan8700
@palanisamynatesan8700 Жыл бұрын
மிகவும் சிறப்பான பயனுள்ள பதிவு அம்மா. நமது சித்தர்கள் அனைவரும் அறிவியல் விஞ்ஞானிகளாக இருந்து இந்த உலகிற்கு பல அறிவியல் குறிப்புகளை தந்துள்ளார்கள் என்பதே உண்மை இவை இந்த பக்தி இயக்கத்தினால் அழிக்கப்பட்ட உள்ளது என்பது தங்கள் பதிவு தெளிவுபடுத்துகிறது‌.நமது வணிகர்களால் இந்த குறிப்புகள் உலகில் எல்லா பகுதிகளுக்கும் கொண்டு செல்லபட்டு பல அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு மூலகாரணமாக இருந்திருக்கிறது என்பது தெரிகிறது நன்றி அம்மா.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Ай бұрын
ராமேஸ்வரத்தை புத்தேஸ்வரம் என்று மாத்திருவோமா ? தாயே
@nssanka
@nssanka 5 ай бұрын
ஆசிவகத்துக்கு முந்தைய மதம் எது , கௌமாரம் மற்றும் சைவம் மதம்
@gka2511
@gka2511 Жыл бұрын
Galileo eppo atom paththi sonnar...muttaal thanama pesaranga
@riselvi6273
@riselvi6273 Жыл бұрын
அறிவார்ந்த உரை அம்மா! மிகச் சிறந்த பதிவு. நன்றி.
@maheshvijay8370
@maheshvijay8370 Жыл бұрын
ஆதாரம் இருக்கு இருக்குனு என்னவோ நேரில் இருந்து எல்லாம் பார்த்த மாதிரி உருட்டுகிறார்கள். இரண்டு புத்தகம் படித்தவர்கள் எல்லாம் இப்போது முனைவர், ஆராய்ச்சியாளர், மேடை பேச்சாளார்கள். சொல்லும் ஒவ்வொரு வாக்கியத்திற்கும் மேற்கோள் காட்டி பேசுவதே முனைவருக்கான தகுதி. 1% தகவல், 99% சொந்த அனுமானம் எப்படி ஆய்வு பதிவாக அறிவுள்ளவர்கள் ஏற்பார்கள்? காசு கொடுத்து வாங்கிய முனைவர் பட்டதாரியோ இவர்?
@karthekeyanindia6270
@karthekeyanindia6270 Жыл бұрын
எப்பா ஆதன்,எங்கிருந்துபா இந்த ரேண்டுங்கெட்டான புடுச்சினுவரீங்க? முன்னுக்கு பின் முரணாகவே பேசுது. ஆசிவகம், பௌத்தம், சமணம் எல்லாம் கடவுள் மறுப்பு கொள்கை உடையது என்று கூறுது. அப்போது கடவுள் உள்ளார் என்று கூறும் மதம் முன்பே இருந்தால் தானே இவர்கள் கடவுள் இல்லை என்று கூறமுடியும். இப்படிப்பட்ட பிறவி எந்த ஆராய்ச்சியும் செய்யாமலிருப்பது நாட்டுக்கு நல்லது. இதை போன்ற ஆட்களை ஊக்குவிக்க வேண்டாம்.
@duraisingh-t5t
@duraisingh-t5t 26 күн бұрын
எந்த சான்றும் இல்லாமல் பேசும் கலை, தமிழன் கண்மூடித்தனமாக நம்புகிறவனாக்கிி இந்த முனைவர் பேசுகிறார்? பாவம் இந்த அம்மா மாணாக்கர்கள்.
@guruberan9745
@guruberan9745 Жыл бұрын
Ma'am pls don't lie and hook up some stories...I as a archaeologist have researched many Hindu religion scriptures in Tamil and Sanskrit.
@shrikanspeaks7631
@shrikanspeaks7631 Жыл бұрын
adutta oorutaaaa!!!!! enna venomenaaaa pesuuuu muttalgal irrukura veraikum aadhan tamil ku ellam content dhan
@soundermurugesu6487
@soundermurugesu6487 Жыл бұрын
இந்த அன்னையை ஆலயத்தில் 10 நாட்கள் திருவிழாக்கள் நடக்கும்போது ஒருமணித்தியாலம் இவரது பிரசங்கம் செய்ய வைக்கணும். வெகுவிரைவில் ஐரோப்பாவுக்கு இவர் வரணும். முயற்சிப்போம் 🙏🙏🙏
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
ஐரோப்பியாவுக்கு உடனே முயற்சியுங்கள் bro
@nagadevianbu
@nagadevianbu Ай бұрын
பாதி உண்மை சொல்லி பாதி போய் சொல்றாங்க இந்த அம்மா காரணம் இவர் ஒரு தெலுங்கர்
@nagadevianbu
@nagadevianbu Ай бұрын
இவர் சொல்வதில் பாதி உண்மையும் பாதிப்போயும் உள்ளது காரணம் இவர் தெலுங்கார்
@sivasakthisivasakthi8163
@sivasakthisivasakthi8163 Жыл бұрын
ராஜேஸ்வரி அம்மா குறிப்பிட்ட விடைகள் அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது ஆனால் எதையும் முடிவில்லாமல் கூறுவது ஏற்கக் கூடியது அல்ல தமிழர்களின் பல வரலாற்று சிறப்பு இருக்கும்போது வரலாற்று கலை பேசும் போது ஈவேரா ராமசாமி பெரியாரே இந்த வரட்டுக்குள் குறிப்பிட வேண்டிய அவசியம் இல்லை அம்மாவின் பேச்சு யாரைத் திருத்திபட வேண்டும் என்பது அவருக்கு மட்டும் தான் தெரியும் பௌத்தத்தை 2200வருடம் முன்பே கல்லணை கட்டிய தமிழ் பேரரசர் கரிகால சோழரின்தந்தையார் இளஞ்சின்னியன் சோழ பேரரசின் போரில் தோற்றுப்போன அசோகாவின் தந்தை யார் பிந்து சாராவின் கனவு தமிழ்நாட்டு நிலப்பரப்பை ஆக்கிரமிப்பு எண்ணங்களை அன்று போரில் தோற்றுப்போன பிந்துசாரா அவர்கள் இனி தமிழ்நாட்டில் படையெடுக்கக் கூடாது என்ற சிந்தனை அவருடைய மகனான அசோகாவுக்கு கூறிய நாள் பௌத்தம் இன்று வரை தமிழ்நாட்டில் பெரியளவுக்கு பௌத்தம் வரவில்லை அதற்குக் காரணம் சோழர்கள் இவ்வளவு பெருமை கொண்ட தமிழ் மன்னர்களை பேசாமல் புறந்தள்ளுவது எந்தப் பயனளிக்காது இன்று வளரும் சங்கதிகள் யார் பொய் பேசுகின்றார்கள் யாரும் உண்மை பேசுகின்றார்கள் தரவாக ஆராயத் துவங்கியுள்ளார்கள்
@RameshRamramesh-h9t
@RameshRamramesh-h9t Жыл бұрын
மனிதன் பிறக்கிறான் பூமியில் வாழ்கிறான் பின் இறக்கிறான் இதுநிதர்சனம். இடையில் ஏன் வேண்டாத விவாதம் இதனால் என்னமாறும்
@gajendran.g3205
@gajendran.g3205 5 ай бұрын
ஆ. -- அ உ ம் --- சிவ ---- வ சி -- அகம்... அஹம் ப்ரம்மாஸ்மியஹம்.. ஆடையில்லாமல் இருக்கும் குழந்தை கடவுள்... பிறகு உடலில் தாதுக்கள் அதிகமாகும் போது சாம்பலான மன்மதன் இந்த பூ உடல் சுழற்சியாக பிறப்பதற்கு உணர்ச்சி உருவமாக்க வசியமாக மாற்றும்.. மன்மதன் உடலில் பிறப்பான் மரணமடைவான். ஆராய்ச்சிக்கு அளவே இல்லை.
@tamilantamilan3536
@tamilantamilan3536 Жыл бұрын
இன்று மத அரசியல் பணம் கொழிக்கும் மரமாக வளர்ந்து விட்டது.
@subramanimahadevan6847
@subramanimahadevan6847 Жыл бұрын
100%true,this must change for good
@jegatheeesant
@jegatheeesant 5 ай бұрын
ஐயனார் என்பவர் அந்தந்த குடும்பத்துக்குக் சொந்தமான முன்னோர். இவர் புத்தர் அல்லது ஆசீவகர் என்பது சுத்த அபத்தம்.
@Kannan-v4w
@Kannan-v4w 3 күн бұрын
தயவு செய்து மக்களை குழப்பவேண்டாம் இருப்பது இருக்கட்டும் இருக்க தொல்லை போதும்
@sureshsubbaiah4399
@sureshsubbaiah4399 Жыл бұрын
Excellent explanation and very interesting and informative. I too worship Aiyyanar. Thank you for our ancestor's history. It's a rare video. Please give more videos Best Wishes to ma'am and the media
@kumarasuwamia.s4039
@kumarasuwamia.s4039 Жыл бұрын
மேதகு அம்மா மிக மிக எளிமையாக மிக மிக கனமான கருத்துக்களை எங்கள் அறிவிலும் உள்ளத்திலும் கொட்டியிருக்கிறீர்கள்.நான் வழிபடும் முறையை இனி மிகவும் ஆழமாக யோசித்து முடிவெடுப்பேன். காணொளி வழங்கியதற்க்கு மிக மிக நன்றி!
@taylordurdon4873
@taylordurdon4873 Жыл бұрын
Missionary kaikooli..
@SPDHESI
@SPDHESI Жыл бұрын
முழு உளறல். அசோகர் தலையை வெட்டினாரா.
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
அவர் நிறைய கொலை பண்ணிருக்கார்.
@subbiahkaruppiah7506
@subbiahkaruppiah7506 Жыл бұрын
நாம் கற்பனைக் கதைகளையே விரும்பியதால் நிழல்கள் நிஜமாக்கப்பட்டன.
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@PANDA_ANIME_WORLD
@PANDA_ANIME_WORLD Жыл бұрын
@@rajarajan7645 நாங்க இந்து இல்லை என்பது தான் உண்மை. தமிழ் சமயம் திரும்ப வரும் அதில் நாங்க இருப்போம்.
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Ай бұрын
எந்த தமிழனும் அம்மணமாக நடந்ததாக சரித்திரம் இல்லை அம்மா.டூபாக்கூர் விட அளவே இல்லையா ?
@duraisingh-t5t
@duraisingh-t5t 26 күн бұрын
அம்மனமாக ஆதாமும் அவன் மனைவி ஏவாளும் நடந்து திரிந்தார்கள். - பைபிள்
@thenimozhithenu
@thenimozhithenu 13 күн бұрын
கிராமத்துல பொய் பாரு
@knowsomethingaroundus6782
@knowsomethingaroundus6782 Жыл бұрын
நல்ல புறிதல்.... மூடர்களுக்கு புரியாது..
@templedevaprasnam4341
@templedevaprasnam4341 Ай бұрын
தாயே மதுரை உனக்கு வட நாட்டிலா இருக்குது .
@aarthinatarajansivaprakasa1946
@aarthinatarajansivaprakasa1946 Жыл бұрын
சங்கப்பாடல்களில் ராமனைப் பற்றிய செய்திகள் வருகின்றனவே. அது எப்படி?
@VishwaRoopi1627
@VishwaRoopi1627 3 ай бұрын
பதில் வராது சகோதரா
@tamilteck9191
@tamilteck9191 28 күн бұрын
நீங்கள் சொல்லலாமே.நாங்களும் தெரிந்து கொள்கிறோம்.​@@VishwaRoopi1627
@thenimozhithenu
@thenimozhithenu 13 күн бұрын
மாலியன் வரும். ராமன் வந்திருக்காது
@அகிலன்-ற7ற
@அகிலன்-ற7ற Жыл бұрын
The moment she said tamil womens only come to piblic service after Buddhism, i stop watching. Means, your knowledge on tamil history is so good. Sorry ma'am.
@nagappannagappan9690
@nagappannagappan9690 6 ай бұрын
தீதும் நன்றும் பிறர் தர வாரா என்பது பொய்யா?
@Che_Guna
@Che_Guna 10 ай бұрын
Edhu yelamey therinju than aiya vallalar jodhi darisanam best nu decide panitaru
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
நல்ல காணொளி !!! 👏👏👏 அனைத்து தமிழர்களும் காண வேண்டிய, பல வரலாற்று உண்மைகள் நிறைந்த நல்ல பதிவு !!!! 👌👌👌 எல்லா மதங்களிலும், சில நல்லவை கெட்டவைகள் இருந்தாலும்... நம்முடைய/தமிழர்களின் ஆசீவகமே சிறந்தது என்பதை யாராலும் மறுக்க முடியாது. மீண்டும் ஆசிவகம் தழைத்தோங்க (அனைவருக்குமே பொதுவான) இயற்கையை வணங்குவோம்...!!!! 🙏🙏🙏 உண்மை என்றாவது ஒருநாள் வெளிப்பட்டுத்தானே ஆகும்...!!!!!! 💪💪💪 💚💚ஓம் இயற்கையே போற்றி...!!!!! 💚💚
@SangiBahi786
@SangiBahi786 Жыл бұрын
ௐ நம சிவாய
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
@Mootthavan காலத்திற்கு ஏற்ப அனைத்தும் மாறும், மாற்றம் ஒன்றே மாறாதது.‌‌..!! மொழி கூட காலத்துக்கு ஏற்றார் போல்... இடத்திற்கு ஏற்றார் போல்... மாறுபடலாம், ஆனால் அடிப்படை என்றும் மாறாது !! இருப்பினும், வரலாற்றைப் படித்து ஆய்ந்த பிறகு... மனித நேயம் மற்றும் மற்றவர்களின் அரசியல் போன்ற இன்ன பிறவற்றை கருத்திற்கொண்டு... தமிழ் மொழியை நேசித்து, அதன் உண்மையான தொண்மம், சிறப்பு போன்றவற்றை தெரிந்து... தமிழை பேச யார் முன் வந்தாலும்... அனைவருமே தமிழர்கள் தான், ஆனால் முழுத் தமிழாக வேண்டும் என்றால்... ஒரு சில தமிழ்ச் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும் !!!! இப்படி இன்னும் ஏராளமான நல்ல விடயங்களை பேசிக்கொண்டே போகலாம், ஆனால் நடைமுறைப்படுத்த... நல்ல புரிதல் கொண்ட... உண்மையான சமூக சேவையை செய்ய... எத்தனை தமிழர்கள் முன் வருவார்கள் ?!
@ItsOurLife143
@ItsOurLife143 Жыл бұрын
மேலும், ஆரியம் மற்றும் திராவிடம் போன்ற போலி கொள்கைகள் இனி தமிழர்களிடம் செல்லாது..‌!! 💪💪💪
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@originality3936
@originality3936 Жыл бұрын
@@rajarajan7645 மதம்மாற்ற பாடுபடுபடுவது எனுறுமே கோவில் வழிபீட்டு கூட்டம் இல்லை, என்றுமே இல்லை! பல லட்சம் பேரை கொன்று, பல நாட்டு கலாசாரங்களை அழித்து, சீர்கெடுத்து அழித்தது கொலைகார முஸ்லீம் மதமும், கொள்ளைகார கிறிஸ்துவ மதமும் மட்டுமே!! இது மறுக்க முடியாத உலக வரலாறு!!
@cvchitra3199
@cvchitra3199 7 ай бұрын
Any other religion that comes to India will loose its identity.. Because worshiping is very unique to indian way of life. So naturally other religions will loose identity. Jainism a religion which is against faith of god is a part of hinduism now. Buddha is worshipped like any other hindu gods by buddists. Now christians are doing boomi pooja.. liting candles lamps.. Your question why there is no evidence is there for such religion which is against idol worship - is simple to answer - because they worship internally and with no idol. then naturally no proof.
@justbysandy2274
@justbysandy2274 Жыл бұрын
எங்கள் தமிழ் இனத்தின் பெருமையும் கலாச்சாரமும் எம் முன்னோர்களின் மத மற்றும் சித்தாந்த கோட்பாடுகளை மிக தெளிவாக ஆதாரத்துடன் அறிவிற்கு ஏற்புடையவண்ணம் விளக்கமாக சொன்ன தங்களுக்கு என் மனமார்ந்த நன்றி 🙏🏼
@Gayathri-up3dc
@Gayathri-up3dc 13 күн бұрын
இந்துவாக இருந்தும் சனாதன கோட்பாடுகளும் வேதகோட்பாடுகளும் ஏன் ஏற்றுக்கொள்ள என் மனம்மறுக்கிறது என்பதற்கான காரணத்தை இன்றுதான் உணர்ந்தேன் நம்முடைய மரபனுவில் ஆசிவகம் இருக்கிறது என்பது உண்மைதான் அம்மா
@Maaththi_Yosi
@Maaththi_Yosi 7 ай бұрын
Jainam and Buddhism are offshoots of Aseevagam aka Samanam Aseevagam and Samanam are one among the same. Jainam is not Samanam. Sam + Amanam is Samanam or Sammanam which is designed by Tamil Sidhars Meyyiyal Science 7 birth cycle is defined as Parambarai which is cyclic in nature, we inherit our ancestors properties as well as Karma which can be good deed or bad deeds
@dakshnamoorthy7597
@dakshnamoorthy7597 Жыл бұрын
ஆதன் சேனலுக்கு நன்றி இப்படி விவரம் அறிந்தவர்களை தேடி தேடி பேட்டி எடுத்து உண்மைகளை விளங்க வையுங்கள் செய்வீர்கள் என நம்புகிறேன் வாழ்த்துகள்
@neorope2000
@neorope2000 11 ай бұрын
ஆசீவகம் நிலையானது என்றால் ஏன் அழிந்தது?
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 10 ай бұрын
அது அழியவில்லை.... ஐயப்பன் வடிவில் ஆட்சி புரிகிறது
@neorope2000
@neorope2000 10 ай бұрын
@@Naveenstudymaterial-mm1it சைவமும் வைணவமும் ஓன்றுசேர்ந்தது !!!! ஹரி ஹர புத்திரன் !!!
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it 10 ай бұрын
@@neorope2000 யார் கூறியது..... சபரிமலை ஐயப்பன் கோவில் முதல் ஆசீவக பள்ளி
@alchemistsurya8834
@alchemistsurya8834 Жыл бұрын
உண்மைக்குப் புறம்பாக உள்ளது
@apanavellian4224
@apanavellian4224 11 күн бұрын
இந்த உரையை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை!
@prabuanand2145
@prabuanand2145 Жыл бұрын
Good time pass. Amazon forest story.
@srinivasanarvind1486
@srinivasanarvind1486 Жыл бұрын
good laugh
@SSumathy
@SSumathy Жыл бұрын
சுத்த அபத்தம்.
@vigneshviswanathan2997
@vigneshviswanathan2997 Жыл бұрын
When you say perumal worship picked up in 14th century then whom did ramanujam and others alwars worshiped
@VishwaRoopi1627
@VishwaRoopi1627 3 ай бұрын
🙊🙊🙊
@senapathy1590
@senapathy1590 7 ай бұрын
ஆசீவகத்தின் சின்னமாக விளங்குவது ஒரு பெண் இரண்டு யானைகளுக்கு மத்தியில் தாமரை மலர் மீது அமர்ந்திருப்பது. இன்றும் சில சிவன் கோவில் கர்பகிரகத்தின் வாசலில் ஆசீவகத்தின் சின்னத்தை பார்க்க முடியும்.
@sivasakthi3455
@sivasakthi3455 Жыл бұрын
Informative and helpful to know the history of Tamil ancestors
@suryanarayanannatarajan8154
@suryanarayanannatarajan8154 Жыл бұрын
அடிச்சு விடு.
@namasthejihimamjilalr2447
@namasthejihimamjilalr2447 Жыл бұрын
கஞ்சியா...?
@boundless_learning
@boundless_learning Жыл бұрын
அம்மா, நீங்கள் சொல்வதற்கு என்ன ஆதாரம் இருக்கின்றது என்று சொல்லவே இல்லையே.. ஒரு கதை சொல்வது போல் சொல்லிகொண்டே போகிறீர்கள். எந்த ஆதாரமும் இல்லாமல் ஆசீவகத்தை அழித்து விட்டார்கள் என்றால், தங்களுக்கு மட்டும் இத்தனை விஷயங்கள் எவ்வாறு தெரிய வந்தது?
@தமிழ்பதவன்
@தமிழ்பதவன் Жыл бұрын
இது பற்றி இரா .மன்னர் மன்னன் கூறி உள்ளார் சென்று தேடுங்கள் அசோகன் வரலாறை எழுத தெரியாதா அசோகன் வடித்த எழுத்தை வைத்து வரலாற்றை எழுதும் கொடுமை வரலாற்றை தாங்கள் தேடும் நபர்கள் ஆயின் அம்மா அவர்கள் கூறும் கருத்துக்கள் வரலாற்று தேடலோடு ஒன்றி போகும் தாங்கள் வரலாற்றை தேடாத போது உங்களுக்கு புரிய வாய்ப்பில்லை
@ranithiyagarajan4183
@ranithiyagarajan4183 Жыл бұрын
அவர்.., ஒரு வரலாற்று ஆய்வாளர்.. என்பதை அவர் பேசுவதை பார்த்தாலே தெரிகிறதே... 🙄
@Karthik-mw8kn
@Karthik-mw8kn Жыл бұрын
Yevano book la ezhudhi vacha namba mudiyadha kadhaiya ellam unmaiyana varalarunu nambureenga. Oru historical research panra person solra points logical points ah namburadhuku ivlo yosanai .
@MohanR-ee4dx
@MohanR-ee4dx Жыл бұрын
Nanum first ithu poinu nenachen, but silapathikarathula kannaki avaroada appa aasivagam pinparinarnu thagaval kedaikuthu, Aasivagam deivam than Ayyanaar nu silapathikarathula varuthu
@aruncccm
@aruncccm 6 ай бұрын
கற்பனைக் குதிரையை ஓட்ட விட்டால் இன்னும் நிறைய கிடைக்கும். எங்குமே இல்லாத ஒரு பேரை எங்கிருந்து கொண்டு வந்தார்களோ?
@muthuraman1693
@muthuraman1693 Жыл бұрын
ஆசிவகம். மதம்அல்ல. மணிதன் முதலில் சிந்தித்த வாழ்வியல்
@aruncccm
@aruncccm 6 ай бұрын
இல்லாத ஒன்று எப்படி அழியும் அல்லது அழிக்க முடியும். எந்த வரலாற்று இலக்கிய ஆதாரமில்லாமல் எப்படி பேசுகிறீர்கள்?
@jollyshankar7872
@jollyshankar7872 Жыл бұрын
அசோகர் அப்பா ஆசிவகம் ஏன் ஆசிவகத்த அழிக்கனும்... முதல் மத சண்டையே அவன் தான் தொடங்கி வச்சானா 😄😄
@srinivasankriahnaswamy1562
@srinivasankriahnaswamy1562 Жыл бұрын
இந்த அம்மையாரின் பின்புலம் ஆராய்ந்தால் லூலு குருப் இருப்பதற்கு வாய்ப்பு அதிகமாக இருக்கும் சொரியாரை தூக்கி பிடிக்கும் போதே தெரிகிறது
@saavisankar
@saavisankar Жыл бұрын
பின்புலம் ஆராய வேண்டியது .... இந்த அம்மாவை பற்றியதா? இல்லை... உண்மையை பற்றியதா ? திசைதிருப்ப வேண்டாம் அன்பு நண்பா..
@thennavans3965
@thennavans3965 Жыл бұрын
Asoka never lived. If Asoka killed asivagam why he left Jains. This seems to be anti hindu video
@SuperParuthi
@SuperParuthi Жыл бұрын
No doubt Ajivika is new favorite weapon of missionaries.
@prabhakarannayar9697
@prabhakarannayar9697 Жыл бұрын
Ennathai iva Vanthi eduthu kittu irukkura.....
@premasivaram8226
@premasivaram8226 Жыл бұрын
புத்தாண்டில் அற்புதமான நேர்காணல் வழங்கிய ஆதனுக்கு வாழ்த்துக்களும்,நன்றிகளும்!
@ganesanpalaniyandi4235
@ganesanpalaniyandi4235 3 күн бұрын
ஓம் நமசிவாய
@Che_Guna
@Che_Guna 10 ай бұрын
எத்தனை மக்கள் அவர்களின் குலதெய்வம் வணங்குறாங்க இப்போ?
@sharavanan003
@sharavanan003 10 күн бұрын
திருஞான சம்பந்தன் கொண்டரா சமணர்கள் யார். ஏன் அவர்களை கொன்றார்
@rajaramansarma5285
@rajaramansarma5285 Жыл бұрын
காதுல பூ
@mohanasubramaniamchockalin7463
@mohanasubramaniamchockalin7463 Жыл бұрын
முழுக்க முழுக்க பொய்
@swordfishforme
@swordfishforme Жыл бұрын
All lies. Poi.. Waste of time watching this.
@Madraswala
@Madraswala Жыл бұрын
ஆசிவகம் முன்னே எது இருந்ததோ அது தனக்குரிய இடத்தை மீண்டும் எடுத்துக் கொண்டது
@prabhud9253
@prabhud9253 Жыл бұрын
விஜயநகர பேரரசிற்கு முன்பாகவே தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மிகப்பெரிய பெருமாள் கோயில்கள் உள்ளது.
@unmai768
@unmai768 Жыл бұрын
பெருமாள் கோவிலா அவையெல்லாம் சிவன் கோவில்,சிவன் கடவுள் பெருமாள் யாருங்க
@poovaikodiscreations8887
@poovaikodiscreations8887 Жыл бұрын
@@unmai768 பரமாத்மா, பரம்பொருள்.
@PrabhakaranK-wv2nl
@PrabhakaranK-wv2nl Жыл бұрын
பராபரமே..
@wealthgaming96
@wealthgaming96 4 ай бұрын
Dai ஊபீ
@sivananthan3101
@sivananthan3101 Жыл бұрын
VALLGA HINDU MATHAM🙏🙏🙏🙏
@rajurathinasamy7253
@rajurathinasamy7253 Жыл бұрын
வாழ்க ...வாழ்க ..!!எல்லாம் ஒழிய வேண்டும்...🙏மதம் எல்லாம் ...ஒழிய...அழிய வேண்டும் என்று சொல்லி...🙏
@krishram956
@krishram956 Жыл бұрын
அரிய அரிய தகவல் தந்தமைக்கு மதிப்புகுறிய முனிவருக்கும் பேட்டி எடுத்த சேனலுக்கும் நன்றி
@ksnyou
@ksnyou Жыл бұрын
டுபூக்கியம் அப்படீன்னு ஒரு மதம் இருந்துச்சு
@annaibhavani2737
@annaibhavani2737 Жыл бұрын
எல்லா நன்மைகளும் இறைவனால் நிகழ்த்தப்பட்டதே.அவனன்றி ஒரு அணுவும் அசையாது.நேர்மை தர்மம் சக உயிர்களுக்கு நன்மை செய்யும் பேரன்பே இறைக் கொள்கை.
@indianatlarge
@indianatlarge Жыл бұрын
Appa aseevikam considers valluvar and his view points, like moksham , karma, etc outcaste, interviewer en pa ida konjam azhuthi kekkala, parpana vaidegathq mattum thitta uttireenga, enpa Asokannujku ivalavu sombu , Avandan madam veriyan,
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 5 ай бұрын
Asoher than udan prantha 100/ sagothrarai கொன்றார் Varalatrel???
@valamudanvazha5801
@valamudanvazha5801 Жыл бұрын
நல்லா உருட்டு மா.ஆதாரம் யாரும் கேட்க மாட்டாங்க
@ManiThangavelu
@ManiThangavelu 3 ай бұрын
Don't blabber anything
@hindustanibhai7427
@hindustanibhai7427 Жыл бұрын
ஒரு பொருள் உருவாதென்றால் அதன் மிச்சம் சொச்சம் இல்லாமல் இருந்திருக்க முடியுமா...
@KarthikeyanR3D
@KarthikeyanR3D Жыл бұрын
ஆதன் தமிழ் மீடியாவிற்கு மிக்க நன்றி மிக்க நன்றி. இவர்களை போன்ற சான்றோர்களை பேட்டி எடுங்கள். 3 6 9ஆதாங்களுக்கு ஒரு முறையாவது. இந்த பேட்டியின் முடிவில் நாங்கள் கேட்கும் கமெண்ட்ஸ்களை சேகரித்து வைத்து அடுத்த முறை அவர்களை மறுபடியும் அழைத்து அந்த சந்தேகங்களை கேட்டு நிவர்த்தி செய்யுங்கள் உங்களுக்கு கோடான கோடி நன்றி கோடான கோடி புண்ணியம் கிடைக்கும். நன்றி நன்றி நன்றி. பொக்கிஷங்கள் இவர்கள்.
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
இவர் நன்றாக பேசுகிறார். ஆனால் பல முறை இவர் பேசியதை கேட்ட பின்பு தான் அவர் பல இடங்களில் முன்னுக்குப் பின் முரணாக பேசுவது புரிபடுகிறது. இவர் கூறுவது போல் என்றோ ஒரு காலத்தில் ஆசிவகம் என்ற ஒரு மதம் அல்ல அறிவே அறிவு தேடலே முதன்மையாகக் கொண்ட ஒரு வாழ்வியல் முறை இருந்து இருக்கலாம். அதற்காக பின் வந்த கடவுள் கொள்கை மதங்கள் எல்லாம் எவ்வித அறிவியலோ அறிவு வாழ்வியலோ இல்லாதவை என்று கூறிவிட முடியாது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் குகைகளில் மனிதன் வாழ்ந்த நிலையில் இருந்து ஒரு மனிதன் நான்கு குச்சிகளை வைத்து ஒரு குடிசை கட்டியவன் பெரும் புத்திசாலி தான் ஆனால் அவனுக்கு பின் கற்பனைக்கு எட்டாத அளவு கட்டிடங்கள் கட்டியவன் ஆதி குடிசை கட்டியவனை விட உயர்ந்த அறிவினன் இல்லை என்று சொல்வது மடமை. சிலர் தமிழர்கள் மீண்டும் அவர்களிடம் ஏதோ ஒரு காலத்தில் இருந்ததாக நம்பப்படும் ஆசிவகத்துக்கு மாற வேண்டும் என்று பேசுகின்றனர். இவர்கள் பேச்சை ஒரு காலும் எந்த முஸ்லிம் தமிழனும் எந்த கிருஸ்தவ தமிழனும் இம்மியும் ஏற்கமாட்டார்கள். இஸ்லாமியர்களும் கிருஸ்தவர்களும் அவர்களின் முன்னோர் உலகின் எந்த மதத்தில் இருந்து அந்த மதத்திற்கு மாறி இருந்தாலும் இன்று அவர்கள் ஒருகாலும் தங்கள் முன்னோர் மதத்திற்கு திரும்புவது பற்றி வாய் தவறியும் பேச மாட்டார்கள். வேண்டுமானால் இந்துத் தமிழர்களை @ கோயில் வழிபாட்டு தமிழர்கள் @ திருவுருவ வழிபாட்டு தமிழர்களை மாற்றலாம். காலம் தோறும் உலகம் முழுக்க மாதம் மாற்றவும் மதம் இழக்கவும் தூண்டப்படும் ஒரே கூட்டம் இந்த கோயில் வழிபாட்டுக் கூட்டம் மட்டும் தான்
@boominathansakayamavarkalt116
@boominathansakayamavarkalt116 Жыл бұрын
​@@rajarajan7645 என்ன அறிவுடா உனக்கு!
@rajarajan7645
@rajarajan7645 Жыл бұрын
@@boominathansakayamavarkalt116 என் அறிவில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை (டா) ச்சே வேணாம் - இல்லை ஐயா....
@ayyappans3026
@ayyappans3026 Жыл бұрын
lot of controversy in your speech itself
@laxraman5061
@laxraman5061 11 ай бұрын
Many thanks for sharing your knowledge. Aseevagam seems to be so realistic . I have so many times wondered about Krishna’s birth story. Why didn’t Kansa kill his sister devki and husband Vasudevan, instead he allowed this couple to mate and than killed their child 😅 and that too he waited till she delivers 8 children. Probably people liked masala stories
@HariniRangarajan-m1p
@HariniRangarajan-m1p 9 ай бұрын
She is twisting things baishnavisim adiyanavreligion kandapafi solli pavathao muttayaha kattikka poran
@manimaranganesan4753
@manimaranganesan4753 Күн бұрын
மதுரை, இராமனாதபுறம், திருநெல்வேலி பகுதியில் அய்யனார் கோவில் நிறைய உண்டு. என் குலதெய்வம் கூரிச்சாத்த அய்யனார், இராமனாதபுறத்தின் காவல் தெய்வம்.
@ஞானத்திறவுகோல்9
@ஞானத்திறவுகோல்9 Жыл бұрын
இவ எங்கிட்டுக் கிடந்து வந்தான்னே தெரியலையே!
@SuperParuthi
@SuperParuthi Жыл бұрын
நாம் டுமீளர் குரூப்ங்க. பின்னாடி பாவாடை காத்திலாடும்.
@tamilteck9191
@tamilteck9191 28 күн бұрын
​@@SuperParuthiநீ யாரு பாவாடை சாமியா?
@SuperParuthi
@SuperParuthi 28 күн бұрын
@@tamilteck9191 நீ யாரு பாவாடை நாடாவை அவிழ்த்துப்பார் க்ருபா?
@thennavans3965
@thennavans3965 Жыл бұрын
Hinduism was there even before 600 BC.
@vijayprabhakaran3374
@vijayprabhakaran3374 Жыл бұрын
உண்மை பாதி பொய் மீதி சேர்த்து தந்த பேட்டி முழுதும் உண்மை அல்ல
@SuperParuthi
@SuperParuthi Жыл бұрын
உதிரியாக சில தகவல்களை தெரிந்துவைத்துக்கொண்டு இந்த பெண்மணி திராவிட கம்பிக்கட்டுகிறார். ஆழமாக எதையும் படிக்கும்/ஆராயும் புத்தி இல்லாதவர்கள் இவர்களை போன்றவர்களை மிகுந்த அறிவாளிகளாக நினைத்துக்கொள்கிறார்கள். அந்த நினைப்பாலேயே இவர் போன்றோர் சொல்வேதேல்லாம் உண்மையென்று நம்புகின்றனர். இது திராவிட திருடர்களுக்கு கைவந்த கலை.
@sivachidambaramm2218
@sivachidambaramm2218 Жыл бұрын
இந்த அம்மா பேசியது அத்தனையும் அக்மார்க் பொய்.இவர்கள் வட இந்தியர்களை வெறுப்பார்கள் ஆனால் வடக்கிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சமணத்தையும் புத்தத்தையும் தூக்கி வைத்து ஆடுவார்கள். தமிழ்மண்ணிலே என்மண்ணிலே தோன்றிய என் சமயத்தை ஏற்றுக்கொள்வேனன்றி வடக்கத்திய பொய் சமயத்தை தமிழர்கள் ஏன் ஏற்றுக் கொள்ள வேண்டும். சைவம் பொய்யர் மதங்களான புத்தத்தையும் சமணத்தையும் அழித்தது என்பது காலம் காலமாக கூறப்படும் வடிகட்டிய பொய்.மாறாக அவைகளை தமிழர்கள் புறம் தள்ளிவிட்டனர். இந்த அம்மா முறையாக தமிழர் தமிழக வரலாற்றை படிக்க சொல்லுங்கள் திருமுறைகளை படித்துவிட்டு அப்புறம் பேட்டி கொடுக்கவும். .
@sathiyamoorthyjagadesan
@sathiyamoorthyjagadesan 24 күн бұрын
REAL EDUCATION US AT AASEEVAGAM PALLI . All education needed for living is at AASEEVAGAM
@krithikaarvind
@krithikaarvind Жыл бұрын
Mudila....therilq na othukkanum....therinja madri olara koodadhu..
Spongebob ate Patrick 😱 #meme #spongebob #gmod
00:15
Mr. LoLo
Рет қаралды 18 МЛН
Spongebob ate Michael Jackson 😱 #meme #spongebob #gmod
00:14
Mr. LoLo
Рет қаралды 10 МЛН