சமவெளியில் ஏற்கனவே உள்ள தென்னந்தோப்பில் ஊடுபயிராக சரியான மிளகு இரகத்தை நடுவதின் மூலம் நல்ல வருமானம் எடுப்பதைப் பற்றி இந்த பதிவில் காண்போம். #ஈஷாவிவசாயஇயக்கம் | #IshaAgroMovement | #NaturalFarming
Пікірлер: 29
@SaveSoil-CauveryCalling4 ай бұрын
மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தொடர்ந்து பெற உங்கள் மாவட்ட WhatsApp குழுவில் இணைந்து கொள்ளவும். 👇 bit.ly/3GesaSf காவேரி கூக்குரல் 80009 80009
@mappillaiduraiofficial2 жыл бұрын
வாழ்த்துக்கள் தோழரே சேந்தன்குடி வடகாடு பகுதியில்
@Sridhar-le7lu Жыл бұрын
மிக அருமையான பதிவு . இந்த மிளகு பயிரை தென்னை மரத்தில் ஏற்றி விடும்போது தேங்காய் பறிப்பது எப்படி? தொரட்டி வைத்து பரிப்பது தான் சாத்தியமா? அல்லது மேலே ஏறி பறிக்க முடியுமா?
@heartopeningmusic91362 жыл бұрын
சுற்றுச்சூழலை வளப்படுத்துவது இயற்கை வேளாண்மையே
@HariKrishna-iy1zw11 ай бұрын
Where do we get black pepper plants
@HariKrishna-iy1zw2 жыл бұрын
Plz share pepper plants all varieties details
@sangeethasangeetha5567 ай бұрын
அண்ணா தோப்புல வாய்க்கால் தண்ணி பாயும் போது தண்ணி தேங்கி நின்றால் ஒண்னும் ஆகாதா?
@nagalingam67502 жыл бұрын
Vellore dist la Milagu varuma sir....
@vijayakumarramasamy31052 жыл бұрын
Very useful video. I want to visit your garden. How can I contact you sir?
@Arunkumar-vm1bb2 жыл бұрын
Address please
@selvaraj3572 Жыл бұрын
அய்யா நான் கிருஷ்ணகிரி மாவட்டம். எங்க மாவட்டத்தில் தேக்கு மரத்தில் மிளகு வளர்க்க முடியுமா
@SaveSoil-CauveryCalling Hai can u give valluvan bro contact no for information for farming
@samvensesh5438 Жыл бұрын
Will it be affected in rainy season. How to prevent problem
@SaveSoil-CauveryCalling Жыл бұрын
மிளகு மட்டுமல்லாமல் எந்த பயிராகினும் 10 முதல் 15 நாட்களுக்கு மேல் நீர் தேங்கினால் பாதிப்புக்கு உள்ளாகும். இதனை தவிர்க்க நல்ல வடிகால் வசதி உள்ள நிலங்களில் மிளகை பயிரிட வேண்டும்.இது தவிர மழைக்காலங்களில் நாம் சூடோமோனாஸ் மற்றும் புளித்த மோர் கரைசலை பாசன நீருடன் கலந்து விடுவதன் மூலமும் இலைவழி தெளிப்பாக தெளிப்பதன் மூலமும் மழைக்காலங்களில் வரும் பூஞ்சை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கலாம்.